புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு.
Page 1 of 1 •
- GuestGuest
காவிரி மேலாண்மை வாரியம் அல்ல,செயற்திடடம் தான் -சொல்வது தலைமை நீதிபதி.
நீதி சாய்கிறதா?
படித்த வழக்கறிஞர்கள் தீர்ப்பை படித்தது என்ன?
அரசியல்வாதிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?
ராஜினாமா கடிதம் கொடுத்தவர் திரும்பப் பெற்றார்.
அரசியலுக்கு நான் இன்னமும் வரவில்லை. பிரச்சனை மறந்து நாடகம் பார்க்கும் ரஜனி.
பதில் உங்களிடமே!
..........
இதுதான் நடக்கிறதா?
கடமை தவறாத குடும்பக் குத்துவிளக்கு?
நன்றி-இணையம்.
நீதி சாய்கிறதா?
படித்த வழக்கறிஞர்கள் தீர்ப்பை படித்தது என்ன?
அரசியல்வாதிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?
ராஜினாமா கடிதம் கொடுத்தவர் திரும்பப் பெற்றார்.
அரசியலுக்கு நான் இன்னமும் வரவில்லை. பிரச்சனை மறந்து நாடகம் பார்க்கும் ரஜனி.
பதில் உங்களிடமே!
..........
இதுதான் நடக்கிறதா?
கடமை தவறாத குடும்பக் குத்துவிளக்கு?
நன்றி-இணையம்.
- N SRINIVASANபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 02/04/2018
கட்டாயம் கடைப்பிடிக்கேறேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தீபக் மிஸ்ரா , மத்திய அரசு இடையே உடன்பாடு . தீர்ப்பில் மிகவும் கவனமாக Scheme என்ற வார்த்தையைப் பயன்படுத்தி , தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறார்கள் . தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இருப்பதால் , கர்நாடகாவுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுப்பார்களாம் .
Scheme என்ற வார்த்தை CMB யைக் குறிக்காது என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறது உச்சநீதி மன்றம் . வயிறு எரிகிறது ; இரத்தம் கொதிக்கிறது ; கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த , படித்த படிப்பு தடுக்கிறது . இனியும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருக்கவேண்டுமா என்று எண்ண வைத்துவிட்டார்கள் .
Scheme என்ற வார்த்தை CMB யைக் குறிக்காது என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறது உச்சநீதி மன்றம் . வயிறு எரிகிறது ; இரத்தம் கொதிக்கிறது ; கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த , படித்த படிப்பு தடுக்கிறது . இனியும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருக்கவேண்டுமா என்று எண்ண வைத்துவிட்டார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
காவிரி பிரச்சனை காவிரி பிரச்சனை... எத்தனை நாள் தான் இப்படியே போகும் ... பொது மனிதனாக இருந்து கேட்கிறேன் ... நம்ம மாநிலத்தில் காவிரி போல் ஒரு ஆறு இருந்து மற்ற மாநிலத்தவர்கள் நம்மிடம் நீரை கேட்டால் எளிதாக கொடுத்து விடுவோமா என்ன?? சென்ற வருடம் குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட போது எங்கள் கிராமத்திற்கு அருகில் இருந்த கிராமத்தார்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டிய நீரை வரவிடவில்லை(குடிநீர் குழாய் அவர்கள் கிராமத்த்திற்கு வந்து அங்கிருந்து தான் எங்கள் கிராமத்திற்கு வரும் ) அவர்களுக்கே நீர் போதவில்லை என கூறினார்கள் இத்தனைக்கும் அது பஞ்சாயத்துக்கு பொதுவான நீர் ...
இதே நிலை தான் காவிரிக்கும் ... அது மட்டுமா ஒரே ஓரு பெரிய அணை காவிரி நீரை தோக்கிவைக்க... ஏன் இன்னும் ஒரு அணையாவது கட்டி இருக்க கூடாதா??? சென்னையில் மழைவெள்ளம் வந்த போது மழை நீர் ஆறாக ஓடி வாய்க்கலாக ஓடிய சாக்கடையில் கலக்க முடியாமல் கலந்து வீணானது...
விவசாயத்திற்கு காவிரி நீர் முக்கியமான ஒன்று தான் ஆனால் இதை வைத்து அரசியல் செய்வது தான் பிடிக்கவில்லை ...
இதே நிலை தான் காவிரிக்கும் ... அது மட்டுமா ஒரே ஓரு பெரிய அணை காவிரி நீரை தோக்கிவைக்க... ஏன் இன்னும் ஒரு அணையாவது கட்டி இருக்க கூடாதா??? சென்னையில் மழைவெள்ளம் வந்த போது மழை நீர் ஆறாக ஓடி வாய்க்கலாக ஓடிய சாக்கடையில் கலக்க முடியாமல் கலந்து வீணானது...
விவசாயத்திற்கு காவிரி நீர் முக்கியமான ஒன்று தான் ஆனால் இதை வைத்து அரசியல் செய்வது தான் பிடிக்கவில்லை ...
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1264902M.Jagadeesan wrote:தீபக் மிஸ்ரா , மத்திய அரசு இடையே உடன்பாடு . தீர்ப்பில் மிகவும் கவனமாக Scheme என்ற வார்த்தையைப் பயன்படுத்தி , தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறார்கள் . தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இருப்பதால் , கர்நாடகாவுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுப்பார்களாம் .
