புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
by ayyasamy ram Today at 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களும் பயன்பெறும் ஒரு புதிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளித்திருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
மகாராஷ்டிரத்தில் பாயும் இந்திராவதி ஆற்றின் உபரி நீர், தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து இரு அணைகள் வழியாக, அந்த நீர், காவிரியுடன் இணைக்கப்படும். இதேபோல், போலாவரம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிருஷ்ணா நதியுடன் இணைக்கப்படும்.
பிறகு, அந்த நீர், அங்கிருந்து கர்நாடகத்தில் உள்ள பெண்ணாறுக்கு கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து, மீண்டும் காவிரியுடன் அந்த நீர் வழித்தடம் இணைக்கப்படும். இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு கிட்டத்தட்ட தீர்வு கிடைத்துவிடும்.
கோதாவரி ஆற்றில் பாயும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல், இந்திராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரும் வீணாகிறது. அவற்றை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் நதிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அவற்றில், 5 திட்டங்கள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிடும் என்றார் அவர்.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!
நன்றி
தினமணி
உலக தண்ணீர் தினத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
மகாராஷ்டிரத்தில் பாயும் இந்திராவதி ஆற்றின் உபரி நீர், தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து இரு அணைகள் வழியாக, அந்த நீர், காவிரியுடன் இணைக்கப்படும். இதேபோல், போலாவரம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிருஷ்ணா நதியுடன் இணைக்கப்படும்.
பிறகு, அந்த நீர், அங்கிருந்து கர்நாடகத்தில் உள்ள பெண்ணாறுக்கு கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து, மீண்டும் காவிரியுடன் அந்த நீர் வழித்தடம் இணைக்கப்படும். இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு கிட்டத்தட்ட தீர்வு கிடைத்துவிடும்.
கோதாவரி ஆற்றில் பாயும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல், இந்திராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரும் வீணாகிறது. அவற்றை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் நதிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அவற்றில், 5 திட்டங்கள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிடும் என்றார் அவர்.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!
நன்றி
தினமணி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இந்த திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் காவிரி கடைமடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கும்
இது தமிழக மக்களின் வாயை மூடி அடிமைகளின் ஆதரவு பெறுவதற்காகவே தீட்டப்பட்ட திட்டம்
இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள்
இது தமிழக மக்களின் வாயை மூடி அடிமைகளின் ஆதரவு பெறுவதற்காகவே தீட்டப்பட்ட திட்டம்
இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263657SK wrote:இந்த திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் காவிரி கடைமடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கும்
இது தமிழக மக்களின் வாயை மூடி அடிமைகளின் ஆதரவு பெறுவதற்காகவே தீட்டப்பட்ட திட்டம்
இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள்
உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால்
என்ன செய்வது?
நடக்கட்டும் பார்ப்போம்.
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அடுத்து வரும் தேர்தலில் தமிழ் நாட்டுக்குள் காலூன்ற ஒரு பொய்யும் கூட .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263921anikuttan wrote:அடுத்து வரும் தேர்தலில் தமிழ் நாட்டுக்குள் காலூன்ற ஒரு பொய்யும் கூட .
உண்மை இது நாடகம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
செய்தால் நல்லவன் இல்லேன்னா >>>>>>>>>>>>>>>>..
என்னங்க எல்லோரும் வேண்டும் .உழைப்பாளி பயன் பெறனும்.
கஷ்டப்பட்டு தண்ணீரை தேக்கியவர்கள் அவர்கள். அதற்கு
அடம் பிடித்தால் எப்படி. >>>>>>>>>>>>>>
என்னங்க எல்லோரும் வேண்டும் .உழைப்பாளி பயன் பெறனும்.
கஷ்டப்பட்டு தண்ணீரை தேக்கியவர்கள் அவர்கள். அதற்கு
அடம் பிடித்தால் எப்படி. >>>>>>>>>>>>>>
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264280சிவனாசான் wrote:செய்தால் நல்லவன் இல்லேன்னா >>>>>>>>>>>>>>>>..
என்னங்க எல்லோரும் வேண்டும் .உழைப்பாளி பயன் பெறனும்.
கஷ்டப்பட்டு தண்ணீரை தேக்கியவர்கள் அவர்கள். அதற்கு
அடம் பிடித்தால் எப்படி. >>>>>>>>>>>>>>
தேக்கியவர்களுக்கே தண்ணீர்
சொந்தம் என்று நினைக்கிறீர்களா ஐயா?
- Sponsored content
Similar topics
» சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுப்பு மத்திய அரசு உத்தரவு
» கிராமப்புற பெண்களுக்கு 1 ரூபாய்க்கு “நாப்கின்” மத்திய அரசு புதிய திட்டம்
» டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!
» பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் ஸ்பெஷல் ‘பட்டன்’: மத்திய அரசு புதிய திட்டம்!
» “குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி : பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழக அரசு
» கிராமப்புற பெண்களுக்கு 1 ரூபாய்க்கு “நாப்கின்” மத்திய அரசு புதிய திட்டம்
» டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!
» பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் ஸ்பெஷல் ‘பட்டன்’: மத்திய அரசு புதிய திட்டம்!
» “குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி : பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|