புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Harriz |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜில் ஃப்லெம்மிங் (Jill Flemming) என்ற அமெரிக்க ஊர்வன அறிஞர் சென்ற வாரம் கன்னெடிகட் காடுகளில் பல்லி இனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு தவளை அவரது காலடியில் தாவிச் சென்றது. அதைக் கவனித்தபோது அதை நம்புவதா என்ற குழப்பம் அவருக்கு வரக் காரணம் இருக்கத்தான் செய்தது. கண், மூக்கு, தாடை, நாக்கு என்று எதுவுமே இல்லாமல், அட தலையே இல்லாமல் ஒரு தவளையைப் பார்த்தால் யாரால்தான் நம்பமுடியும்? உடலில் வேறு ஏதேனும் பாகங்கள் வெட்டப்பட்டு அந்தக் காயம் குணமடைந்தால் எப்படி அங்கே தழும்பு இருக்குமோ அந்த மாதிரியான அடையாளம் மட்டும் கழுத்துப் பகுதியில் இருந்தது. தலையை இழந்தும் கூட இந்தத் தவளை தாவிக் குதிப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் நாம் அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
![கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad RCuAnluDRmGJrNj87G21+e3e39bcbb4a667cf884442a98f343149](https://www.filepicker.io/api/file/rCuAnluDRmGJrNj87G21+e3e39bcbb4a667cf884442a98f343149.jpg)
Picture Courtesy: twitter.com/salamander_jill
குளிர்காலம் தொடங்கினால் குளிர்காய நெருப்பு மூட்டி, அடுப்பில் சுடச்சுட பலவகைப் பண்டங்கள் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டே நாம் வீட்டினுள் அமர்ந்துவிடுவோம். நம்மைப் போல் இப்புவியில் வாழும் வேறு சில உயிரினங்கள் குளிர்காலத்தை அவ்வளவு எளிமையாகக் கடப்பதில்லை. எல்லா உயிர்களாலும் குளிர்காலத் தட்பவெப்ப நிலையைத் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட உயிரினங்கள் மற்ற காலங்களில் கிடைக்கும் உணவுகள் எதையும் வீணாக்காமல் நன்றாகச் சாப்பிடும். இப்படிச் சாப்பிடுவதால் குளிர்காலம் நெருங்கும்போது இயல்பான எடையைவிட அவை இரண்டு மடங்கு அதிகமாகிவிடும். பிறகு தனக்கு ஏற்ற ஓர் இடத்தில், அது குகையாகவோ இல்லை குழி, மரப்பொந்து என்று வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அங்கே சென்று கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு உறங்கிவிடும். குளிர்காலம் முடியும் வரை உறங்கும் அவை சீஸன் முடிந்து எழுந்து வழக்கம்போல் மீண்டும் வாழத் தொடங்கிவிடும். கிட்டத்தட்ட இரண்டு முதல் ஆறு மாதங்கள் தூங்கக்கூடிய இவ்வகைப் பாலூட்டிகள், இக்காலகட்டங்களில் உணவு உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் கூட எழாமல் தூங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு தூங்கும் இந்த உயிர்கள் எப்படி இத்தனை நாட்கள் உயிர் பிழைத்து இருக்கின்றன?
