புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
21 Posts - 6%
prajai
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_m10ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 15, 2018 7:17 pm

காஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது:

லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன்
, 'ஹா' என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான்.

அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல்
போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், 'அப்பாடி...' என்று
சுவாசம் வெளிப்படுகிறது.

அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், சுவாசம்
நின்று, நினைவு அற்று விடுகிறது.

இதிலிருந்து, சுவாசம் அடங்கினால் நினைவு அற்று விடும்.
நினைவு அற்றால் சுவாசம் அடங்கி விடும் என்று தெரிகிறது.
பிரணாயாமம் செய்து, மூச்சை அடக்கி, அதன் வழியே மனசை
அடக்கச் சொல்வதன் தத்துவம் இதுவே!

இதே போல் உள்ளத்தில் துன்பமோ, பக்தியோ அதிகமானால்
கண்ணில் நீர் வழிகிறது. இதிலிருந்து மனசுக்கும், கண்ணுக்கும்
சம்பந்தம் இருப்பது தெரிகிறது.

கோபம் வந்தால் உதடு துடிக்கிறது; மனசுக்கும், உதட்டுக்கும்
சம்பந்தம் இருப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது, இப்படியே கண்
சிவப்பது, கை, கால் ஆடுவது எல்லாம் மனதின் ஓட்டத்தை
பொறுத்து நடக்கின்றன.

அதாவது, உள்ளே ஏற்படும் உணர்ச்சிக்கு ஏற்ப, வெளியே
சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி, வெளியே
சில காரியங்களை செய்தால், அதனால், உள்ளே இன்ன இன்ன
விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

மிலிட்டரிக்காரன், 'யூனிபார்ம் போட்டாலே வீரத்தன்மை
வருகிறது...' என்கிறானல்லவா... அப்படியே, பக்தி, சாந்தம்,
சத்தியம் வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களைப்
போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினர், நம் பெரியோர்.

அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
-
-------------------------------------

நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Fri Mar 16, 2018 7:30 am

ஆத்மாவின் அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே ஆத்மாவுக்கு
பாதிப்பளிக்கும், அதை தடுக்க புறப்புற சின்னங்கள்.
இதனை ஏளனம் செய்யும் பகுத்தறிவு.
ஆனால் இக்கோட்பாட்டை அறிவியல்
என்ற பெயரில் பிரகடனபடுத்தும்.
அறிவியல் -
இயந்திரங்கள் மின்சாரம், பகுதிகள் என்ற
அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே
இயந்திரத்த்க்கு பாதிப்பளிக்கும்,
அதை தடுக்க புறப்புற கருவி
HEAT SINK (வெப்பக்கவர்வி)
வேண்டும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnanramadurai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 9:29 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை .........மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 3:09 pm

அருமையான பதிவு

ஐயா

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834 ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 4:05 pm

ayyasamy ram wrote:
அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1262451
இந்த புற சின்னங்கள் நிறைய நான் உபயோகிக்கிறேன்.
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக