புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
முன்பெல்லாம் பைனான்ஸ் மோசடிகள் தான் பிரபலமாக
இருந்தன. இப்போது, பைனான்ஸ் என்றாலே மோசடி தான் என்ற அளவுக்குச்
சென்றுவிட்டதால், மோசடி பேர்வழிகள் வேறு நூதன வழிகளைத் தேடிக்
களமிறங்கிவிட்டனர்.
அந்த வகையில்,
அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் களமாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
சாதாரணமாக, அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டு தான் மனை விற்பனை ஆரம்பமாகும்.
ஆனால் தற்போது, அறிமுகச் சலுகை (பிரீ லாஞ்ச் ஆபர்) என்ற பெயரில், ஏராளமான
மோசடிகள் நடந்தேறி வருகின்றன. இப்படித்தான், "டெக்கான் பிராபர்டீஸ்' என்ற
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் தனது கிளைகளைத் துவக்கி,
ஸ்ரீபெரும்புதூரில், "டெக்கான் டபோடில்' என்ற பெயரில் மிகப் பெரிய
திட்டத்தைத் துவக்கியது. கடந்த 2007ம் ஆண்டு இதற்கு அறிமுகச் சலுகைகள் மிக
விமரிசையாக அறிவிக்கப்பட்டு, ஏராளமான பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரு கிரவுண்டு நிலம் 7.5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு
செய்ய மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை
மற்றும் பெங்களூரு அலுவலகங்களைப் பார்ப்பவர்களுக்கு, "ஏதேனும் மோசடி
இருக்குமா' என்ற சந்தேகம், அணுவின் பாதியளவு கூட ஏற்படாது. டி.டி.சி.பி.,
அப்ரூவலுக்கு அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கண் மூடி கண்
திறப்பதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றும், அடுத்த திட்டத்தைத் துவக்க
மேலும் 600 ஏக்கரைக் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் அழைத்துச் சென்று
காட்டியுள்ளனர். ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. லேசாக சந்தேகம் கொண்ட சில
புத்திசாலிகள் விசாரித்தபோது, வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளனர்.
"ஏகப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதால், விவசாயிகள் விலையை
அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக போர்டு வைக்கவில்லை' எனக்
கூறியுள்ளனர். இப்படியாக, சிரித்தபடியே வந்த 300க்கு மேற்பட்டவர்களிடம்
அறிமுகச் சலுகையிலேயே பிளாட்டை விற்றுள்ளனர். ஆறு மாதங்களில் அப்ரூவல்
வாங்கிவிடுவோம் என சத்தியம் செய்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இதுபற்றி
வாடிக்கையாளர்கள் விசாரித்தபோது, "சற்றே தாமதமாகிறது; ரெண்டு மூன்று
மாதங்களில் நீங்கள் ஜமீன்தாரராகிவிடுவீர்கள்' என அளந்து விட்டுள்ளனர்.
ஆகஸ்டில் விசாரித்தபோது, சரியான பதில் இல்லை. செப்டம்பரில் சென்று
பார்த்தபோது, சென்னை அலுவலகமே மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு
அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்ட சிலருக்கு, அதோ இதோ என
இழுத்தடித்து, காந்தி கணக்கில் சில காசோலைகளை வழங்கியுள்ளனர். அவற்றை
வங்கிகளில் டிபாசிட் செய்தபோது, போன வேகத்தில் திரும்பி வந்தது. ஆகா... என
கொதித்தெழுந்து வாடிக்கையாளர்கள் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட
கிளம்ப, அந்தோ பரிதாபம்; அதுவும் மூடப்பட்டுவிட்டது.
அங்கே,
இங்கே மிரட்டியதில் அந்நிறுவனத்தின் அதிபர் வெங்கட் கவுதம் மொபைல் எண்
கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்கையே காலாவதியாக்கியவருக்கு, மொபைல் எண்ணை
மாற்றுவதா பிரமாதம்? போன் போட்டால், "தயவு செய்து நீங்கள் டயல் செய்த
எண்ணை சரிபார்க்கவும்' என குரல் கேட்கிறது. இந்த நிறுவனத்தில், நிலம்
வாங்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
புரியும்படி சொல்வதானால், "என்னிடம் பர்ஸ் நிறைய பணம் இருக்கிறது; யார்
வேண்டுமானாலும் ஏமாற்றலாம்' என நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர்கள்.
இவர்கள், எல்லாம் கூட்டணி சேர்ந்து, இன்டர்நெட் மூலம் ஒரு சங்கம்
அமைத்துள்ளனர். கடந்த நவம்பர் 30ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
நாளுக்கு நாள் கூடி வருவதாகக் கேள்வி. வெங்கட் கவுதம் எங்கிருக்கிறார்,
அவர் சுருட்டியுள்ள கோடிகளில் எவ்வளவு மிச்சமிருக்கிறது, அவரது
பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் கை இருக்கிறதா என்பன
போன்றவை, காஞ்சிபுரம் போலீசாரின் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
thanks dinamalar
இருந்தன. இப்போது, பைனான்ஸ் என்றாலே மோசடி தான் என்ற அளவுக்குச்
சென்றுவிட்டதால், மோசடி பேர்வழிகள் வேறு நூதன வழிகளைத் தேடிக்
களமிறங்கிவிட்டனர்.
