Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
First topic message reminder :
தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இக்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992 -ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
![அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல் - Page 2 GogVW1ZyRauq5U7DUdbc+6dcb82975920ab9a02ce86840d369219](https://www.filepicker.io/api/file/GogVW1ZyRauq5U7DUdbc+6dcb82975920ab9a02ce86840d369219.jpg)
கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள்: கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்) ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?: அதாவது 52 கி.மீ. நீளமுள்ள சாலையில் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் போன்றவற்றுக்கு ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும், லாரி, ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.190 லிருந்து ரூ.195 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205 லிருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295 லிருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இச்சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் சேவைக் கட்டணமும் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இக்கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வாகன ஓட்டிகள் புகார்: சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆனால், அச்சாலைகளின் பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். பராமரிப்பே இல்லாத இந்த நெடுஞ்சாலைகளுக்கு எதற்காக கட்டணத்தை இப்படி உயர்த்துகின்றனர் எனத் தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, " தமிழகத்தைப் பொறுத்தவரை 42 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஒரே நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பி வர ரூ.5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என்றனர் அவர்கள்.
நன்றி
தினமணி
தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இக்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992 -ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
![அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல் - Page 2 GogVW1ZyRauq5U7DUdbc+6dcb82975920ab9a02ce86840d369219](https://www.filepicker.io/api/file/GogVW1ZyRauq5U7DUdbc+6dcb82975920ab9a02ce86840d369219.jpg)
கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள்: கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்) ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?: அதாவது 52 கி.மீ. நீளமுள்ள சாலையில் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் போன்றவற்றுக்கு ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும், லாரி, ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.190 லிருந்து ரூ.195 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205 லிருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295 லிருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இச்சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் சேவைக் கட்டணமும் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இக்கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வாகன ஓட்டிகள் புகார்: சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆனால், அச்சாலைகளின் பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். பராமரிப்பே இல்லாத இந்த நெடுஞ்சாலைகளுக்கு எதற்காக கட்டணத்தை இப்படி உயர்த்துகின்றனர் எனத் தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, " தமிழகத்தைப் பொறுத்தவரை 42 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஒரே நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பி வர ரூ.5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என்றனர் அவர்கள்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
மேற்கோள் செய்த பதிவு: 1264283சிவனாசான் wrote:திருட்டு தனமாக கொண்டு செல்லும் பொருளுக்கு கேட்டதை லஞ்சமாக
கொடுத்து கொள்ளை அடிக்கும் மக்கள் நிறைந்த நாடாய் போய்விட்டது.
காவல் காப்போன் கடமையை மறந்து >>>>>>>>>>>>>காசுக்கு>>>>>>>>>
உங்கள் பதிவு விரக்தியின் உச்சம்.
இங்கு இது பழகி போச்சு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
உண்மைதான் நன்றி அய்யா வணக்கம்.>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்
» டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பஜாஜ் பைக்குகள் விலை ரூ. 1000 வரை உயர்வு: ஜன. 1 முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பஜாஜ் பைக்குகள் விலை ரூ. 1000 வரை உயர்வு: ஜன. 1 முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|