புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_c10தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_m10தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_c10தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_m10தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_c10தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_m10தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 5:33 pm

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் YDYExAEQQbKEswni0v7t+25VZMASSNATIONALANTHEM
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் நாள்தோறும் காலையில் 52 வினாடிகள் தேசிய கீதத்தைப் பாடி தேசப்பற்றை பரப்பி வருகின்றனர்.

நாடியா மாவட்டத்தில் உள்ள கிராம அபாய்நகர். இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிதான் நாள்தோறும் தேசிய கீதத்தை ஒலிபரப்பி தேசபக்தியை பரப்பி வருகிறது.


இந்த அபாய்நகர் தொடக்கப்பள்ளியில் நாள்தோறும் காலை 10.50 மணிக்கு 52 வினாடிகள் தேசீய கீதம் ஒலிபரப்பப்படும். தேசிய கீதம் அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக பள்ளியைச் சுற்றி இரு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளும், இரு ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

காலை 10.50 மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டவுடன் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி சாலையில் சென்று கொண்டு இருக்கும் மக்களும் ஒரு நிமிடம் நின்று தேசியகீதத்தைப் பாடிவிட்டுச் செல்கின்றனர்.

நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி என அனைத்து வாகனங்களில் செல்பவர்களும் தேசிய கீதம் பாடல் இசைத்தவுடன், வாகனத்தை நிறுத்திவிட்டு தேசிய கீதத்தை பாடி மரியாதை செலுத்துகின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல பெண்கள் கூட வீட்டில் என்ன வேலை செய்துகொண்டு இருந்தாலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன் வேலையைக் கைவிட்டு தேசிய கீதம் பாடி தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சபிகுல் இஸ்லாம் கூறுகையில், ''மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் தேசப்பற்றை வளர்க்கும் விதமாக இதைச் செய்து வருகிறோம். தேசிய கீதம் இசைக்கப்படும் போது எந்த வேலையில் ஈடுபட்டு இருந்தாலும், அதைவிட்டுவிட்டு 52 வினாடிகள் தேசியகீதம் பாட வேண்டும் என்று கிராம மக்களிடமும் கோரிக்கை வைத்தோம். அதையும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.

அந்தக் கிராமத்தின் விவசாயி மைஜுதின் பிஸ்வாஸ் கூறுகையில், ''கடந்த புதன்கிழமை நானும், என்னுடன் பணிபுரிபவர்களும் வயல்வேலை முடிந்து பள்ளிக்கூடத்தைக் கடந்து சென்றோம். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டதும், நாங்கள் சாலையில் நின்று தேசிய கீதம் பாடிவிட்டுச் சென்றோம்'' எனத் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான சம்பா பிபி (வயது26) கூறுகையில், ''தேசிய கீதம் இசைக்கும்போது மரியாதை செலுத்த வேண்டும் என்று என் குழந்தைகள் கூறி இருக்கிறார்கள். அதன்படி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருக்கும்போது, தேசிய கீதம் இசைக்கும் சத்தம் கேட்டதும், உடனடியாக வேலையைவிட்டு, நானும் தேசிய கீதம் பாடுவேன். தேசப்பற்றை வளர்க்க பள்ளி நிர்வாகம் சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.

இந்தப் பள்ளியில் ஏழ்மை சூழலில் இருக்கும் 115 மாணவர்கள் மட்டும் படித்து வருகிறன்றனர். இந்தப் பள்ளியின் சிறப்பான சேவையைப் பார்த்து, ஷிசுமித்ரா வித்யாலயா புரஸ்கார், நிர்மல் வித்யாலயா புரஸ்கார் விருதுகளை கடந்த 2012-ம் ஆண்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 19, 2018 10:38 am

புதிய முயற்சி

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 3838410834 தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 3838410834



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 19, 2018 10:58 am

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 103459460 தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 7:40 am

SK wrote:புதிய முயற்சி

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 3838410834 தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1262926
நன்றி நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 7:40 am

ayyasamy ram wrote:தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 103459460 தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1262930
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக