ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்

3 posters

Go down

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர் Empty 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்

Post by ayyasamy ram Fri Mar 23, 2018 8:32 am

சென்னை:
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல்
மார்க்கமாக ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள்
மற்றும் போலீசார் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய
கடலோர பகுதிகளில் பாதுகாப்பை உறுதி ெசய்யும்
வகையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை
நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு ஆபரேஷன் ஆம்லா, ஆபரேஷன் ரக்‌ஷக், சாகர் கவாச்
என்று பெயரிடப்பட்டுள்ளது.அதன்படி நேற்று காலை
6 மணிக்கு ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

36 மணி நேரம் நடைபெறும் இந்த ஒத்திகையில் இந்திய
கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம்
மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் உட்பட அனைத்து
பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு அவர்களுக்கு
அளிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி போலி வெடி குண்டுகள்,
துப்பாக்கிகளுடன் சென்றடைவார்கள்.

அவர்களை கண்டுபிடித்து தடுக்கும் பணியில் போலீசார்
ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், ெசன்னை, காஞ்சிபுரம்,
விழுப்புரம், நாகை, தூத்துக்குடி, குமரி உட்பட 13 கடலோர
மாவட்டங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து
படகுகளில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் கடலோர பகுதிகளில் மீனவர்களின் படகுகளில் தீவிர
சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இந்த பாதுகாப்பு ஒத்துகையில்
நேற்று இரவு வரை தமிழகம் முழுவதும் 73 பேர் பிடிப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து டம்மி வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள்
பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் போலீஸ் கமிஷனர்
ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அனைத்து காவல் துறை
அதிகாரிகளும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ெசன்னையில் உள்ள சுற்றுலாதளங்கள், கோவில்கள்,
சலச்சுகள், மசூதிகள், வணிகவளாகங்கள், பூங்காக்கள், சென்ட்ரல்,
எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து
நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், காசிமேடு மீன் பிடி துறைமுகம், மெரினா, பெசன்ட் நகர்
கடற்கரை, கானாத்தூர் உள்ளிட்ட பகுதியில் தீவிர பாதுகாப்பு
ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் கோவளம்,
திருவான்மியூர், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் 19 பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து 4 டம்மி வெடி குண்டுகள் பறிமுதல்
ெசய்யப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை
6 மணிக்கு முடிவடைகிறது.
-
---------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர் Empty Re: 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்

Post by SK Fri Mar 23, 2018 11:27 am

ஒத்திகையெல்லாம் நல்லாத்தான் பன்றாங்க ஆனால் செயல் நடிப்பாக தான் இருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர் Empty Re: 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 1:31 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர் Empty Re: 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர்
» தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
» தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum