புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 15, 2018 7:17 pm

காஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது:

லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன்
, 'ஹா' என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான்.

அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல்
போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், 'அப்பாடி...' என்று
சுவாசம் வெளிப்படுகிறது.

அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், சுவாசம்
நின்று, நினைவு அற்று விடுகிறது.

இதிலிருந்து, சுவாசம் அடங்கினால் நினைவு அற்று விடும்.
நினைவு அற்றால் சுவாசம் அடங்கி விடும் என்று தெரிகிறது.
பிரணாயாமம் செய்து, மூச்சை அடக்கி, அதன் வழியே மனசை
அடக்கச் சொல்வதன் தத்துவம் இதுவே!

இதே போல் உள்ளத்தில் துன்பமோ, பக்தியோ அதிகமானால்
கண்ணில் நீர் வழிகிறது. இதிலிருந்து மனசுக்கும், கண்ணுக்கும்
சம்பந்தம் இருப்பது தெரிகிறது.

கோபம் வந்தால் உதடு துடிக்கிறது; மனசுக்கும், உதட்டுக்கும்
சம்பந்தம் இருப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது, இப்படியே கண்
சிவப்பது, கை, கால் ஆடுவது எல்லாம் மனதின் ஓட்டத்தை
பொறுத்து நடக்கின்றன.

அதாவது, உள்ளே ஏற்படும் உணர்ச்சிக்கு ஏற்ப, வெளியே
சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி, வெளியே
சில காரியங்களை செய்தால், அதனால், உள்ளே இன்ன இன்ன
விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

மிலிட்டரிக்காரன், 'யூனிபார்ம் போட்டாலே வீரத்தன்மை
வருகிறது...' என்கிறானல்லவா... அப்படியே, பக்தி, சாந்தம்,
சத்தியம் வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களைப்
போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினர், நம் பெரியோர்.

அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
-
-------------------------------------

நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Fri Mar 16, 2018 7:30 am

ஆத்மாவின் அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே ஆத்மாவுக்கு
பாதிப்பளிக்கும், அதை தடுக்க புறப்புற சின்னங்கள்.
இதனை ஏளனம் செய்யும் பகுத்தறிவு.
ஆனால் இக்கோட்பாட்டை அறிவியல்
என்ற பெயரில் பிரகடனபடுத்தும்.
அறிவியல் -
இயந்திரங்கள் மின்சாரம், பகுதிகள் என்ற
அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே
இயந்திரத்த்க்கு பாதிப்பளிக்கும்,
அதை தடுக்க புறப்புற கருவி
HEAT SINK (வெப்பக்கவர்வி)
வேண்டும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnanramadurai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 9:29 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை .........மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 3:09 pm

அருமையான பதிவு

ஐயா

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834 ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 4:05 pm

ayyasamy ram wrote:
அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1262451
இந்த புற சின்னங்கள் நிறைய நான் உபயோகிக்கிறேன்.
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக