புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்
Page 1 of 1 •
உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்
#1264685காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தாக்கல் செய்வதற்காக, தமிழக அதிகாரிகள் நேற்று
டெல்லி சென்றனர்
உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடுவுக்கு முன்னதாக,
தமிழக அரசு பிப்.22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியை
வலியுறுத்தி தீர்மானம் போட்டது.
தொடர்ந்து, மார்ச்.15-ல் நடந்த சட்டப்பேரவை சிறப்பு அமர்வில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பது குறித்து சிறப்பு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி கடந்த
18 நாட்களாக நாடாளுமன்றமும் முடக்கப்பட்டது. அதிமுக
எம்பிக்கள் போராட்டம் நடத்திப் பார்த்தனர்.
இதற்கும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில்
மார்ச் 29-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்,
நாளை சனிக்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு
எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுக்கப் பட்டது.
இதுதொடர்பாக நேற்று தமி ழக அமைச்சர் டி.ஜெயக்குமார்
கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது தெளிவாக உள்ளது.
தீர்ப்பில் மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு
என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இதை எந்த வகையிலும் மாற்றக்கூடாது என்பதுதான்
எங்கள் நிலைப்பாடு. எனவே, மத்திய அரசு இவற்றை அமைக்காதது
குறித்து முறையிட உள்ளோம்’’ என்றார்.
இந்நிலையில், நேற்று இரவு, தமிழக அரசின் பொதுப்பணித்
துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு
தலைவர் ஆர்.சுப்பிரமணியன் டெல்லி புறப்பட்டனர்.
இன்று காலை உச்ச நீதிமன்றத்தில், மனுவை தாக்கல் செய்கின்றனர்.
-
-----------------------------------
தி இந்து
_________________
வழக்கு தாக்கல் செய்வதற்காக, தமிழக அதிகாரிகள் நேற்று
டெல்லி சென்றனர்
உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடுவுக்கு முன்னதாக,
தமிழக அரசு பிப்.22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியை
வலியுறுத்தி தீர்மானம் போட்டது.
தொடர்ந்து, மார்ச்.15-ல் நடந்த சட்டப்பேரவை சிறப்பு அமர்வில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பது குறித்து சிறப்பு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி கடந்த
18 நாட்களாக நாடாளுமன்றமும் முடக்கப்பட்டது. அதிமுக
எம்பிக்கள் போராட்டம் நடத்திப் பார்த்தனர்.
இதற்கும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில்
மார்ச் 29-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்,
நாளை சனிக்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு
எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுக்கப் பட்டது.
இதுதொடர்பாக நேற்று தமி ழக அமைச்சர் டி.ஜெயக்குமார்
கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது தெளிவாக உள்ளது.
தீர்ப்பில் மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு
என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இதை எந்த வகையிலும் மாற்றக்கூடாது என்பதுதான்
எங்கள் நிலைப்பாடு. எனவே, மத்திய அரசு இவற்றை அமைக்காதது
குறித்து முறையிட உள்ளோம்’’ என்றார்.
இந்நிலையில், நேற்று இரவு, தமிழக அரசின் பொதுப்பணித்
துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு
தலைவர் ஆர்.சுப்பிரமணியன் டெல்லி புறப்பட்டனர்.
இன்று காலை உச்ச நீதிமன்றத்தில், மனுவை தாக்கல் செய்கின்றனர்.
-
-----------------------------------
தி இந்து
_________________
Re: உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்
#1264695- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" Seheme " என்ற வார்த்தையை வைத்து , மத்திய அரசு விளையாடிக்கொண்டு இருக்கிறது . CMB பற்றி தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று கர்நாடகா கூறும்போதே , தமிழ்நாடு உஷாராகி இருக்கவேண்டும் .
உடனேயே தமிழக அரசு , " Scheme " என்ற வார்த்தைக்கு உச்சநீதி மன்றத்தில் மனுசெய்து " Clarification " கேட்டிருக்கவேண்டும் . அப்படிக் கேட்டிருந்தால் இப்போது மத்திய அரசு வேண்டுமென்றே செய்யும் கால தாமதத்தைத் தவிர்த்திருக்கலாம் .
உடனேயே தமிழக அரசு , " Scheme " என்ற வார்த்தைக்கு உச்சநீதி மன்றத்தில் மனுசெய்து " Clarification " கேட்டிருக்கவேண்டும் . அப்படிக் கேட்டிருந்தால் இப்போது மத்திய அரசு வேண்டுமென்றே செய்யும் கால தாமதத்தைத் தவிர்த்திருக்கலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்
#1264698 நிருபர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியதாவது;-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்
தற்கொலை செய்து கொள்வதாக அதிமுக
எம்.பி. நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
அவருக்கு எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது என்பதில்
குழப்பம் இருக்கலாம்.
எனவே அவருக்கு விஷம் மற்றும் தூக்கு கயிறு ஆகியவை
தயாராக உள்ளது என கூறினார்.
தினத்தந்தி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்
தற்கொலை செய்து கொள்வதாக அதிமுக
எம்.பி. நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
அவருக்கு எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது என்பதில்
குழப்பம் இருக்கலாம்.
எனவே அவருக்கு விஷம் மற்றும் தூக்கு கயிறு ஆகியவை
தயாராக உள்ளது என கூறினார்.
தினத்தந்தி
- Sponsored content
Similar topics
» முல்லைப் பெரியாறு: ஏப்ரல் இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்: நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்
» முன்ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு
» முன்ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|