Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் தந்த இருமலர்கள்...
4 posters
Page 1 of 1
கடவுள் தந்த இருமலர்கள்...
படம் : இருமலர்கள்
வருடம் : 1967
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள் : வாலி
பாடலை பாடியவர்கள்: எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
பாவை கூந்தல் சேர்ந்த மலர்
பருவம் கண்டு பூத்த மலர்
பாசம் கொண்டு வந்ததம்மா
பரிசாய்த் தன்னைத் தந்ததம்மா
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை மனம் கொண்டு
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனை சேர்த்துக்கொண்டான்
தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனை சேர்த்துக்கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோயில் சேர்ந்த ஒரு மலரும்
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
இதயம் எங்கும் அமைதி பெரும்
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
வருடம் : 1967
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள் : வாலி
பாடலை பாடியவர்கள்: எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
பாவை கூந்தல் சேர்ந்த மலர்
பருவம் கண்டு பூத்த மலர்
பாசம் கொண்டு வந்ததம்மா
பரிசாய்த் தன்னைத் தந்ததம்மா
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை மனம் கொண்டு
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனை சேர்த்துக்கொண்டான்
தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனை சேர்த்துக்கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோயில் சேர்ந்த ஒரு மலரும்
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
இதயம் எங்கும் அமைதி பெரும்
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
sandhiya m- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017
Re: கடவுள் தந்த இருமலர்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1263050 மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா! பாடலின் வரிகளைப் படித்துக் கொண்டே பாடலைக் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி!மூர்த்தி wrote:
பாடல் வரிகளுக்கு நன்றி. பாடலைக் கேட்கலாம்.
இப்படிக்கு
சந்தியா ஸ்ரீ
sandhiya m- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017
Re: கடவுள் தந்த இருமலர்கள்...
எங்கோ பாடல் பாடுகிறது என இருந்தேன் ... பின்பு தான் தெரிந்தது இத்திரியில் இருந்து தான் பாடல் வருகிறது என ... முதல் முறையாக இப்பாடலை கேட்கிறேன்... பாடல் வரிகளுக்கும் பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பர்களே ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கடவுள் தந்த இருமலர்கள்...
அருமையான பாடல் ரேடியோவில் அப்போது புதன் கிழமை இரவு பத்து முதல் பதினொன்று
வரை இந்த மாதிரி பழைய அருமையான பாடல்களை கேட்ட அனுபவம்.
நன்றி சந்தியா
வரை இந்த மாதிரி பழைய அருமையான பாடல்களை கேட்ட அனுபவம்.
நன்றி சந்தியா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கடவுள் தந்த இருமலர்கள்...
பழ.முத்துராமலிங்கம் wrote:அருமையான பாடல் ரேடியோவில் அப்போது புதன் கிழமை இரவு பத்து முதல் பதினொன்று
வரை இந்த மாதிரி பழைய அருமையான பாடல்களை கேட்ட அனுபவம்.
நன்றி சந்தியா
நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்.. அதனால் தன் இந்த பாடலை பதிவு செய்தேன்...
sandhiya m- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017
Re: கடவுள் தந்த இருமலர்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1263176SK wrote:சூர்யன் எப்.எம் இனிய இரவில் கேட்ட பாடல்
எப். எம். மில் நானும் அடிக்கடி கேட்டிருக்கிறேன்!
sandhiya m- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017
Similar topics
» கடவுள் தந்த அழகிய வீடு
» கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
» கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்
» இருமலர்கள் படத்தின் பாடல் காணொளி வேண்டும்!
» சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
» கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
» கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்
» இருமலர்கள் படத்தின் பாடல் காணொளி வேண்டும்!
» சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|