புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி:
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி.
இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப்
நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி வரை கடன் பெற்று,
அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு
தப்பி ஓடினர்.
முன்னதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் இந்திய
வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை
திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விட்டார்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு
டவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி மொத்தம் 31 பேர்
இதேபோல் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு
நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை
இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மக்களவையில் நேற்று
தெரிவித்துள்ளார்
விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி மோடி,
மகன் நீஷல் மோடி, மெஹூல் சோக்சி, லலித் மோடி,
சஞ்சய் பண்டாரி, ஆகியோர் உட்பட மொத்தம் 31 பேர் மிகப்
பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு இந்தியாவை
விட்டு தப்பியோடி விட்டனர் என அக்பர் தெரிவித்துள்ளார்.
சவுமித் ஜெனா, விஜய்குமார் ரெவாபாய் படேல்,
சுனில் ரமேஷ் ரூபானி, புஷ்பேஷ் குமார் பைட், சுரேந்தர் சிங்,
ஆங்கட் சிங், ஹர்சாஹிப் சிங், ஹர்லீன் கவுர், ஆஷிஷ் ஜோபன்புத்ரா,
ஜதின் மேத்தா, சேத்தன் ஜெயந்திலால் சாண்டேசரா, திப்தி சேத்தன்
சந்தேசரா, நிதின் ஜெயந்தில் சண்தேசரா, சப்யா சேத், நிலேஷ் பரேக்,
உமேஷ் பரேக், சன்னி கல்ரா, ஆர்த்தி கல்ரா, சஞ்சய் கலரா,
வர்ஷா கலரா, ஹேமந்த் காந்தி, இஷ்வர்பாய் பட், எம்.ஜி. சந்திரசாகர்,
சேரியா வன்னரக்கல் சுதீர், நவுஷா கடீஜத் மற்றும்
செரியா வெட்டில் சாடிக் ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் செய்த மோசடி எவ்வளவு, எப்போது இவர்கள்
நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்ற விபரத்தை மத்திய இணை
மந்திரி அளிக்கவில்லை.
-
----------------------------------------------
மாலைமலர்
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி.
இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப்
நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி வரை கடன் பெற்று,
அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு
தப்பி ஓடினர்.
முன்னதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் இந்திய
வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை
திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விட்டார்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு
டவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி மொத்தம் 31 பேர்
இதேபோல் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு
நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை
இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மக்களவையில் நேற்று
தெரிவித்துள்ளார்
விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி மோடி,
மகன் நீஷல் மோடி, மெஹூல் சோக்சி, லலித் மோடி,
சஞ்சய் பண்டாரி, ஆகியோர் உட்பட மொத்தம் 31 பேர் மிகப்
பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு இந்தியாவை
விட்டு தப்பியோடி விட்டனர் என அக்பர் தெரிவித்துள்ளார்.
சவுமித் ஜெனா, விஜய்குமார் ரெவாபாய் படேல்,
சுனில் ரமேஷ் ரூபானி, புஷ்பேஷ் குமார் பைட், சுரேந்தர் சிங்,
ஆங்கட் சிங், ஹர்சாஹிப் சிங், ஹர்லீன் கவுர், ஆஷிஷ் ஜோபன்புத்ரா,
ஜதின் மேத்தா, சேத்தன் ஜெயந்திலால் சாண்டேசரா, திப்தி சேத்தன்
சந்தேசரா, நிதின் ஜெயந்தில் சண்தேசரா, சப்யா சேத், நிலேஷ் பரேக்,
உமேஷ் பரேக், சன்னி கல்ரா, ஆர்த்தி கல்ரா, சஞ்சய் கலரா,
வர்ஷா கலரா, ஹேமந்த் காந்தி, இஷ்வர்பாய் பட், எம்.ஜி. சந்திரசாகர்,
சேரியா வன்னரக்கல் சுதீர், நவுஷா கடீஜத் மற்றும்
செரியா வெட்டில் சாடிக் ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் செய்த மோசடி எவ்வளவு, எப்போது இவர்கள்
நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்ற விபரத்தை மத்திய இணை
மந்திரி அளிக்கவில்லை.
-
----------------------------------------------
மாலைமலர்
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262695- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அய்யா இதை சொல்லவே இந்த ஆட்சியாளர்களுக்கு வெக்கம் இல்லையே .
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262730- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்று காலை தொலைக்காட்சியில் ஒரு நியூஸ் பார்த்தேன்
அதில் ஸ்ரீவித்யா வரி பாக்கி வைத்து விட்டு செத்து விட்டதால்
அவர் பெயரில் உள்ள சொத்தை ஏலத்தில் விட்டு வரி வசூல்
செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
அதில் ஸ்ரீவித்யா வரி பாக்கி வைத்து விட்டு செத்து விட்டதால்
அவர் பெயரில் உள்ள சொத்தை ஏலத்தில் விட்டு வரி வசூல்
செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இத்தனை திருட்டு பசங்க நாட்டை கொள்ளை அடித்து திண்று ஏப்பம் விட்டு நாட்டை விட்டு செல்ல
பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறது.
ஆனால் செத்து போனவர் சொத்தை விற்று இங்கு வரி வசூல் இது என்ன நியாயம்??
அசிங்கம்....
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262742- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஸ்ரீ வித்யாவுக்கு ஒரு நீதி ; ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா ? ஜெயலலிதா கட்டவேண்டிய 100 கோடி தண்டத்தொகையை இன்னும் ஏன் அரசு வசூல் செய்யவில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262764- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262742M.Jagadeesan wrote:ஸ்ரீ வித்யாவுக்கு ஒரு நீதி ; ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா ? ஜெயலலிதா கட்டவேண்டிய 100 கோடி தண்டத்தொகையை இன்னும் ஏன் அரசு வசூல் செய்யவில்லை ?
அம்மா செத்துட்டாங்கய அதனால் எதுமில்லை;
ஆனால் இது ஸ்ரீவித்யாவிற்கு பொருந்தாது
நாங்கள் மொத்தத்தையும் சில்லரை பாககியின்றி
வசூலிப்போம்ல!!!!
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262808- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
வரிப்பணம் வாங்க வேண்டிய ஆட்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
பணம் வாங்கிக்கொண்டு அவர்களை மறந்துவிடுகிறார்கள்.
கறுப்பாடுகள் நிறைந்த சமூகமய்யா இது.
ரமணியன்
பணம் வாங்கிக்கொண்டு அவர்களை மறந்துவிடுகிறார்கள்.
கறுப்பாடுகள் நிறைந்த சமூகமய்யா இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்
» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
» லிபியாவை விட்டு 11 ஆயிரம் பேர் தப்பி ஓட்டம்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்
» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
» லிபியாவை விட்டு 11 ஆயிரம் பேர் தப்பி ஓட்டம்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|