நன்றி
விகடன்
![கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad RCuAnluDRmGJrNj87G21+e3e39bcbb4a667cf884442a98f343149](https://www.filepicker.io/api/file/rCuAnluDRmGJrNj87G21+e3e39bcbb4a667cf884442a98f343149.jpg)
Picture Courtesy: twitter.com/salamander_jill
குளிர்காலம் தொடங்கினால் குளிர்காய நெருப்பு மூட்டி, அடுப்பில் சுடச்சுட பலவகைப் பண்டங்கள் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டே நாம் வீட்டினுள் அமர்ந்துவிடுவோம். நம்மைப் போல் இப்புவியில் வாழும் வேறு சில உயிரினங்கள் குளிர்காலத்தை அவ்வளவு எளிமையாகக் கடப்பதில்லை. எல்லா உயிர்களாலும் குளிர்காலத் தட்பவெப்ப நிலையைத் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட உயிரினங்கள் மற்ற காலங்களில் கிடைக்கும் உணவுகள் எதையும் வீணாக்காமல் நன்றாகச் சாப்பிடும். இப்படிச் சாப்பிடுவதால் குளிர்காலம் நெருங்கும்போது இயல்பான எடையைவிட அவை இரண்டு மடங்கு அதிகமாகிவிடும். பிறகு தனக்கு ஏற்ற ஓர் இடத்தில், அது குகையாகவோ இல்லை குழி, மரப்பொந்து என்று வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அங்கே சென்று கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு உறங்கிவிடும். குளிர்காலம் முடியும் வரை உறங்கும் அவை சீஸன் முடிந்து எழுந்து வழக்கம்போல் மீண்டும் வாழத் தொடங்கிவிடும். கிட்டத்தட்ட இரண்டு முதல் ஆறு மாதங்கள் தூங்கக்கூடிய இவ்வகைப் பாலூட்டிகள், இக்காலகட்டங்களில் உணவு உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் கூட எழாமல் தூங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு தூங்கும் இந்த உயிர்கள் எப்படி இத்தனை நாட்கள் உயிர் பிழைத்து இருக்கின்றன?
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குளிர்காலங்களில் அணில், மரத்தவளை, நத்தை, பாம்பு, வௌவால், சில வண்டு இனங்கள் போன்ற உயிர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. ஆகையால் இவை மற்ற காலங்களில் நன்றாக உண்டு தேவையான ஊட்டச்சத்துகளை உடலில் சேகரித்துக்கொள்ளும். குளிர்காலம் நெருங்கும்போது அணில், வண்டுகள் எல்லாம் கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு மரப்பொந்திலோ, ஆழமான மண்குழியிலோ இருக்கும் அதன் வீட்டிற்குள் படுத்துத் தூங்கிவிடும். சாதாரண தூக்கம் இல்லை, இது ஹைபர்னேஷன் (Hibernation) எனப்படும் ஆழ்ந்த தூக்கம். இக்காலகட்டத்தில் அதன் உடல் வெப்பம் -2 டிகிரி செல்ஷியஸ் அளவிற்குக் குறைந்துவிடும். அதைப் பார்த்தால் இறந்து விட்டதாகவே நாம் நினைப்போம், ஆனால் இல்லை. அந்த அளவிற்கு அசைவற்றுக் கிடக்கும் அவை சுவாசிப்பது கூட மிகவும் குறைவு. 15 நொடிகளுக்கு ஒருமுறை முதல் சில நிமிடங்களுக்கு ஒருமுறை என்று அதன் சுவாசம் நீளும்.
Found the video. pic.twitter.com/cZJhDWEzOm
— Jill Fleming (@salamander_jill) February 27, 2018
குளிர்காலத்தைக் கடத்தல் என்ற பொருள் கொண்டதாக ஹைபர்னேஷன் என்ற சொல் இருந்தாலும், விலங்குகள் அதைச் செய்வதற்கான காரணம் குளிர்காலத்தைக் கடப்பது மட்டுமல்ல. உணவே கிடைக்காத அல்லது உணவே இல்லாத சமயங்களில் உயிர் வாழ்வதற்கான யுக்தியாகவே இது கருதப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை ஏற்படப்போகும் சூழ்நிலைக்கு முன்னால் இவை உண்ணும் அதீத உணவு ஹைபர்னேஷன் உறக்கத்தில் இருக்கின்றபோது தேவைப்படக் கூடிய ஊட்டச்சத்துகளைக் கொடுக்கிறது. உடலின் பாகங்கள் செயல்பட்டால் சேர்த்து வைத்த சத்துக்கள் குறைந்துவிடும் என்பதால் ரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைந்து அனைத்துச் செயல்பாடுகளும் குறைந்துவிடுகின்றன. தூக்கம் வரும்போது காபி குடிப்பதால், வருகின்ற தூக்கம் கூடக் கலைந்துவிடும். அதற்குக் காரணம் காபியில் இருக்கும் அடினோசீன் என்ற வேதிப்பொருள். இந்த அடினோசீன் உற்பத்தி உறங்கும் விலங்குகளின் உடலில் தற்காலிகமாக தடைசெய்யப்படும். அத்தோடு இருதயத்தைச் சுற்றி உருவாகும் குளிர்ச்சியான வேதிமங்கள் துடிப்பினை தேவைக்கு ஏற்ப மட்டுப்படுத்திவிடும்.
Found the video. pic.twitter.com/cZJhDWEzOm
— Jill Fleming (@salamander_jill) February 27, 2018
குளிர்காலத்தைக் கடத்தல் என்ற பொருள் கொண்டதாக ஹைபர்னேஷன் என்ற சொல் இருந்தாலும், விலங்குகள் அதைச் செய்வதற்கான காரணம் குளிர்காலத்தைக் கடப்பது மட்டுமல்ல. உணவே கிடைக்காத அல்லது உணவே இல்லாத சமயங்களில் உயிர் வாழ்வதற்கான யுக்தியாகவே இது கருதப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை ஏற்படப்போகும் சூழ்நிலைக்கு முன்னால் இவை உண்ணும் அதீத உணவு ஹைபர்னேஷன் உறக்கத்தில் இருக்கின்றபோது தேவைப்படக் கூடிய ஊட்டச்சத்துகளைக் கொடுக்கிறது. உடலின் பாகங்கள் செயல்பட்டால் சேர்த்து வைத்த சத்துக்கள் குறைந்துவிடும் என்பதால் ரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைந்து அனைத்துச் செயல்பாடுகளும் குறைந்துவிடுகின்றன. தூக்கம் வரும்போது காபி குடிப்பதால், வருகின்ற தூக்கம் கூடக் கலைந்துவிடும். அதற்குக் காரணம் காபியில் இருக்கும் அடினோசீன் என்ற வேதிப்பொருள். இந்த அடினோசீன் உற்பத்தி உறங்கும் விலங்குகளின் உடலில் தற்காலிகமாக தடைசெய்யப்படும். அத்தோடு இருதயத்தைச் சுற்றி உருவாகும் குளிர்ச்சியான வேதிமங்கள் துடிப்பினை தேவைக்கு ஏற்ப மட்டுப்படுத்திவிடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இத்தகைய சூழலில் அணில்கள் மட்டும் நடுவில் உறக்கம் கலைந்து எழுந்திருக்கும். தன்னைச் சுதாரித்துக் கொண்டு சேர்த்துவைத்ததில் இருந்து கொஞ்சம் உணவை உண்டுவிட்டு மீண்டும் உறங்கிவிடும். 14 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை இவை இப்படி எழுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைக் கண்டுபிடித்து விட்டால் இந்த ஹைபர்னேஷன் உறக்கத்தை மனிதர்களும் செய்யும் வகையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
Interstellar, Passenger போன்ற ஆங்கிலப் படங்களில் மனிதர்கள் பல வருடங்களுக்கு ஒரு பெட்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பது போல் காட்டப்படும். இந்த ஹைபர்னேஷன் (Hypersleep) உறக்கத்தின் உள்ளார்ந்த அறிவியலைப் புரிந்துகொண்டால் அதை நிஜத்திலும் சாத்தியப்படுத்த முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் அத்தொழில்நுட்பம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ உலகில் அது ஒரு மைல்கல்லாக அமையும். இந்த வகை உறக்கத்தைப் பயன்படுத்தி உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி மருத்துவம் செய்யலாம். அது பல நோய்களுக்குச் சிகிச்சைகளை எளிமைப்படுத்தும். இவ்வளவு நுட்பமான ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் காயங்கள் அவ்வுயிரினங்களுக்கு உறைப்பதில்லை. அது அப்படியே குணமடைந்து விடும்.
சரி, நம் தலையில்லா தவளை கதைக்கு வருவோம். கடந்த குளிர்காலத்தில், மேலே கூறிய குளிர்கால உறக்கத்தில் இருந்தபோதுதான் அந்தத் தவளை தன் தலையை இழந்திருக்க வேண்டும். வேட்டையாடும் விலங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் தன் வேட்டையைப் பாதியில் நிறுத்தி விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் இருந்த தவளையின் ரத்த ஓட்டம் மிகக் குறைந்திருக்கும் என்பதால் ரத்தப்போக்கும் பெரிதளவில் இருந்திருக்காது. பிறகு உறக்கத்தில் இருக்கும்போதே அக்காயம் குணமும் அடைந்திருக்க வேண்டும். வாயின்றி உண்ண முடியாமல் அது சிறிது நாட்களில் நிச்சயம் இறந்துவிடும் என்றாலும், மூக்கின்றி எவ்வாறு சுவாசிக்கிறது? மூளையின் செயல்பாடின்றி உடலால் தனித்து இயங்கமுடியாது என்று கூறுகிறது அறிவியல். இந்தக் கூற்றில் இருந்து இந்தத் தலையில்லா தவளை தனித்து நின்று மனிதனை ஏளனம் செய்கிறது. ஆம், அவன் அறிவியல் அறிவு இன்னும் முழுமையடையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தத் தவளை புரிய வைத்துள்ளது.
Interstellar, Passenger போன்ற ஆங்கிலப் படங்களில் மனிதர்கள் பல வருடங்களுக்கு ஒரு பெட்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பது போல் காட்டப்படும். இந்த ஹைபர்னேஷன் (Hypersleep) உறக்கத்தின் உள்ளார்ந்த அறிவியலைப் புரிந்துகொண்டால் அதை நிஜத்திலும் சாத்தியப்படுத்த முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் அத்தொழில்நுட்பம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ உலகில் அது ஒரு மைல்கல்லாக அமையும். இந்த வகை உறக்கத்தைப் பயன்படுத்தி உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி மருத்துவம் செய்யலாம். அது பல நோய்களுக்குச் சிகிச்சைகளை எளிமைப்படுத்தும். இவ்வளவு நுட்பமான ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் காயங்கள் அவ்வுயிரினங்களுக்கு உறைப்பதில்லை. அது அப்படியே குணமடைந்து விடும்.
சரி, நம் தலையில்லா தவளை கதைக்கு வருவோம். கடந்த குளிர்காலத்தில், மேலே கூறிய குளிர்கால உறக்கத்தில் இருந்தபோதுதான் அந்தத் தவளை தன் தலையை இழந்திருக்க வேண்டும். வேட்டையாடும் விலங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் தன் வேட்டையைப் பாதியில் நிறுத்தி விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் இருந்த தவளையின் ரத்த ஓட்டம் மிகக் குறைந்திருக்கும் என்பதால் ரத்தப்போக்கும் பெரிதளவில் இருந்திருக்காது. பிறகு உறக்கத்தில் இருக்கும்போதே அக்காயம் குணமும் அடைந்திருக்க வேண்டும். வாயின்றி உண்ண முடியாமல் அது சிறிது நாட்களில் நிச்சயம் இறந்துவிடும் என்றாலும், மூக்கின்றி எவ்வாறு சுவாசிக்கிறது? மூளையின் செயல்பாடின்றி உடலால் தனித்து இயங்கமுடியாது என்று கூறுகிறது அறிவியல். இந்தக் கூற்றில் இருந்து இந்தத் தலையில்லா தவளை தனித்து நின்று மனிதனை ஏளனம் செய்கிறது. ஆம், அவன் அறிவியல் அறிவு இன்னும் முழுமையடையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தத் தவளை புரிய வைத்துள்ளது.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மூளையின் செயல்பாடின்றி உடலால் தனித்து இயங்கமுடியாது என்று கூறுகிறது அறிவியல். இந்தக் கூற்றில் இருந்து இந்தத் தலையில்லா தவளை தனித்து நின்று மனிதனை ஏளனம் செய்கிறது. ஆம், அவன் அறிவியல் அறிவு இன்னும் முழுமையடையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தத் தவளை புரிய வைத்துள்ளது.
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
இப்படி தான் சிரிக்குது அந்த தவளை இல்லா தலை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|