Scheme என்ற வார்த்தை CMB யைக் குறிக்காது என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறது உச்சநீதி மன்றம் . வயிறு எரிகிறது ; இரத்தம் கொதிக்கிறது ; கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த , படித்த படிப்பு தடுக்கிறது . இனியும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருக்கவேண்டுமா என்று எண்ண வைத்துவிட்டார்கள் .
ஐயா உங்கள் மனக்கிலேசம் புரிகிறது.
ஆனால் ஒன்று புரியவில்லை. படித்த படிப்பிற்கு இவ்வளவு மரியாதை கொடுக்கும் நீங்கள் மற்றும் நான் கீழ் காணும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்.
சமுதாய நலன் மற்றும் சமூக நியாயங்கள் சட்ட புத்தகத்தின் விளக்கத்திலும் வார்த்தை விளையாட்டுகளிலும் கிடைத்துவிடும் என்று நம்மை நம்பவைத்த படிப்பு ஒரு படிப்பா?
"பாதகம் செய்தவரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா ,
மோதி மிதித்துவிடு பாப்பா , அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"
இது நாம் படித்த படிப்புதான்.
ஆனால் சினம் கொள்ளும் முன் நாம் என்ன கேட்கிறோம். ஆடு சரியான முடிவுதானா ?
CMB ஒரு தீர்வா?
தீபக் மிஸ்ரா , மத்திய அரசு இடையே உடன்பாடு.அது உண்மையென்றே வைத்துக்கொள்வோம்.
CMB வந்தால் அதில் "தீபக் மிஸ்ரா" என்றபெயருக்கு பதில் வேறுபெயர்களை நாம் குறிப்பிடவேண்டியிருக்கும்.
தீர்வு எந்த அமைப்பினாலும் வராது. நல்ல தலைமையை உருவாக்காத சமுதாயம் உருப்படாது.
நல்லவர்களின் சமுதாயம் தான் நல்ல தலைமையை உருவாக்கும்.
நல்ல சமுதாயத்தை உருவாக்க நம் புலம்பல் உதவாது.
நம் கல்வி சுநலமற்ற புரிதலை உருவாக்கினால், நல்ல சமுதாயம் நம்மால் வளரும்.
இனியும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருக்கவேண்டுமா என்று எண்ண வைத்துவிட்டார்கள் .
இந்த உங்கள் அலுப்பு எனக்கு விருப்பமில்லாததாக இருக்கிறது.
சற்று மாற்றி சிந்திப்போம் CMB வந்துவிட்டால் கர்னாடக மக்கள் நம்மைப்போல் சிந்திப்பார்கள்.
இது தீர்வா?
அப்படி நாம் தனிநாடாகிவிட்டால் காவிரி நமக்கு வந்துவிடுமா ?
மன்னிக்கவும் ஈகரையில், ஆழ்ந்த கருத்து பரிமாற்றம் வரும் என்று நினைக்கும் எனக்கு ஏமாற்றமே தொடர்கிறது.
புலம்பல்களும் பொழுதுபோக்கு வார்த்தைகளும் எந்த தீர்வையும் தராது.
நம்மால் எதோ முடியும் என்ற நம்பிக்கையில் எழுதிவிட்டேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1264903ரா.ரமேஷ்குமார் wrote:காவிரி பிரச்சனை காவிரி பிரச்சனை... எத்தனை நாள் தான் இப்படியே போகும் ... பொது மனிதனாக இருந்து கேட்கிறேன் ... நம்ம மாநிலத்தில் காவிரி போல் ஒரு ஆறு இருந்து மற்ற மாநிலத்தவர்கள் நம்மிடம் நீரை கேட்டால் எளிதாக கொடுத்து விடுவோமா என்ன?? சென்ற வருடம் குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட போது எங்கள் கிராமத்திற்கு அருகில் இருந்த கிராமத்தார்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டிய நீரை வரவிடவில்லை(குடிநீர் குழாய் அவர்கள் கிராமத்த்திற்கு வந்து அங்கிருந்து தான் எங்கள் கிராமத்திற்கு வரும் ) அவர்களுக்கே நீர் போதவில்லை என கூறினார்கள் இத்தனைக்கும் அது பஞ்சாயத்துக்கு பொதுவான நீர் ...
இதே நிலை தான் காவிரிக்கும் ... அது மட்டுமா ஒரே ஓரு பெரிய அணை காவிரி நீரை தோக்கிவைக்க... ஏன் இன்னும் ஒரு அணையாவது கட்டி இருக்க கூடாதா??? சென்னையில் மழைவெள்ளம் வந்த போது மழை நீர் ஆறாக ஓடி வாய்க்கலாக ஓடிய சாக்கடையில் கலக்க முடியாமல் கலந்து வீணானது...
விவசாயத்திற்கு காவிரி நீர் முக்கியமான ஒன்று தான் ஆனால் இதை வைத்து அரசியல் செய்வது தான் பிடிக்கவில்லை ...
நம் வீடு குப்பையை அள்ள ஆளில்லை.
நமக்கு குடிக்க நீர் இல்லை.
இவற்றை நாம் தினம் பார்க்கும் கவுன்சிலர் , எம் எல் ஏ வை கேட்க வக்கில்லாத , முதுகெலும்பில்லாத நாம் காவிரிக்கு நீலிக்கண்ணீர் நடிக்கிறோம் .
இதற்க்கு அதே கவுன்சிலர் , எம் எல் ஏ கூப்பிட்டவுடன் வரும் கூட்டம் ஒரு மாயம்தான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|