Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
3 posters
Page 1 of 1
ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
-
திருநெல்வேலி:
ராம ராஜய் ரதயாத்திரை வருகைக்காக நெல்லை மாவட்டத்தில்
நேற்று(மார்ச் 19) மாலை முதல் வரும் 23ம் தேதி வரை 144 போலீஸ்
தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை
அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று(மார்ச் 20)
காலை தமிழகம் வருகிறது.
நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு
வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நெல்லை
மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பளிக்கப்
படுகிறது.
தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார்,
வாசுதேவநல்லுார் வழியாக இன்று மதியம் விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அடைகிறது. தென்காசியில் காசிவிஸ்வநாதர்
கோயில்முன்பாக வரவேற்பளிக்கப்படுகிறது.
இன்று இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி
ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது.
ரத யாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில்
இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று(மார்ச் 19) மாலை 6 மணியில் இருந்து வரும் 23ம் தேதி காலை
மணிவரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு
அமல்படுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி.,அருண்சக்திகுமார்
தெரிவித்தார்.
ரதயாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால்
யாத்திரை செல்லும் வழியெங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்
பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்
Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
அடிமை அரசு ஆதிக்க அரசுக்கு நன்றாக சாமரம் வீசுகிறது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
ரதம் வருவதில் என்ன தவறு என தெரியவில்லை...ராம ரதம் தானே அது பாட்டுக்கு வந்துவிட்டு போகிறது, அவர்களது ஆட்சியா வருகிறது இல்லையே(வந்தாலும் மக்களாகிய நாம் தானே தேர்ந்தெடுத்திருப்போம்) ..விருப்பம் உள்ளவர்கள் வரவேற்று விட்டு போகிறார்கள் அவ்வளவு தான்... மற்றவர்களுக்கு இதில் என்ன அவ்வளவு வருத்தம் ... இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்.. இதே வேறு மதத்தில் ஏதாவது நடந்தால் தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை ஒரு வார்த்தை எதிர்த்தாவது சொல்வார்களா ... வேலை இல்லைனா இப்படி தான் சும்மா எல்லாத்துக்கும் போராடிக்கிட்டு இருப்பார்கள்.. மத மாற்றம் எல்லாம் கண்முன்னே தானே நடக்கிறது அப்போ எல்லாம் எங்கே போனார்கள் போராளிகள்...ஒருவேளை அந்த குரூப் தான் போராடுவதோ ???
நான் எந்த மத்திற்கோ,மொழிக்கோ, இனத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் எல்லா ஆனால் என் சார்ந்த இவற்றில் ஏதாவது ஒன்றிக்கு தவறான வகையில் களங்கமோ இல்லை கேவலமாக சித்தரிக்க படும்போதோ ஏற்று கொள்ளபவனும் அல்ல...குறைந்த பட்சம் ஒரு கருத்தாவது சொல்லுவேன் ... பொழப்பை பார்க்க வேண்டும் அல்லவா.. இவர்களை போல் போராடிக் கொண்டா இருக்க முடியும் தேவையற்றவைகளுக்கு...
இருந்தாலும் ... இவர்கள் போராடவில்லை எனில் இப்படி ஒரு ரதம் வருவதே தெரிந்திருக்காது என்னை போல பல பேர்களுக்கு... ரதயாத்திரையை பிரபலாமாக்கிய அரசியல்வாதிகளுக்கும் துணை போன அனைவருக்கும் நன்றி ...
நான் எந்த மத்திற்கோ,மொழிக்கோ, இனத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் எல்லா ஆனால் என் சார்ந்த இவற்றில் ஏதாவது ஒன்றிக்கு தவறான வகையில் களங்கமோ இல்லை கேவலமாக சித்தரிக்க படும்போதோ ஏற்று கொள்ளபவனும் அல்ல...குறைந்த பட்சம் ஒரு கருத்தாவது சொல்லுவேன் ... பொழப்பை பார்க்க வேண்டும் அல்லவா.. இவர்களை போல் போராடிக் கொண்டா இருக்க முடியும் தேவையற்றவைகளுக்கு...
இருந்தாலும் ... இவர்கள் போராடவில்லை எனில் இப்படி ஒரு ரதம் வருவதே தெரிந்திருக்காது என்னை போல பல பேர்களுக்கு... ரதயாத்திரையை பிரபலாமாக்கிய அரசியல்வாதிகளுக்கும் துணை போன அனைவருக்கும் நன்றி ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
எல்லாரும் ஊர் கூடி நின்னு வரவேற்கிறதுக்கு பேரு தான் ரத யாத்திரை .
இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்
இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
மேற்கோள் செய்த பதிவு: 1263265SK wrote:எல்லாரும் ஊர் கூடி நின்னு வரவேற்கிறதுக்கு பேரு தான் ரத யாத்திரை .
இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்
நாம் தான் நண்பரே காரணம் ... மற்ற மாநிலங்கள் போல் வரவேற்று இருந்தால் பரவாயில்லை ... வரக்கூடாது என போராடினால் வேறு வழி ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
» தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு
» திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்
» அமித் ஷா அடுத்தமாதம் தமிழகம் வருகை
» உ.பி. முதல்வர் வரும் 25-ம் தேதி தமிழகத்திற்கு வருகை
» தமிழகம் முழுவதும் 1-ந் தேதி கடையடைப்பு
» திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்
» அமித் ஷா அடுத்தமாதம் தமிழகம் வருகை
» உ.பி. முதல்வர் வரும் 25-ம் தேதி தமிழகத்திற்கு வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|