புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடெல்லி
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி
நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி
முடிவடைகிறது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு
தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது.
கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து
வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின்
நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொது
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்
என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை
நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்றார்.
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி
நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி
முடிவடைகிறது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு
தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது.
கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து
வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின்
நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொது
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்
என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை
நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்றார்.
இந்த நிலையில், இன்று தலைமை தேர்தல் கமிஷனர்
ஓம்பிரகாஷ் ராவத்டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* வாக்கு சீட்டு விவரங்கள் மாநில மொழியான கன்னடத்திலும்
அச்சிடப்பட்டு இருக்கும்.
* மாற்று திறனாளிகள் சிரம்மின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
செய்யப்படும்.
* தேர்தலுக்காக, 99% புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள
அட்டை தயார்
* புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டு ஒரு வாரத்திற்கு முன்பே
வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும்.
* வாக்காளர்களுக்கு உதவி செய்ய அனைத்து வாக்கு சாவடிகளில்
உதவி மையம் அமைக்கப்படும்
* வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க செலவின
பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்
* தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது
* கர்நாடக தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம்
அமைப்பதற்கும் தொடர்பு இல்லை.
* கர்நாடக சட்டபேரவைக்கு மே 12 ந்தேதி தேர்தல் நடைபெறும்.
* வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும்
தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது
* வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17
* வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24 ; 25 ந்தேதி
வேட்பு மனு பரிசீலனை 27 ந்தேது மனு வாபாஸ் வாங்க கடைசி
நாள்
* வாக்கு எண்ணிக்கை மே 15 நடைபெறும்
-
-----------------------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த சூழ்நிலையில் CMB அமைப்பது
நிச்சயம் நடக்காது. இனி தேர்தல் முடிந்து புது அரசு அமைந்து அவர்கள் முடிவு எடுக்க
முடிந்தது??????
நிச்சயம் நடக்காது. இனி தேர்தல் முடிந்து புது அரசு அமைந்து அவர்கள் முடிவு எடுக்க
முடிந்தது??????
- GuestGuest
டூ லேட் தேர்தல் கமிஷனர் சார்.
இன்று கர்நாடக மாநிலம் தேவநாகரியில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ,
அமித்ஷா, ‘சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிபதி ஒருவர் பேசுகையில், ஊழல் அரசுக்கான போட்டி வைத்தால் அதில் எடியூரப்பா அரசு முதலிடம் பிடிக்கும்’ எனப் பேசினார்.
கொஞ்சம் டங்க் சிலிப்.
சொந்தச் செலவில் சூனியம் வைப்பது இதுதானோ?
பதில்............
The #ShahOfLies finally speaks truth. Thank you @AmitShah
.twitter.com/WczQdUfw5U
— Siddaramaiah (@siddaramaiah) March 27, 2018
நன்றி-இணைய செய்திகள்.
இன்று கர்நாடக மாநிலம் தேவநாகரியில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ,
அமித்ஷா, ‘சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிபதி ஒருவர் பேசுகையில், ஊழல் அரசுக்கான போட்டி வைத்தால் அதில் எடியூரப்பா அரசு முதலிடம் பிடிக்கும்’ எனப் பேசினார்.
கொஞ்சம் டங்க் சிலிப்.
சொந்தச் செலவில் சூனியம் வைப்பது இதுதானோ?
பதில்............
The #ShahOfLies finally speaks truth. Thank you @AmitShah
.twitter.com/WczQdUfw5U
— Siddaramaiah (@siddaramaiah) March 27, 2018
நன்றி-இணைய செய்திகள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
CMB யா ??
எப்பிடி அய்யா அமையும்.
CMB அமைத்து ,கர்நாடகாவிற்கு எதிராக இருந்தால் ,அதை காங்கிரஸ் கேஷ் பண்ணும்.
BJP அவுட்.
அப்பிடியே அமைத்து, BJP ஜெயித்து வந்தால், ஆளப்போகும் BJP க்கு ப்ராப்லம் அதிகமாகும்.
இருதலை கொள்ளி தான் இன்றைய BJP க்கு , கா மே வா .
ரமணியன்
எப்பிடி அய்யா அமையும்.
CMB அமைத்து ,கர்நாடகாவிற்கு எதிராக இருந்தால் ,அதை காங்கிரஸ் கேஷ் பண்ணும்.
BJP அவுட்.
அப்பிடியே அமைத்து, BJP ஜெயித்து வந்தால், ஆளப்போகும் BJP க்கு ப்ராப்லம் அதிகமாகும்.
இருதலை கொள்ளி தான் இன்றைய BJP க்கு , கா மே வா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
CMB அமைக்காவிட்டால் , உச்சநீதி மன்றமே முன்வந்து , மோடி அரசைக் கலைக்க , ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யவேண்டும் .
ஆனால் அது நடக்காது ; ஏனென்றால் , தேர்தல் ஆணையம் , நீதிமன்றங்கள் எல்லாமே BJP யின் சொல்படி ஆடுகின்றன . கர்நாடகாவின் தேர்தல் தேதியை BJP பிரமுகர் முன்கூட்டியே சொல்லுகிறார் என்றால் , தேர்தல் ஆணையம் BJP யின் கைப்பாவையாக இருக்கிறது என்றுதானே பொருள் ?
ஆனால் அது நடக்காது ; ஏனென்றால் , தேர்தல் ஆணையம் , நீதிமன்றங்கள் எல்லாமே BJP யின் சொல்படி ஆடுகின்றன . கர்நாடகாவின் தேர்தல் தேதியை BJP பிரமுகர் முன்கூட்டியே சொல்லுகிறார் என்றால் , தேர்தல் ஆணையம் BJP யின் கைப்பாவையாக இருக்கிறது என்றுதானே பொருள் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
BJP மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை
அறிவிப்பதற்கே முன்னமே அறிவித்து விட்டது.
TN சேஷன் போன்ற தலைமை அதிகாரி இருந்தால் இது மாதிரி நடக்குமா?
ரமணியன்
அறிவிப்பதற்கே முன்னமே அறிவித்து விட்டது.
TN சேஷன் போன்ற தலைமை அதிகாரி இருந்தால் இது மாதிரி நடக்குமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மோடி , அமித்ஷா பருப்பெல்லாம் சேஷனிடம் வேகாது .
இப்போது நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் எல்லாமே BJP யின் கைப்பாவைகளாக மாறிவிட்டன .
சசிகலா முதலமைச்சர் ஆகக்கூடாது என்பதற்காக , அவசர அவசரமாக தீர்ப்பு சொல்லவைத்தார்கள் .
அதே உச்சநீதிமன்றம் CMB அமைக்கவேண்டும் என்றால் தட்டிக் கழிக்கிறார்கள் .
Scheme என்றால் என்ன என்றுகேட்டு மனு செய்யப் போகிறார்களாம் . அதன் தீர்ப்பு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் .
ஒருவேளை Scheme என்றால் CMB தான் என்று தீர்ப்பு வந்தால்கூட அதிலும் குழப்படி செய்வார்கள் .
CMB என்றால் Cavery Management Board ஆ
இல்லை Chief Ministers Board ஆ
என்று விளக்கம்கேட்டு மறுபடியும் கோர்ட்டுக்குப் போவார்கள் . இப்படியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள் .
ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டுக்குப் " பட்டை நாமம் " சாத்தத் தயாராகிவிட்டார்கள் !
இப்போது நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் எல்லாமே BJP யின் கைப்பாவைகளாக மாறிவிட்டன .
சசிகலா முதலமைச்சர் ஆகக்கூடாது என்பதற்காக , அவசர அவசரமாக தீர்ப்பு சொல்லவைத்தார்கள் .
அதே உச்சநீதிமன்றம் CMB அமைக்கவேண்டும் என்றால் தட்டிக் கழிக்கிறார்கள் .
Scheme என்றால் என்ன என்றுகேட்டு மனு செய்யப் போகிறார்களாம் . அதன் தீர்ப்பு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் .
ஒருவேளை Scheme என்றால் CMB தான் என்று தீர்ப்பு வந்தால்கூட அதிலும் குழப்படி செய்வார்கள் .
CMB என்றால் Cavery Management Board ஆ
இல்லை Chief Ministers Board ஆ
என்று விளக்கம்கேட்டு மறுபடியும் கோர்ட்டுக்குப் போவார்கள் . இப்படியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள் .
ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டுக்குப் " பட்டை நாமம் " சாத்தத் தயாராகிவிட்டார்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
தமிழர் ஒருவருக்கு பிரதமர் ஆகும் சந்தர்பம் கிடைத்தும்
தமிழர் ஒருவரால் தடை செய்யப்பட்டது.
தமிழர் ஓருவர் பிரதமர் ஆனால் ஒரு வேலை CMB வருமே.
ரமணியன்
தமிழர் ஒருவரால் தடை செய்யப்பட்டது.
தமிழர் ஓருவர் பிரதமர் ஆனால் ஒரு வேலை CMB வருமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
» மராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்: 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
» திரிபுரா பிப்.16; மேகாலயா, நாகாலாந்து பிப்.27-ல் சட்டசபை தேர்தல்; மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை!
» தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது
» மராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்: 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
» திரிபுரா பிப்.16; மேகாலயா, நாகாலாந்து பிப்.27-ல் சட்டசபை தேர்தல்; மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை!
» தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|