அந்த வகையில்,
அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் களமாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
சாதாரணமாக, அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டு தான் மனை விற்பனை ஆரம்பமாகும்.
ஆனால் தற்போது, அறிமுகச் சலுகை (பிரீ லாஞ்ச் ஆபர்) என்ற பெயரில், ஏராளமான
மோசடிகள் நடந்தேறி வருகின்றன. இப்படித்தான், "டெக்கான் பிராபர்டீஸ்' என்ற
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் தனது கிளைகளைத் துவக்கி,
ஸ்ரீபெரும்புதூரில், "டெக்கான் டபோடில்' என்ற பெயரில் மிகப் பெரிய
திட்டத்தைத் துவக்கியது. கடந்த 2007ம் ஆண்டு இதற்கு அறிமுகச் சலுகைகள் மிக
விமரிசையாக அறிவிக்கப்பட்டு, ஏராளமான பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரு கிரவுண்டு நிலம் 7.5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு
செய்ய மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை
மற்றும் பெங்களூரு அலுவலகங்களைப் பார்ப்பவர்களுக்கு, "ஏதேனும் மோசடி
இருக்குமா' என்ற சந்தேகம், அணுவின் பாதியளவு கூட ஏற்படாது. டி.டி.சி.பி.,
அப்ரூவலுக்கு அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கண் மூடி கண்
திறப்பதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றும், அடுத்த திட்டத்தைத் துவக்க
மேலும் 600 ஏக்கரைக் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் அழைத்துச் சென்று
காட்டியுள்ளனர். ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. லேசாக சந்தேகம் கொண்ட சில
புத்திசாலிகள் விசாரித்தபோது, வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளனர்.
"ஏகப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதால், விவசாயிகள் விலையை
அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக போர்டு வைக்கவில்லை' எனக்
கூறியுள்ளனர். இப்படியாக, சிரித்தபடியே வந்த 300க்கு மேற்பட்டவர்களிடம்
அறிமுகச் சலுகையிலேயே பிளாட்டை விற்றுள்ளனர். ஆறு மாதங்களில் அப்ரூவல்
வாங்கிவிடுவோம் என சத்தியம் செய்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இதுபற்றி
வாடிக்கையாளர்கள் விசாரித்தபோது, "சற்றே தாமதமாகிறது; ரெண்டு மூன்று
மாதங்களில் நீங்கள் ஜமீன்தாரராகிவிடுவீர்கள்' என அளந்து விட்டுள்ளனர்.
ஆகஸ்டில் விசாரித்தபோது, சரியான பதில் இல்லை. செப்டம்பரில் சென்று
பார்த்தபோது, சென்னை அலுவலகமே மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு
அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்ட சிலருக்கு, அதோ இதோ என
இழுத்தடித்து, காந்தி கணக்கில் சில காசோலைகளை வழங்கியுள்ளனர். அவற்றை
வங்கிகளில் டிபாசிட் செய்தபோது, போன வேகத்தில் திரும்பி வந்தது. ஆகா... என
கொதித்தெழுந்து வாடிக்கையாளர்கள் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட
கிளம்ப, அந்தோ பரிதாபம்; அதுவும் மூடப்பட்டுவிட்டது.
அங்கே,
இங்கே மிரட்டியதில் அந்நிறுவனத்தின் அதிபர் வெங்கட் கவுதம் மொபைல் எண்
கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்கையே காலாவதியாக்கியவருக்கு, மொபைல் எண்ணை
மாற்றுவதா பிரமாதம்? போன் போட்டால், "தயவு செய்து நீங்கள் டயல் செய்த
எண்ணை சரிபார்க்கவும்' என குரல் கேட்கிறது. இந்த நிறுவனத்தில், நிலம்
வாங்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
புரியும்படி சொல்வதானால், "என்னிடம் பர்ஸ் நிறைய பணம் இருக்கிறது; யார்
வேண்டுமானாலும் ஏமாற்றலாம்' என நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர்கள்.
இவர்கள், எல்லாம் கூட்டணி சேர்ந்து, இன்டர்நெட் மூலம் ஒரு சங்கம்
அமைத்துள்ளனர். கடந்த நவம்பர் 30ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
நாளுக்கு நாள் கூடி வருவதாகக் கேள்வி. வெங்கட் கவுதம் எங்கிருக்கிறார்,
அவர் சுருட்டியுள்ள கோடிகளில் எவ்வளவு மிச்சமிருக்கிறது, அவரது
பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் கை இருக்கிறதா என்பன
போன்றவை, காஞ்சிபுரம் போலீசாரின் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
thanks dinamalar
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சென்னையில் இடம் வாங்குவதற்கு முன் டாகுமென்ட்ஸ் எல்லாம்
அலசி ஆரய்ந்து வில்லங்கம் சரி பார்த்து வாங்கினால் அது அவர்கள் இடம்.
இல்லையென்றால்
அலசி ஆரய்ந்து வில்லங்கம் சரி பார்த்து வாங்கினால் அது அவர்கள் இடம்.
இல்லையென்றால்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|