Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
4 posters
Page 1 of 1
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
hhக்க
புதுடெல்லி:
‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இம்மாதம் 30ம் தேதிக்குள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது பற்றி உறுதியாக
கூற முடியாது’’ என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்
கூறியுள்ளார்.
காவிரி நீர் பங்கீட்டை கண்காணிக்க, 6 வாரங்களில் காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு
உத்தரவிட்டது. இதற்கு மேல் எந்த அவகாசமும் வழங்க முடியாது
என்றும் தெரிவித்தது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகா
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரம், வாரியத்தை
அமைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி, திமுக. அதிமுக
எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றனர்.
மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி விவாதிப்பதற்காக
சமீபத்தில் டெல்லியில், நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள்
கலந்து கொண்ட கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்
ஏற்பாடு செய்தது.
இதற்கு, இத்துறையின் செயலாளர் யு.பி.சிங் தலைமை வகித்தார்.
இதில், உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும்,
நதிநீர் பங்கீடு தீர்ப்பை அமல்படுத்துவது பற்றிய தங்களின்
திட்டத்தை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி நான்கு
மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு
வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அது அமைக்கப்படுமா
என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர்
யு.பி.சிங்கிடம் இது பற்றி நேற்று கேட்டபோது,
‘‘நதி நீர் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு விரைவில்
முடிவெடுக்கும். அதே நேரம், மார்ச் 30க்குள் காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கப்படுமா என்பதை உறுதியாக கூற முடியாது’’
என்றார்.
இதன் மூலம், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்குள்
மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது சந்தேகத்திற்கு
இடமாகியுள்ளது.
-
----------------------------------------
தினமலர்
புதுடெல்லி:
‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இம்மாதம் 30ம் தேதிக்குள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது பற்றி உறுதியாக
கூற முடியாது’’ என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்
கூறியுள்ளார்.
காவிரி நீர் பங்கீட்டை கண்காணிக்க, 6 வாரங்களில் காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு
உத்தரவிட்டது. இதற்கு மேல் எந்த அவகாசமும் வழங்க முடியாது
என்றும் தெரிவித்தது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகா
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரம், வாரியத்தை
அமைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி, திமுக. அதிமுக
எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றனர்.
மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி விவாதிப்பதற்காக
சமீபத்தில் டெல்லியில், நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள்
கலந்து கொண்ட கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்
ஏற்பாடு செய்தது.
இதற்கு, இத்துறையின் செயலாளர் யு.பி.சிங் தலைமை வகித்தார்.
இதில், உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும்,
நதிநீர் பங்கீடு தீர்ப்பை அமல்படுத்துவது பற்றிய தங்களின்
திட்டத்தை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி நான்கு
மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு
வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அது அமைக்கப்படுமா
என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர்
யு.பி.சிங்கிடம் இது பற்றி நேற்று கேட்டபோது,
‘‘நதி நீர் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு விரைவில்
முடிவெடுக்கும். அதே நேரம், மார்ச் 30க்குள் காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கப்படுமா என்பதை உறுதியாக கூற முடியாது’’
என்றார்.
இதன் மூலம், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்குள்
மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது சந்தேகத்திற்கு
இடமாகியுள்ளது.
-
----------------------------------------
தினமலர்
Re: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
இது தான் தீர்ப்பு வந்த அன்றே தெரியுமே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
அவ்வாறு CMB ஆறு வாரத்திற்குள் அமைக்கப்படவில்லையென்றால் , தமிழக அரசு , மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடவேண்டும் . தொடர் நடவடிக்கை இல்லையென்றால் , காவிரி நம் கையைவிட்டுப் போய்விடும் . ஆனால் இதையெல்லாம் பொம்மை அரசு செய்யுமா என்பதுதான் கேள்வி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
மேற்கோள் செய்த பதிவு: 1263473M.Jagadeesan wrote:அவ்வாறு CMB ஆறு வாரத்திற்குள் அமைக்கப்படவில்லையென்றால் , தமிழக அரசு , மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடவேண்டும் . தொடர் நடவடிக்கை இல்லையென்றால் , காவிரி நம் கையைவிட்டுப் போய்விடும் . ஆனால் இதையெல்லாம் பொம்மை அரசு செய்யுமா என்பதுதான் கேள்வி .
மத்திய அரசின் மீது நம் தமிழகம் அவமதிப்பு வழக்கா இது நடக்குமா??
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» காவிரி பிரச்னை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேசித் தீர்க்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» காவிரி பிரச்னை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேசித் தீர்க்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|