Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*நகைச்சுவை*
4 posters
Page 1 of 1
*நகைச்சுவை*
அதிக குசும்பு பிடித்த ஒருத்தர், சென்ட்ரல்
ரயில்நிலையத்தில் அருகிலிருந்தவரை கேட்டார்.
ஹெளராஹ் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?
11.25.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?
1.15.
சதாப்தி எக்ஸ்பிரஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?
பொறுமையிழந்த அவர், நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும்?
நான் எந்த ஊருக்குப் போகவில்லை,
தண்டவாளத்தைத் தாண்டணும் அதான் கேட்டேன்
++++++++++++++++++++++++++++
ரயில்நிலையத்தில் அருகிலிருந்தவரை கேட்டார்.
ஹெளராஹ் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?
11.25.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?
1.15.
சதாப்தி எக்ஸ்பிரஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?
பொறுமையிழந்த அவர், நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும்?
நான் எந்த ஊருக்குப் போகவில்லை,
தண்டவாளத்தைத் தாண்டணும் அதான் கேட்டேன்
++++++++++++++++++++++++++++
Re: *நகைச்சுவை*
கணவன் :
நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான்
கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு
தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!
-++++++++++++++++++++++++++++
மனைவி :
என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன் :
கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.
++++++++++++++++++++++++++++
ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
ராமு : பின்ன என்ன செய்யணும்?
ரவி : கடிக்க... ஏதாவது?
ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?
_________________
நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான்
கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு
தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!
-++++++++++++++++++++++++++++
மனைவி :
என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன் :
கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.
++++++++++++++++++++++++++++
ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
ராமு : பின்ன என்ன செய்யணும்?
ரவி : கடிக்க... ஏதாவது?
ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?
_________________
Re: *நகைச்சுவை*
நீதிபதி :
பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...
போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில
ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?
திருடன் :
பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக்
கொடுக்காது எசமான்.
-
------------------------------
-
கணவன் " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
-
மனைவி :"உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு
போச்சு,
காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
-
---------------------
நீதி: மனைவி சொன்னா சரியாத்தான இருக்கும்!!
பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...
போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில
ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?
திருடன் :
பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக்
கொடுக்காது எசமான்.
-
------------------------------
-
கணவன் " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
-
மனைவி :"உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு
போச்சு,
காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
-
---------------------
நீதி: மனைவி சொன்னா சரியாத்தான இருக்கும்!!
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: *நகைச்சுவை*
- Code:
நீதிபதி :
பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...
போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில
ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?
திருடன் :
பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக்
கொடுக்காது எசமான்.
-
------------------------------
-
கணவன் " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
-
மனைவி :"உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு
போச்சு,
காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
-
---------------------
நீதி: மனைவி சொன்னா சரியாத்தான இருக்கும்!!
நடைமுறை நகைச்சுவை..........நீதிபதியே சொல்லிட்டாரு ....அப்பீலே கிடையாது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: *நகைச்சுவை*
மேற்கோள் செய்த பதிவு: 1264757ayyasamy ram wrote:நீதிபதி :
பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...
போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில
ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?
திருடன் :
பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக்
கொடுக்காது எசமான்.
-
------------------------------
-
மோடியை ஒட்டு போடாமல் பழிவாங்கலாம்.
சேகர் ரெட்டிக்கு நோட்டு கொடுத்த மேனேஜர் வழுக்கை மண்டையில
ரெண்டு கொட்டு கொட்டிட்டு போன திருடனுக்கு விடுதலை.
இது புது நீதிபதி தீர்ப்பு.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|