Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இக்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992 -ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள்: கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்) ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?: அதாவது 52 கி.மீ. நீளமுள்ள சாலையில் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் போன்றவற்றுக்கு ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும், லாரி, ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.190 லிருந்து ரூ.195 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205 லிருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295 லிருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இச்சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் சேவைக் கட்டணமும் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இக்கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வாகன ஓட்டிகள் புகார்: சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆனால், அச்சாலைகளின் பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். பராமரிப்பே இல்லாத இந்த நெடுஞ்சாலைகளுக்கு எதற்காக கட்டணத்தை இப்படி உயர்த்துகின்றனர் எனத் தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, " தமிழகத்தைப் பொறுத்தவரை 42 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஒரே நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பி வர ரூ.5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என்றனர் அவர்கள்.
நன்றி
தினமணி
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992 -ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள்: கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்) ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?: அதாவது 52 கி.மீ. நீளமுள்ள சாலையில் கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் போன்றவற்றுக்கு ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும், லாரி, ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.190 லிருந்து ரூ.195 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205 லிருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295 லிருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இச்சுங்கக் கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் சேவைக் கட்டணமும் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இக்கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வாகன ஓட்டிகள் புகார்: சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆனால், அச்சாலைகளின் பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். பராமரிப்பே இல்லாத இந்த நெடுஞ்சாலைகளுக்கு எதற்காக கட்டணத்தை இப்படி உயர்த்துகின்றனர் எனத் தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, " தமிழகத்தைப் பொறுத்தவரை 42 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஒரே நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பி வர ரூ.5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என்றனர் அவர்கள்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
தண்டமான ரோடுகளுக்கு அழுகின்ற தண்டம்
ஒன்றாக சேர்ந்து , MP MLA சம்பள உயர்வாக
மாறுகிறது.
ஆற்றவேண்டிய கடமைகள் ஆற்றாமல் இருப்பதற்கும்
பேசவேண்டிய சமயத்தில் வீடியோ பார்த்து கொண்டு இருப்பதற்கும்
இவர்களுக்கு சம்பள உயர்வு.
திராவிட கட்சிகள் செய்யும் இலவச ஏமாற்று உத்திகள் போல்,
தங்கள் ஆட்சியின் குறைபாடுகளை வெளிக்கொணராமல் இருக்க
காட்டப்பட்டுள்ள சம்பள உயர்வு என்கின்ற இலஞ்சம் என்றே மக்கள் மத்தியில் பேச்சு.
ரமணியன்
ஒன்றாக சேர்ந்து , MP MLA சம்பள உயர்வாக
மாறுகிறது.
ஆற்றவேண்டிய கடமைகள் ஆற்றாமல் இருப்பதற்கும்
பேசவேண்டிய சமயத்தில் வீடியோ பார்த்து கொண்டு இருப்பதற்கும்
இவர்களுக்கு சம்பள உயர்வு.
திராவிட கட்சிகள் செய்யும் இலவச ஏமாற்று உத்திகள் போல்,
தங்கள் ஆட்சியின் குறைபாடுகளை வெளிக்கொணராமல் இருக்க
காட்டப்பட்டுள்ள சம்பள உயர்வு என்கின்ற இலஞ்சம் என்றே மக்கள் மத்தியில் பேச்சு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
மேற்கோள் செய்த பதிவு: 1264211T.N.Balasubramanian wrote:தண்டமான ரோடுகளுக்கு அழுகின்ற தண்டம்
ஒன்றாக சேர்ந்து , MP MLA சம்பள உயர்வாக
மாறுகிறது.
ஆற்றவேண்டிய கடமைகள் ஆற்றாமல் இருப்பதற்கும்
பேசவேண்டிய சமயத்தில் வீடியோ பார்த்து கொண்டு இருப்பதற்கும்
இவர்களுக்கு சம்பள உயர்வு.
திராவிட கட்சிகள் செய்யும் இலவச ஏமாற்று உத்திகள் போல்,
தங்கள் ஆட்சியின் குறைபாடுகளை வெளிக்கொணராமல் இருக்க
காட்டப்பட்டுள்ள சம்பள உயர்வு என்கின்ற இலஞ்சம் என்றே மக்கள் மத்தியில் பேச்சு.
ரமணியன்
தண்டம் கட்டி தான் ஆகவேண்டும்.
இந்த ரோட்டில் போகவேண்டும் என்ற
சூழ்நிலை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
என்னிடம் இருப்பதோ 2 சக்கர வாகனம்
சுங்கச் சாவடி பக்கம் நான் ஏன் போகணும்
சுங்கச் சாவடி பக்கம் நான் ஏன் போகணும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
மேற்கோள் செய்த பதிவு: 1264248SK wrote:என்னிடம் இருப்பதோ 2 சக்கர வாகனம்
சுங்கச் சாவடி பக்கம் நான் ஏன் போகணும்
இரண்டு சக்கரத்திற்கும் போட வேண்டியது தான்!!!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
திருட்டு தனமாக கொண்டு செல்லும் பொருளுக்கு கேட்டதை லஞ்சமாக
கொடுத்து கொள்ளை அடிக்கும் மக்கள் நிறைந்த நாடாய் போய்விட்டது.
காவல் காப்போன் கடமையை மறந்து >>>>>>>>>>>>>காசுக்கு>>>>>>>>>
கொடுத்து கொள்ளை அடிக்கும் மக்கள் நிறைந்த நாடாய் போய்விட்டது.
காவல் காப்போன் கடமையை மறந்து >>>>>>>>>>>>>காசுக்கு>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்
» டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பஜாஜ் பைக்குகள் விலை ரூ. 1000 வரை உயர்வு: ஜன. 1 முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பஜாஜ் பைக்குகள் விலை ரூ. 1000 வரை உயர்வு: ஜன. 1 முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|