புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
17 Posts - 4%
prajai
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
8 Posts - 2%
jairam
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு Poll_c10மூளைக்குணவு Poll_m10மூளைக்குணவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 1 of 53 1, 2, 3 ... 27 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 05, 2015 2:43 pm

7+15=22



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 3:25 pm

வாங்கியது 15
சாக்லெட் உறைக்கு 5 + 1
மொத்தம் 21.




மூளைக்குணவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 3:57 pm

முதலில் ரவி சாப்பிட்ட சாக்லேட்டுகள் = 15

15 உறைகளுக்குக் கிடைத்த சாக்லேட்டுகள் = 5

இதில் முதல் 3 சாக்லேட்டுகள் சாப்பிட்டவுடன் மூன்று உறைகள் கிடைக்கும். அதைக் கடைக்காரனிடம் கொடுத்தால் 1 சாக்லேட் கிடைக்கும். அத்துடன் கையிலிருக்கும் 2 சாக்லேட்டுகள் சாப்பிட்டால் மூன்று உறைகள் கிடைக்கும். அதைக் கடைக்காரனிடம் கொடுத்தால் மீண்டும்1 சாக்லேட் கிடைக்கும்.

ஆக ரவி சாப்பிட்ட சாக்லேட்டுகள் = 15 + 3 + 3 + 1 = 22

சரியான விடையளித்த  சரவணன் அவர்களுக்கு நன்றி.

விடையளிக்க முயற்சி செய்த சிவா அவர்களுக்கு நன்றி .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 3:59 pm

M.Jagadeesan wrote:முதலில் ரவி சாப்பிட்ட சாக்லேட்டுகள் = 15

15 உறைகளுக்குக் கிடைத்த சாக்லேட்டுகள் = 5

இதில் முதல் 3 சாக்லேட்டுகள் சாப்பிட்டவுடன் மூன்று உறைகள் கிடைக்கும். அதைக் கடைக்காரனிடம் கொடுத்தால் 1 சாக்லேட் கிடைக்கும். அத்துடன் கையிலிருக்கும் 2 சாக்லேட்டுகள் சாப்பிட்டால் மூன்று உறைகள் கிடைக்கும். அதைக் கடைக்காரனிடம் கொடுத்தால் மீண்டும்1 சாக்லேட் கிடைக்கும்.

ஆக ரவி சாப்பிட்ட சாக்லேட்டுகள் = 15 + 3 + 3 + 1 = 22

சரியான விடையளித்த  சரவணன் அவர்களுக்கு நன்றி.

விடையளிக்க முயற்சி செய்த சிவா அவர்களுக்கு நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1135049

என்ன பாஸ், ஒரு சாக்லேட் தானே குறைத்து சொல்லிட்டேன். அதுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அதைக் குறைத்து பரிசைத் தாருங்கள்!



மூளைக்குணவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 4:15 pm

அசுவத்தாமன் சில இளநீர்கள் பறித்து வந்தான்.அவற்றில் பாதியையும் கூடுதலாக ஒன்றையும் கார்த்திக்கிற்கு கொடுத்தான்.மீதியில் பாலாவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தான்.மீதி இருந்ததில் விச்சுவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தால்,மீதம் அசுவத்தாமன் கையில் ஒரு இளநீர் மட்டுமே இருந்தது என்றால்,

அசுவத்தாமன் பறித்த இளநீர் எத்தனை?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 4:25 pm

சிவா wrote:
M.Jagadeesan wrote:முதலில் ரவி சாப்பிட்ட சாக்லேட்டுகள் = 15

15 உறைகளுக்குக் கிடைத்த சாக்லேட்டுகள் = 5

இதில் முதல் 3 சாக்லேட்டுகள் சாப்பிட்டவுடன் மூன்று உறைகள் கிடைக்கும். அதைக் கடைக்காரனிடம் கொடுத்தால் 1 சாக்லேட் கிடைக்கும். அத்துடன் கையிலிருக்கும் 2 சாக்லேட்டுகள் சாப்பிட்டால் மூன்று உறைகள் கிடைக்கும். அதைக் கடைக்காரனிடம் கொடுத்தால் மீண்டும்1 சாக்லேட் கிடைக்கும்.

ஆக ரவி சாப்பிட்ட சாக்லேட்டுகள் = 15 + 3 + 3 + 1 = 22

சரியான விடையளித்த  சரவணன் அவர்களுக்கு நன்றி.

விடையளிக்க முயற்சி செய்த சிவா அவர்களுக்கு நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1135049

என்ன பாஸ், ஒரு சாக்லேட் தானே குறைத்து சொல்லிட்டேன். அதுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அதைக் குறைத்து பரிசைத் தாருங்கள்!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 05, 2015 4:29 pm

M.Jagadeesan wrote:அசுவத்தாமன் சில இளநீர்கள் பறித்து வந்தான்.அவற்றில் பாதியையும் கூடுதலாக ஒன்றையும் கார்த்திக்கிற்கு கொடுத்தான்.மீதியில் பாலாவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தான்.மீதி இருந்ததில் விச்சுவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தால்,மீதம் அசுவத்தாமன் கையில் ஒரு இளநீர் மட்டுமே இருந்தது என்றால்,

அசுவத்தாமன் பறித்த இளநீர் எத்தனை?
மேற்கோள் செய்த பதிவு: 1135058

22

காத்திக்கு : 11 + 1
மீதி: 10
பாலாவுக்கு : 5 + 1
மீதி: 4
விச்சுவுக்கு: 2 + 1
மீதி : 1



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 4:32 pm

மீதம் இருப்பது = 1
விச்சு = 2+1
4
பாலா = 5+1
10
கார்த்திக் = 11+1
22



மூளைக்குணவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 05, 2015 4:42 pm

சிவா wrote:மீதம் இருப்பது = 1
விச்சு = 2+1
4
பாலா = 5+1
10
கார்த்திக் = 11+1
22
மேற்கோள் செய்த பதிவு: 1135070

அண்ணா, தலைகீழா சொல்றீங்க புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 53 1, 2, 3 ... 27 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக