புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
Page 1 of 1 •
-
அழகழகான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில்
ஆழப் பதிந்தவர், இந்தி நட்சத்திரம் ராணி முகர்ஜி.
திருமண வாழ்க்கை இவரது திரைப்பயணத்தில் சிறிது இடை
வெளியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் வெள்ளித்
திரைக்குத் திரும்பியிருக்கிறார்.
இனி வலுவான வேடங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
அவருடனான உரையாடல்:
திரையுலகில் இருந்து நீங்கள் விலகியிருந்த காலத்திலும்,
சினி மாவை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தீர்கள்
அல்லவா?
எனது கணவர் ஆதித்ய சோப்ரா சினிமா தயாரிப்பாளர் என்பதால்,
நான் திரையுலகில் அன்றாடம் நடக்கும் மாற்றங் களைக் கவனித்துக்
கொண்டுதான் இருந்தேன். ஷூட்டிங் விளக்கு வெளிச்சத்தில்
இருந்து நான் விலகியிருந்தாலும் திரையுலகில் என்ன நடக்கிறது
என்று தெரிந்துகொள்ளத் தவறவில்லை.
இப்போது, புதியதிறமைசாலிகளுடன் இணைந்து செயல்பட
நான் ஆவலாக இருக்கிறேன்.
இனி எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
வங்காளப் பெண்ணான நான் தைரியமானவள். சிறுவயதில்
இருந்தே, ‘தாய்’ என்றும், ‘லட்சுமி’ என்றும், ‘துர்கா’ என்றும்
சொல்லி வளர்க்கப்படுபவர்கள் நாங்கள்.
அப்படி ஊட்டப்படும் தைரியம், எங்களுக்கு தனிப் பெருமிதம்
தரும். அதனால்தான், வலுவான பெண் கதாபாத்திரங்களைக்
கொண்ட கதைகள் என்னை ஈர்க்கின்றன. பலவீனமான
வேடங்களில் நடிப்பது என்னைப் பொறுத்தவரை
இயற்கையானதல்ல.
ஆனால் திருமணத்திற்கு பின்பு நீங்கள் நினைப்பதுபோல்
வாய்ப்பு கிடைக்குமா?
நிச்சயமாக கிடைக்கும். திருமணமாகி குழந்தை பெற்ற
நடிகைகள் பற்றிய அடிப்படையான கருத்து தற்போது
மாறியிருப்பதாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில்
மேற்கத்திய நாடுகளில் திருமணமானவர் என்றும்
திருமணமாகாதவர் என்றும் எந்தப் பாகு பாடும் இல்லை.
அங்கே நடிகரோ, நடிகையோ தாங்கள் விரும்பிய விதத்தில்
வாழ்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்,
நான்கு முறைகூட திருமணம் செய்து கொள்கிறார்கள்
(சிரிக்கிறார்). மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
அங்கே நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப்
பார்ப்பதில்லை, திரையில் அவர்கள் வெளிப்படுத்தும்
நடிப்பைத்தான் பார்க்கிறார்கள்.
இங்கும் திருமணமான நடிகைகளை முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்க வைப்பதற்கு தற்போது தயாரிப்பாளர்களும்
இயக்குனர்களும் தயங்குவதில்லை என்று கூறப்படுகிறதே...?
இந்தக் கருத்தை நான் அப்படியே ஒப்புக்கொள்ள மாட்டேன்.
ஆனால் நமது திரையுலகம் மாறிவருகிறது. 1950-ம் ஆண்டுகளில்
இருந்து நடிகைகள் முக்கியப் பாத்திரங்களில் நடித்து
வருகிறார்கள். நூதன், மீனாகுமாரி போன்ற நடிகைகள்
அப்படிச் சில அருமையான படங்களில் நடித்திருக்கிறார்கள்.
அந்தக் கதாநாயகி களுடன் அறிமுகமாகி, பின்னர் பெரிய
நட்சத்திரமான நடிகர்களும் இருக்கிறார்கள். தரம்ஜி (தர்மேந்திரா),
அமித் அங்கிள் (அமிதாப்பச்சன்) ஆகியோர் முதன்முதலில்
ஜெயா ஆன்ட்டியுடன் (ஜெயாபச்சன்) இணைந்து நடித்தபோது,
ஏற்கனவே அவர் பெரிய நட்சத்திரம். ஆக, இதெல்லாம் நீண்ட
காலமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், நாங்கள்தான் திடீரென்று இப்போது இதுபோல
நடிக்கிறோம் என்று எப்படிக் கூறமுடியும்?
தற்போது சினிமாவில் பல வித்தியாசமான விஷயங்கள்
அரங்கேறலாம்.
ஆனால் முக்கியமான, வலுவான கதாபாத்திரங்களில் பெண்கள்
நடிப்பது ஆரம்பம் முதலே நடந்துகொண்டேதான் இருக்கிறது.
வாய்ப்பு கிடைக்குமா?
நிச்சயமாக கிடைக்கும். திருமணமாகி குழந்தை பெற்ற
நடிகைகள் பற்றிய அடிப்படையான கருத்து தற்போது
மாறியிருப்பதாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில்
மேற்கத்திய நாடுகளில் திருமணமானவர் என்றும்
திருமணமாகாதவர் என்றும் எந்தப் பாகு பாடும் இல்லை.
அங்கே நடிகரோ, நடிகையோ தாங்கள் விரும்பிய விதத்தில்
வாழ்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்,
நான்கு முறைகூட திருமணம் செய்து கொள்கிறார்கள்
(சிரிக்கிறார்). மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
அங்கே நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப்
பார்ப்பதில்லை, திரையில் அவர்கள் வெளிப்படுத்தும்
நடிப்பைத்தான் பார்க்கிறார்கள்.
இங்கும் திருமணமான நடிகைகளை முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்க வைப்பதற்கு தற்போது தயாரிப்பாளர்களும்
இயக்குனர்களும் தயங்குவதில்லை என்று கூறப்படுகிறதே...?
இந்தக் கருத்தை நான் அப்படியே ஒப்புக்கொள்ள மாட்டேன்.
ஆனால் நமது திரையுலகம் மாறிவருகிறது. 1950-ம் ஆண்டுகளில்
இருந்து நடிகைகள் முக்கியப் பாத்திரங்களில் நடித்து
வருகிறார்கள். நூதன், மீனாகுமாரி போன்ற நடிகைகள்
அப்படிச் சில அருமையான படங்களில் நடித்திருக்கிறார்கள்.
அந்தக் கதாநாயகி களுடன் அறிமுகமாகி, பின்னர் பெரிய
நட்சத்திரமான நடிகர்களும் இருக்கிறார்கள். தரம்ஜி (தர்மேந்திரா),
அமித் அங்கிள் (அமிதாப்பச்சன்) ஆகியோர் முதன்முதலில்
ஜெயா ஆன்ட்டியுடன் (ஜெயாபச்சன்) இணைந்து நடித்தபோது,
ஏற்கனவே அவர் பெரிய நட்சத்திரம். ஆக, இதெல்லாம் நீண்ட
காலமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், நாங்கள்தான் திடீரென்று இப்போது இதுபோல
நடிக்கிறோம் என்று எப்படிக் கூறமுடியும்?
தற்போது சினிமாவில் பல வித்தியாசமான விஷயங்கள்
அரங்கேறலாம்.
ஆனால் முக்கியமான, வலுவான கதாபாத்திரங்களில் பெண்கள்
நடிப்பது ஆரம்பம் முதலே நடந்துகொண்டேதான் இருக்கிறது.
நீங்கள் வித்தியாசமான வேடங்களை ஏற்கும் நிலை
ஏற்பட்டதற்கு உங்கள் வயது ஒரு காரணமா?
இல்லவே இல்லை. நாம் எவ்வளவு திறமையாக இருக்கிறோம்.
அந்த கதாபாத்திரத்திற்கு நாம் எவ்வாறு பொருந்துகிறோம்
என்பதை அடிப்படையாக வைத்துதான் நமக்கு அந்த படத்தில்
நடிக்க வாய்ப்பளிக்கிறார்கள்.
குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நாம் பொருத்தமாக
இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். அமித் அங்கிளை
பாருங்கள், அவர் ‘பா’ படத்தில் ஒரு சிறுவனாக நடித்தார்.
அதைவைத்து பார்க்கும்போது ஒருவரின் உண்மையான வயது
முக்கியமில்லை, அவரால் தான் ஏற்கும் வேடத்தில் சிறப்பாக
நடிக்க முடிகிறதா என்பதுதான் முக்கியம்.
என்னதான் இருந்தாலும், திரையுலகில் அழகுக்குக்
கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் மாறவில்லைதானே?
நான் என் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் வேறுமாதிரியானது.
எனது சிறுவயதிலேயே, என் தந்தை இதயப் பிரச்சினை களால்
கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
எனவே உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறை அப்போதே
எனக்கு வந்துவிட்டது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் தீவிரமான
உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற ஆரம்பித்தார்
. அது எனது மனதிலும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
நான் சினிமாவில் இருந்திருக்காவிட்டாலும், ஆரோக்கியமான
வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றி இருப்பேன். நம் முடைய
தோற்றத்தைவிட நம் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.
திரையுலகில் அழகுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது
என்பது உண்மைதான். ஆனால் அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி
என்றெல்லாம் போகக்கூடாது. நாம் உள்ளுக்குள்ளாக
நல்லவிதமாக உணர்ந்தாலே ஆரோக்கியம்தான்.
நாம் நம்மையே நேசித்தால் அது நம் முகத்தில் வெளிப்படும்.
உணர்ந்து சொல்கிறார், ராணி முகர்ஜி.
-
-----------------------
-தினத்தந்தி
ஏற்பட்டதற்கு உங்கள் வயது ஒரு காரணமா?
இல்லவே இல்லை. நாம் எவ்வளவு திறமையாக இருக்கிறோம்.
அந்த கதாபாத்திரத்திற்கு நாம் எவ்வாறு பொருந்துகிறோம்
என்பதை அடிப்படையாக வைத்துதான் நமக்கு அந்த படத்தில்
நடிக்க வாய்ப்பளிக்கிறார்கள்.
குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நாம் பொருத்தமாக
இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். அமித் அங்கிளை
பாருங்கள், அவர் ‘பா’ படத்தில் ஒரு சிறுவனாக நடித்தார்.
அதைவைத்து பார்க்கும்போது ஒருவரின் உண்மையான வயது
முக்கியமில்லை, அவரால் தான் ஏற்கும் வேடத்தில் சிறப்பாக
நடிக்க முடிகிறதா என்பதுதான் முக்கியம்.
என்னதான் இருந்தாலும், திரையுலகில் அழகுக்குக்
கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் மாறவில்லைதானே?
நான் என் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் வேறுமாதிரியானது.
எனது சிறுவயதிலேயே, என் தந்தை இதயப் பிரச்சினை களால்
கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
எனவே உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறை அப்போதே
எனக்கு வந்துவிட்டது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் தீவிரமான
உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற ஆரம்பித்தார்
. அது எனது மனதிலும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
நான் சினிமாவில் இருந்திருக்காவிட்டாலும், ஆரோக்கியமான
வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றி இருப்பேன். நம் முடைய
தோற்றத்தைவிட நம் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.
திரையுலகில் அழகுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது
என்பது உண்மைதான். ஆனால் அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி
என்றெல்லாம் போகக்கூடாது. நாம் உள்ளுக்குள்ளாக
நல்லவிதமாக உணர்ந்தாலே ஆரோக்கியம்தான்.
நாம் நம்மையே நேசித்தால் அது நம் முகத்தில் வெளிப்படும்.
உணர்ந்து சொல்கிறார், ராணி முகர்ஜி.
-
-----------------------
-தினத்தந்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|