ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

3 posters

Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Empty காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 8:39 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு GEx0v5EYTgKVjc9Eav7Z+da41d45dae4ea3bf463546d87d971a8b
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவடைந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக எந்தவொரு அமைப்பும் இதுவரை அமைக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு அஞ்சுவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

Post by M.Jagadeesan Fri Mar 30, 2018 6:51 am

சட்டத்தின் ஆட்சி கர்நாடகாவிலும் சரி , மத்தியிலும் சரி நடைபெறவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது . ஒரு தனிப்பட்ட மனிதன் தீர்ப்பை மதிக்கவில்லையெனில் " நீதிமன்ற அவமதிப்பு " என்றுசொல்லி தண்டிக்கலாம் . ஆனால் மத்திய அரசே தீர்ப்பை மதிக்கவில்லையெனில் நீதிமன்றங்கள் என்ன செய்யமுடியும் ?

கர்நாடகா போல , ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தை மீறினால் , இந்தியா என்ற ஒன்றுபட்ட அமைப்பு சிதறிப்போய்விடும் .

கர்நாடகா முதல்வர் , காவிரி மேலாண்மை வாரியத்தை அமல்படுத்தினால் , பின்விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று மத்திய அரசை மிரட்டுகிறார் . அப்புறம் எதற்கு நீதிமன்றங்கள் ? எதற்கு மத்திய அரசு ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 7:53 am

M.Jagadeesan wrote:சட்டத்தின் ஆட்சி கர்நாடகாவிலும் சரி , மத்தியிலும் சரி நடைபெறவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது . ஒரு தனிப்பட்ட மனிதன் தீர்ப்பை மதிக்கவில்லையெனில் " நீதிமன்ற அவமதிப்பு " என்றுசொல்லி தண்டிக்கலாம் . ஆனால் மத்திய அரசே தீர்ப்பை மதிக்கவில்லையெனில் நீதிமன்றங்கள் என்ன செய்யமுடியும் ?

கர்நாடகா போல , ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தை மீறினால் , இந்தியா என்ற ஒன்றுபட்ட அமைப்பு சிதறிப்போய்விடும் .

கர்நாடகா முதல்வர் , காவிரி மேலாண்மை வாரியத்தை அமல்படுத்தினால் , பின்விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று மத்திய அரசை மிரட்டுகிறார் . அப்புறம் எதற்கு நீதிமன்றங்கள் ? எதற்கு மத்திய அரசு ?
மேற்கோள் செய்த பதிவு: 1264520
கூட்டாட்சி இனி இந்தியாவில் சாத்தியமில்லை
ஒரு பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு பதில் தட்டிக் கழித்து வருகிறது.
கர்நாடக அரசு எதையும் கேட்காது சுயநல நோக்கம் மட்டுமே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

Post by krishnanramadurai Fri Mar 30, 2018 7:56 am

மேலும் ஒரு தமிழர் பிரதமராக வந்தால்தான் CMB வருமோ?
CMB ஒரு தீர்வு என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது.
அதன் உறுப்பினர்களும் இந்தியர்களே.
நல்லது செய்ய நல்லவர்கள் வேண்டும், அவர்கள் சொல்வதை கேட்க நல்ல சமுதாயம் வேண்டும்.
இவை இல்லாதபோது CMB வெறும் அரசியல் கூவல்.
CMB உறுப்பினர்களுக்குள் தீர்வில் ஒற்றுமை இல்லையென்றால் என்ன ஆகும்?ஏனென்றால் இதிலும் அனைத்து மாநில உறுப்பினரும் இருப்பார்கள்.
CMB தீர்வில் முரண்பட்டு மற்றைய மாநில மக்கள் தூண்டிவிடப்பட்டு அத்தீர்வை நடைமுறைபடுத்த தடை ஏற்படுத்தினால் அம்மாநில அரசை தாண்டி ராணுவம் CMB க்கு உதவ வேண்டுமா?, முடியுமா ?
சமுதாய மக்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவரவேண்டிய அரசியல்வாதிகளே அதை குலைத்து வாழும் நாட்டில் CMB போன்ற கூவல்கள் சிலரின் பையை நிரப்ப மட்டுமே.
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

Post by M.Jagadeesan Fri Mar 30, 2018 11:05 am

CMB இருந்தால் , கர்நாடகா , தமிழ்நாடு , கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லா அணைகளின் கட்டுப்பாடும் ,அவர்கள் கைக்குச் சென்றுவிடும் . மழை பெய்யும் காலங்களில் , நமக்கு வரவேண்டிய நீர் , முழுவதும் வந்துவிடும் ; வறட்சிக் காலங்களில் விகிதாசார முறைப்படி திறந்துவிடுவார்கள் .எந்தக் குழப்பமும் வராது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Empty Re: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை: தேர்தல் ஆணையர் பச்சைக்கொடி
»  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
» காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum