புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 15 of 100 •
Page 15 of 100 • 1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:கொங்கு தமிழ் ....இனிக்கும் தமிழ் ----மரியாதை மிக்க தமிழ்.
பேசுபவர்கள் மரியாதையாக பேசுவார்கள்
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ரமணியன்
நன்றி ஐயா ... ஈகரையில் பதிவிடும் பொழுது நான் கொங்கு தமிழில் பதிவிடுவதில்லை ஆனால் பேசுவது எல்லாம் அவ்வாறு தான் ஐயா ... பெங்களுருவில் கூட நான் பேசுவதை வைத்து கோயம்புத்தூரா ஈரோடா என உடனே கேட்டு விடுவார்கள் ...
உண்மைதான், நம் பாஷையை அதாவது பேச்சு வழக்கை மாற்றுவது கடினம் தான்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அன்பர்களுக்கு அன்பான இரவு வணக்கம்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
20.03.2018
[You must be registered and logged in to see this link.]
நண்பி
Heezulia
ஊருக்கு போயிருக்காங்களா? இத்தன வருஷமாவா கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சுட்டு, தம்மடிச்சுட்டு இருக்காங்க? நல்லாவே ரிலாக்ஸ் பண்றாங்க போங்க.ரா.ரமேஷ்குமார் wrote:ஊருக்கு போயிருக்காங்க நண்பரே ...
"நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சுட்டு போயி இத்தன வருஷமாச்சு. இன்னுமா அந்த "நாளை" வரல? எத்தன வருஷமாகுமோ!!! சொல்லிட்டு போனா கூட, நான் சொல்லவே இல்லேன்னு சாதிச்சுறலாம். ஆனா எழுதில்ல வச்சுட்டு போயிருக்காங்க. எழுதினது ரொம்ப பவர்ஃபுல் ஆச்சே. சர்...................ரியான சாட்சி. கேஸ் போட்டா செல்லும்.ரா.ரமேஷ்குமார் wrote:நாளைக்கு வரேன்னு எழுதி வச்சுட்டு போயிருக்காங்கங்க. ..
கில்லி வச்சுட்டு போலியா? விஜய் பர்மிஷன் குடுத்துருக்க மாட்டாரு. அதான்.ரா.ரமேஷ்குமார் wrote:ஆனா கில்லி வச்சுட்டு போகல.
எததான் படிப்பீங்க? இத்.................தன வருஷமா "நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சதை மட்.................டுமா படிச்சுட்டு இருந்தீங்க? நல்.............லா மனப்பாடம் ஆச்சா? இப்டி ஆடிகிட்டே............... படிச்சா என்னிக்கி மனப்பாடமாறது!!!ரா.ரமேஷ்குமார் wrote:தினமும் அததான் படிப்பேன் ...
நானா................. நான் திருநெல்வேலி பக்கம். தெரிஞ்ச பாஷதான். எல்லாரும் செந்தமிழ்ல எழுதறத, நான் பேச்சு தமிழ்ல எழுதுறேன். அம்புட்டுதான். எனக்கு இப்டி எழுதியே............... பயக்கமா போச்சு. எல்லா...........ருக்கும் புடிச்சிருக்கிறதால, மாத்த பிடிக்கல.ரா.ரமேஷ்குமார் wrote:ஆமா நீங்க எந்த ஊரு பக்கம் ... பாஷை தெரிஞ்ச மாறியே இருக்கு ..
[You must be registered and logged in to see this link.]
நண்பி
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
20.03.2018
ஏனுங்கோ, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்கோ, இப்டி பேசினாதான் மரியாதையாங்கோ? சொல்லுங்கோ.
ஓ போடு, ஓ போடு. ஓ போட்டு பேசினாத்தான் பாலு சாருக்கு புடிக்குமாக்கும்.
ஏனுங்க, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்க, இப்டி பேசினாதான் மரியாதையாங்க, சொல்லுங்க?
இதில மரியாதை இல்லியா?
கொங்கு தமிழ் கேட்க ஜா...............லியா இருக்கும். சத்தியராஜ், கோவை சரளா பேசுவாங்களேங்கோ.
Heezulia
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:கொங்கு தமிழ் ....இனிக்கும் தமிழ் ----மரியாதை மிக்க தமிழ்.
பேசுபவர்கள் மரியாதையாக பேசுவார்கள்
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ரமணியன்
ஏனுங்கோ, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்கோ, இப்டி பேசினாதான் மரியாதையாங்கோ? சொல்லுங்கோ.
ஓ போடு, ஓ போடு. ஓ போட்டு பேசினாத்தான் பாலு சாருக்கு புடிக்குமாக்கும்.
ஏனுங்க, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்க, இப்டி பேசினாதான் மரியாதையாங்க, சொல்லுங்க?
இதில மரியாதை இல்லியா?
கொங்கு தமிழ் கேட்க ஜா...............லியா இருக்கும். சத்தியராஜ், கோவை சரளா பேசுவாங்களேங்கோ.
Heezulia
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆமாம் ஆமாம்ங்க...heezulia wrote:
ஊருக்கு போயிருக்காங்களா? இத்தன வருஷமாவா கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சுட்டு, தம்மடிச்சுட்டு இருக்காங்க? நல்லாவே ரிலாக்ஸ் பண்றாங்க போங்க.
வழக்கறிஞ்னரோ நீங்கள்..heezulia wrote:
"நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சுட்டு போயி இத்தன வருஷமாச்சு. இன்னுமா அந்த "நாளை" வரல? எத்தன வருஷமாகுமோ!!! சொல்லிட்டு போனா கூட, நான் சொல்லவே இல்லேன்னு சாதிச்சுறலாம். ஆனா எழுதில்ல வச்சுட்டு போயிருக்காங்க. எழுதினது ரொம்ப பவர்ஃபுல் ஆச்சே. சர்...................ரியான சாட்சி. கேஸ் போட்டா செல்லும்.
செமங்க எங்க தலைவர் தமிழ் படம் சிவா மாறியே பேசறீங்க ..heezulia wrote:கில்லி வச்சுட்டு போலியா? விஜய் பர்மிஷன் குடுத்துருக்க மாட்டாரு. அதான்.
அதான் இன்னும் மனப்பாடம் ஆகவில்லை நண்பி .. அதனால் தான் தினமும் படித்து பழகி கொண்டு இருக்கேன் ..heezulia wrote:எததான் படிப்பீங்க? இத்.................தன வருஷமா "நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சதை மட்.................டுமா படிச்சுட்டு இருந்தீங்க? நல்.............லா மனப்பாடம் ஆச்சா? இப்டி ஆடிகிட்டே............... படிச்சா என்னிக்கி மனப்பாடமாறது!!!
இதுவும் நன்றாக தான் உள்ளது ...தொடருங்கள் ...heezulia wrote:
நானா................. நான் திருநெல்வேலி பக்கம். தெரிஞ்ச பாஷதான். எல்லாரும் செந்தமிழ்ல எழுதறத, நான் பேச்சு தமிழ்ல எழுதுறேன். அம்புட்டுதான். எனக்கு இப்டி எழுதியே............... பயக்கமா போச்சு. எல்லா...........ருக்கும் புடிச்சிருக்கிறதால, மாத்த பிடிக்கல.
நண்பி
Heezulia
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:
ஏனுங்கோ, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்கோ, இப்டி பேசினாதான் மரியாதையாங்கோ? சொல்லுங்கோ.
ஓ போடு, ஓ போடு. ஓ போட்டு பேசினாத்தான் பாலு சாருக்கு புடிக்குமாக்கும்.
ஏனுங்க, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்க, இப்டி பேசினாதான் மரியாதையாங்க, சொல்லுங்க?
இதில மரியாதை இல்லியா?
கொங்கு தமிழ் கேட்க ஜா...............லியா இருக்கும். சத்தியராஜ், கோவை சரளா பேசுவாங்களேங்கோ.
Heezulia
அப்படி இல்லைங்க.. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு முறையில் பேசுவார்கள் ஆனால் கொங்கு தமிழில் கொஞ்சம் மரியாதை கூடுதலாக இருக்கும்.. "ங்கோ" என்பது மனைவிகள் கணவர்களிடம் அதிகமா பயன்படுத்துவார்கள் ... மற்றவர்கள் அனைவரும் "ங்க" என்பதை பெரும்பான்மையான வார்த்தைகளுடன் இறுதியில் சேர்த்து பயன்படுத்துவோம் ... சத்தியராஜ் கோவை சரளா இவர்களை விட சுந்தர்ராஜன் அவர்களும் மணிவண்ணன் அவர்களும் என் சதிலீலாவதி படத்தில் கமல் அவர்களும் அருமையாக கொங்கு தமிழில் பேசி இருப்பார்.. ஏனுங்க அம்முனி புருங்கிச்சுதுங்களா ..
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
காலை வணக்கம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
21.03.2018
மிக நல்ல காலை வணக்கமுங்கோ. மரியாதையா சொல்லியிருக்கேனா?
ஆஃபிஸ்ல, phoneல, எங்கன்னாலும் எனக்கு "Good Morning" சொல்றவங்களுக்கு நான் "Very Good Morning"னு சொல்லி பழக்கம்.
இனிய வணக்கம்னும் சொல்லலாம். ஆனா 'good'ங்கறதுக்கு சாதாரணமா 'நல்ல'ன்னுதானே சொல்லுவோம். அத்தான்.
அரட்டைத்தளம் இத்தனூ..........................ண்டுதான் சூடு புடிச்சிருக்கு போல.
Heezulia
மிக நல்ல காலை வணக்கமுங்கோ. மரியாதையா சொல்லியிருக்கேனா?
ஆஃபிஸ்ல, phoneல, எங்கன்னாலும் எனக்கு "Good Morning" சொல்றவங்களுக்கு நான் "Very Good Morning"னு சொல்லி பழக்கம்.
இனிய வணக்கம்னும் சொல்லலாம். ஆனா 'good'ங்கறதுக்கு சாதாரணமா 'நல்ல'ன்னுதானே சொல்லுவோம். அத்தான்.
அரட்டைத்தளம் இத்தனூ..........................ண்டுதான் சூடு புடிச்சிருக்கு போல.
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:21.03.2018
மிக நல்ல காலை வணக்கமுங்கோ. மரியாதையா சொல்லியிருக்கேனா?
ஆஃபிஸ்ல, phoneல, எங்கன்னாலும் எனக்கு "Good Morning" சொல்றவங்களுக்கு நான் "Very Good Morning"னு சொல்லி பழக்கம்.
இனிய வணக்கம்னும் சொல்லலாம். ஆனா 'good'ங்கறதுக்கு சாதாரணமா 'நல்ல'ன்னுதானே சொல்லுவோம். அத்தான்.
அரட்டைத்தளம் இத்தனூ..........................ண்டுதான் சூடு புடிச்சிருக்கு போல.
Heezulia
சூடா இல்லையே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இனிய காலை வணக்கங்கள்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 15 of 100 • 1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 100
|
|