புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
Page 1 of 1 •
இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் ரிலீஸான படம் ‘கத்துக்குட்டி’.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பிரச்சினையை
மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய
பிரச்சினையாக உருவெடுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு
குறித்து இந்தப் படத்தில் வலுவாகப் பதிவு செய்யப்பட்டது.
நரேன் ஹீரோவாக நடிக்க, சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக
நடித்தார். காமெடி வேடத்தில் சூரி கலக்கியிருந்தார்.
தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்
வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.
‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’
வைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும்
பார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.
இப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,
வருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.
-
-------------------------------
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262672ayyasamy ram wrote:
தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின்
வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.
‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இது’
வைகோ மற்றும் பாரதிராஜா பாராட்ட, ‘ஒவ்வொரு தமிழனும்
பார்க்க வேண்டிய படம்’ என சீமான் கொண்டாடினார்.
இப்படி பலரின் பாராட்டையும் பெற்ற ‘கத்துக்குட்டி’,
வருகிற 23 ஆம் தேதி முதல் மீண்டும் வெளியாகிறது.
அப்போது பார்க்க தவறி விட்டேன் இப்போது தவறாது பார்ப்போம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
என்ன விவசாயம் இத்தனை கஷ்டமா ?? ஐயோ பாவம் விவசாயிகள்.. விவசாயத்தை எப்படியாவது காப்பாத்தணும் விவசாயிகளை காப்பாத்தணும் ..அவங்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் ..
இப்படி ஆயிரம் எண்ணங்கள் வரும் வரும் வரும் ... இது போன்ற விவசாயம் சார்ந்த படங்களை பார்க்கும் பொழுதும் பார்த்த சில மணி நேரங்களுக்கோ இல்லை அதிக பட்சம் சில நாட்களுக்கோ ...
அப்பறம் காணாம போய்விடும் ... இது தான் உண்மை நிலை ..
எடுத்துகாட்டுடன் சொல்கிறேன்.. நீங்கள் கேள்வி பட்டது தான் .. ஒரே ஒரு ரூபாய் பால் விலையை ஏற்றினால் போதும் உடனே போர் கோடி தூக்கி கொண்டு வந்து விடுவோம் ... என்ன பால் விலைய ஏத்திடாங்களா நாம எல்லாம் எப்படி வாழறதுனு ...ஆனா ஒரு படி பாலை உற்பத்தி செய்ய ஆகும் செலவு கஷ்டம் எல்லாம் தெரியாது போராட்ட களத்திற்கு வரும் நம் சமூகத்திற்கு... நமக்கு தெரிந்தது எல்லாம் பால் விலை ஏறிவிட்டது அதுக்கு போராடனும் அவ்வளவு தான் ... இப்படி பல உள்ளது ... விவசாயிகளுக்கான அங்கிகாரமும் விவசாயத்திற்கான அத்தியாவசியமும் அருமையும் மதிப்பும் மரியாதையும் பாழ்படாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நானும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து கொண்டு ஆடோ, மாடோ மேய்த்து கொண்டு எங்கள் ஊரிலேயே இருந்திருப்பேன் ..
இப்படி ஆயிரம் எண்ணங்கள் வரும் வரும் வரும் ... இது போன்ற விவசாயம் சார்ந்த படங்களை பார்க்கும் பொழுதும் பார்த்த சில மணி நேரங்களுக்கோ இல்லை அதிக பட்சம் சில நாட்களுக்கோ ...
அப்பறம் காணாம போய்விடும் ... இது தான் உண்மை நிலை ..
எடுத்துகாட்டுடன் சொல்கிறேன்.. நீங்கள் கேள்வி பட்டது தான் .. ஒரே ஒரு ரூபாய் பால் விலையை ஏற்றினால் போதும் உடனே போர் கோடி தூக்கி கொண்டு வந்து விடுவோம் ... என்ன பால் விலைய ஏத்திடாங்களா நாம எல்லாம் எப்படி வாழறதுனு ...ஆனா ஒரு படி பாலை உற்பத்தி செய்ய ஆகும் செலவு கஷ்டம் எல்லாம் தெரியாது போராட்ட களத்திற்கு வரும் நம் சமூகத்திற்கு... நமக்கு தெரிந்தது எல்லாம் பால் விலை ஏறிவிட்டது அதுக்கு போராடனும் அவ்வளவு தான் ... இப்படி பல உள்ளது ... விவசாயிகளுக்கான அங்கிகாரமும் விவசாயத்திற்கான அத்தியாவசியமும் அருமையும் மதிப்பும் மரியாதையும் பாழ்படாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நானும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து கொண்டு ஆடோ, மாடோ மேய்த்து கொண்டு எங்கள் ஊரிலேயே இருந்திருப்பேன் ..
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
முதலில் விவசாயிகளை நாம் மதிக்க வேண்டும் கடந்த வாரம் நான் கவனித்த சில விஷயங்கள்
எங்கள் ஹவுஸ் ஓனர் 2 பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாட்டை கீழே கொட்டுகிறார் இத்தனைக்கும் அந்த சாதம் கெட்டு போகவில்லை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இரவு செய்த சாப்பாட்டை சாப்பிட மாட்டார்களாம் ( அந்த அரிசி கிலோ 52 ரூபாய் )
என் மனைவி ஒரு கட்டு கீரை வாங்கி வந்தார் அது எவ்வளவு என்று கேட்டே பக்கத்துக்கு வீட்டு அம்மா கேவலம் இந்த கீரை 15 ரூபாய என்கிறார் சொல்லிக்கொண்டே அவர் கணவரை கோழி கரி வாங்கி வா என்று அனுப்பினார் (பிராய்லர் கோழியில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா என்ன கோழி கரி கிலோ 180 ரூபாய் )
நான் மேலே குறிப்பிட்ட இருவரும் விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் தான்
எங்கள் ஹவுஸ் ஓனர் 2 பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாட்டை கீழே கொட்டுகிறார் இத்தனைக்கும் அந்த சாதம் கெட்டு போகவில்லை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இரவு செய்த சாப்பாட்டை சாப்பிட மாட்டார்களாம் ( அந்த அரிசி கிலோ 52 ரூபாய் )
என் மனைவி ஒரு கட்டு கீரை வாங்கி வந்தார் அது எவ்வளவு என்று கேட்டே பக்கத்துக்கு வீட்டு அம்மா கேவலம் இந்த கீரை 15 ரூபாய என்கிறார் சொல்லிக்கொண்டே அவர் கணவரை கோழி கரி வாங்கி வா என்று அனுப்பினார் (பிராய்லர் கோழியில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா என்ன கோழி கரி கிலோ 180 ரூபாய் )
நான் மேலே குறிப்பிட்ட இருவரும் விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் தான்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இன்னும் சில பல வருடங்களுக்கு பின் பிராய்லர் கோழிகள்(நாட்டு கோழி இறைச்சி ஆட்டு கறி விலை-450 என நினைக்கிறேன் ஒரு கிலோ) முக்கிய உணவாக இருந்தாலும் இருக்கும்(இப்பொழுதே அப்படித்தானே).. நகர நாகரிக சூழல் நண்பரே எல்லாம் ..
வந்த தடத்தை மறந்து விட்டால் போகும் பாதை இப்படி தான் அழிவை நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்து போகும் ...போக போக பழகிவிடும் ... திரும்ப வர நினைத்தாலும் வர முடியாது பின் ..
வந்த தடத்தை மறந்து விட்டால் போகும் பாதை இப்படி தான் அழிவை நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்து போகும் ...போக போக பழகிவிடும் ... திரும்ப வர நினைத்தாலும் வர முடியாது பின் ..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|