புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
உபியின் 36 ஐஏஎஸ், 43 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தம் சொந்த மாவட்டமான கோரக்பூர் ஆட்சியராக தமிழரான ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளார் உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்.
இந்த நடவடிக்கை அம்மாநில இருமக்களவை தொகுதிகளில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாகப் பார்க்கப்படுகிறது.
உபியில் பாஜக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியில் உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 80-ல் அக்கட்சிக்கு 73 தொகுதிகள் கிடைத்திருந்தன. இதன் இரு தொகுதிகளில் கோரக்பூர் உபி முதல்வர் ஆதித்யநாத்தாலும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பூல்பூரிலும் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இவ்விரண்டிலும் சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். குறிப்பாக தொடர்ந்த ஐந்தாவது முறையாக பாஜகவிடம் இருந்த கோரக்பூர் தொகுதி பறிபோனதால் யோகி கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். இந்தநிலை அடுத்த வருடம் வரும் மக்களவை தேர்தலிலும் ஏற்படாமல் இருக்க முதல்வர் யோகி 37 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதில், சிவகங்கையை சேர்ந்த கே.விஜயேந்தர பாண்டியனை கோரக்பூர் ஆட்சியராக அமர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன் பாண்டியனை நேரில் அழைத்த முதல்வர் யோகி அவரிடம் பேசியுள்ளார். அதில், தனது மாவட்டப் பணிகளின் வளர்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தும்படியும் வேண்டியுள்ளார். 2008 ஆம் வருட உபி மாநில ஐஏஎஸ் அதிகாரியான விஜேயேந்திர பாண்டியன் கோரக்பூரில் நாளை திங்கள் முதல் பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த பாண்டியன்?
சிவகங்கையின் ஓவர்சீயர் பிள்ளை தெருவைச் சேர்ந்த எஸ்.கற்பூரசுந்தர பாண்டியன் எனும் நீதிபதி குடும்பத்தின் நான்காவது தலைமுறையை சேர்ந்தவர் விஜயேந்திர பாண்டியன். வழக்கறிஞர் கல்விக்கு பின் யுபிஎஸ்சி குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்றவர் ஐஏஎஸ் பணி கிட்டியது. இவரை போல் உபியில் தமிழர்கள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திறமைகளில் முழுநம்பிக்கை வைக்கும் உபி அரசியல் கட்சிகள் அவர்களில் பெரும்பாலனவர்களை முக்கிய பகுதிகளில் பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது.
உபியில், எட்டவா மாவட்ட துணை ஆட்சியர், சண்டவுலியில் தலைமை வளர்ச்சி அதிகாரியான பின் லலித்பூர், அம்பேத்கர் நகர், பலியா, கான்பூர் ஊரகம், மற்றும் பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் பாண்டியன் ஆட்சியராக இருந்தார். பிறகு மாநில கூடுதல் தேர்தல் அதிகாரி, உபி மாநில போக்குவரத்து கழகத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு பின் மேற்கு பகுதி மாவட்ட காஸ்கன்ச் ஆட்சியராக அங்கு மதக்கலவரம் உருவாகும் முன்பு வரை இருந்தார். தற்போது கான்பூர் வளர்ச்சி ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவருக்கு கோரக்பூரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
உபியின் 36 ஐஏஎஸ், 43 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தம் சொந்த மாவட்டமான கோரக்பூர் ஆட்சியராக தமிழரான ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளார் உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்.
இந்த நடவடிக்கை அம்மாநில இருமக்களவை தொகுதிகளில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாகப் பார்க்கப்படுகிறது.
உபியில் பாஜக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியில் உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 80-ல் அக்கட்சிக்கு 73 தொகுதிகள் கிடைத்திருந்தன. இதன் இரு தொகுதிகளில் கோரக்பூர் உபி முதல்வர் ஆதித்யநாத்தாலும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பூல்பூரிலும் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இவ்விரண்டிலும் சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். குறிப்பாக தொடர்ந்த ஐந்தாவது முறையாக பாஜகவிடம் இருந்த கோரக்பூர் தொகுதி பறிபோனதால் யோகி கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். இந்தநிலை அடுத்த வருடம் வரும் மக்களவை தேர்தலிலும் ஏற்படாமல் இருக்க முதல்வர் யோகி 37 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதில், சிவகங்கையை சேர்ந்த கே.விஜயேந்தர பாண்டியனை கோரக்பூர் ஆட்சியராக அமர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன் பாண்டியனை நேரில் அழைத்த முதல்வர் யோகி அவரிடம் பேசியுள்ளார். அதில், தனது மாவட்டப் பணிகளின் வளர்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தும்படியும் வேண்டியுள்ளார். 2008 ஆம் வருட உபி மாநில ஐஏஎஸ் அதிகாரியான விஜேயேந்திர பாண்டியன் கோரக்பூரில் நாளை திங்கள் முதல் பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த பாண்டியன்?
சிவகங்கையின் ஓவர்சீயர் பிள்ளை தெருவைச் சேர்ந்த எஸ்.கற்பூரசுந்தர பாண்டியன் எனும் நீதிபதி குடும்பத்தின் நான்காவது தலைமுறையை சேர்ந்தவர் விஜயேந்திர பாண்டியன். வழக்கறிஞர் கல்விக்கு பின் யுபிஎஸ்சி குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்றவர் ஐஏஎஸ் பணி கிட்டியது. இவரை போல் உபியில் தமிழர்கள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திறமைகளில் முழுநம்பிக்கை வைக்கும் உபி அரசியல் கட்சிகள் அவர்களில் பெரும்பாலனவர்களை முக்கிய பகுதிகளில் பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது.
உபியில், எட்டவா மாவட்ட துணை ஆட்சியர், சண்டவுலியில் தலைமை வளர்ச்சி அதிகாரியான பின் லலித்பூர், அம்பேத்கர் நகர், பலியா, கான்பூர் ஊரகம், மற்றும் பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் பாண்டியன் ஆட்சியராக இருந்தார். பிறகு மாநில கூடுதல் தேர்தல் அதிகாரி, உபி மாநில போக்குவரத்து கழகத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு பின் மேற்கு பகுதி மாவட்ட காஸ்கன்ச் ஆட்சியராக அங்கு மதக்கலவரம் உருவாகும் முன்பு வரை இருந்தார். தற்போது கான்பூர் வளர்ச்சி ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவருக்கு கோரக்பூரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பாண்டியரின் ஆட்சி உத்தர பிரதேசத்தில்.
வாழ்த்துகள் விஜயேந்திர பாண்டியன் அவர்களே.!
தமிழருக்கு பெருமை சேருங்கள்.
ரமணியன்
வாழ்த்துகள் விஜயேந்திர பாண்டியன் அவர்களே.!
தமிழருக்கு பெருமை சேருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நடிகர் விஜய் சாயல் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262862T.N.Balasubramanian wrote:பாண்டியரின் ஆட்சி உத்தர பிரதேசத்தில்.
வாழ்த்துகள் விஜயேந்திர பாண்டியன் அவர்களே.!
ரமணியன்
Similar topics
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
» வரும் 25 ம் தேதி உ.பி., முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
» உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
» உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
» வரும் 25 ம் தேதி உ.பி., முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
» உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|