புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
92 Posts - 61%
heezulia
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
1 Post - 1%
viyasan
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
284 Posts - 45%
heezulia
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
19 Posts - 3%
prajai
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_m10பங்குனியில் பொங்கிய கங்கை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனியில் பொங்கிய கங்கை!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 5:24 pm



தனக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள ஆயுட்காலமாகிய பதினாறு வயதிற்குள் எவ்வளவு தலங்களைத் தரிசிக்க முடியுமோ அத்தனையும் தரிசிக்க ஆவல் கொண்டார் மார்க்கண்டேயர். தான் செல்லும் ஆலயங்களில் உள்ள லிங்க மூர்த்திகளுக்கு கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்து இறையருள் வேண்டி வருகையில், அவ்வரிசையில் 107 ஆவது தலமாக திருக்கடவூர் அருகிலுள்ள திருமெய்ஞ்ஞானம் (கடவூர் மயானம் - காவிரித் தென்கரையில் 48 ஆவது தலம்)
பிரமபுரீசுவரர் ஆலயத்திற்கு வந்தார். அங்கு அபிஷேகம் செய்ய நினைக்கையில் கையில் கொண்டு வந்த கங்கை நீர் தீர்ந்து விட்டது. மனக்கிலேசம் அடைந்த மார்க்கண்டேயர் தனக்கு ஏற்பட்ட சோதனையை எண்ணி இறைவனை வேண்டுகையில், அசரீரி வாக்காக, "அவ்வூரில் மூன்று கிணறு தென்படும் என்றும், அதில் எந்த கிணற்றில் "பிஞ்சிலம்' என்னும் (ஒரு வகை மல்லிகைச்செடி - வாசனை இல்லாதது) "பூஞ்செடி வளர்ந்திருக்குமோ அதில் கங்கை நீர் கிடைக்கும் என்றும் இறையருள் கிட்டியது. புளகாங்கிதம் அடைந்த மார்க்கண்டேயர் அவ்வாறே அந்நீரைக் கொண்டு பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகம் செய்த பின் அடுத்தக் கட்டமாக தனது 108 ஆவது தல யாத்திரையாக அருகிலுள்ள திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அந்த கங்கை நீரையும் பிஞ்சிலப் பூஷ்பங்களையும் கொண்டு சென்று அபிஷேகம் செய்து அர்ச்சித்தார். இங்கு தான் அவரது ஆயுட்காலம் முடியும் தருணத்தில் சிவபெருமானே லிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்பட்டு, எமதர்மனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேய ரருக்கு என்றும் 16 வயது உடையவராக அதாவது சிரஞ்சீவியாக வாழும் நிலைக்கு அருளியதாக புராண வரலாறு கூறுகின்றது.
மார்க்கண்டேயருக்காக திருக்கடவூர் மயானத்தில் உள்ள கிணற்றில் (கூபம்) கங்கை ஆர்பரித்து வந்தது ஒரு பங்குனி மாதம் அசுவினி நட்சத்திரம் கூடிய சுப நாளாகும். ஆதலின் இத்தீர்த்தம் "காசித்தீர்த்தம்' எனவும் "அசுவனி தீர்த்தம்' எனவும் சிறப்பித்து வழங்கப்படுகின்றது. இன்றும் பங்குனி அசுவனியில் இக்கிணற்று நீர் கங்கை தீர்த்தமாக மாறுவதாக ஐதீகம். அந்நாளில் நீராடுவது சிறப்பாகும். தற்போது இக்கிணற்று நீரை கடவூர் வீரட்டேசுவரருக்கு தினசரி அபிஷேகத்திற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். பங்குனி அசுவனி நாளில் மட்டும் பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர். அன்று பொது மக்களும் கடவூர்மயானத்தில் ஆலயம் அருகிலுள்ள உள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் நீராடிவிட்டு இந்த கிணற்று நீரில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். வாய்ப்புள்ளவர்கள் அன்று கடவூர் மயானம் சென்று நீராடி காசிக்கு சென்று கங்கையில் ஸ்நானம் செய்த பலனைப் பெறலாம். இவ்வாண்டு, மார்ச் 20 (செவ்வாய்) அசுவினி நட்சத்திரம் கூடிய நாள் அமைகின்றது. அன்று திருக்கடையூரிலிருந்து மார்க்கண்டேயர் உற்சவ மூர்த்தியும் கடவூர் மயானத்திலிருந்து பஞ்ச மூர்த்திகளும் கிணற்றடியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளும் வைபவம் நடைபெறும்.
நன்றி
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக