புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_lcapதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_voting_barதமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 08, 2018 1:50 pm

First topic message reminder :


திண்டுக்கல்:

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய
வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.

அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில்
சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார்.
அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த
நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும்
தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள்
போராட்டம் நடத்தின.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பெரியார் குறித்து பேசி
சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில்
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் மொழியே
இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான்
திராவிடம் என்று கூறினார்.

தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார்
பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை
மக்களிடம் எடுத்து சொல்வதால் தான்
வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார்.
-
-------------------------------------
மாலைமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 09, 2018 5:32 pm

மூர்த்தி wrote:தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் 
சொல்கிறேன்? என்று இன்றுகோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசிவயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேபேசி வருகிறார்கள். 
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும்,

தமிழ் மொழி 3000 -
  -4000 ஆண்டுகளுக்குமுந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு 
ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி 
என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். 
அன்று இருந்த மக்களின் நிலை என்ன?

அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் 
ஆகட்டும், இவன்களைப் பற்றிதெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ 
தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

(பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து. )

பாவாணர் தன்னுடைய “தமிழ் வரலாறு” பாகம் 2 பக்கம் 106-ல் தொல்காப்பியம் பற்றிக் கூறுவது.

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Paavaanartk

‘பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,17.9.81 

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Paval

தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.

நன்றி-இணையம்.
மேற்கோள் செய்த பதிவு: 1261834

அருமையான கருத்து பதிவு

நன்றி மூர்த்தி

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 3838410834 தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 3838410834
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 1571444738 தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 1571444738



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 09, 2018 5:51 pm

எனக்கு அவ்வளவு தூரம் பகுத்து பார்க்கும் திறன் இல்லை அய்யா .
காட்டுமிராண்டி என்ற சொல்லுக்கு பதில் பழமையான மொழி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா

நீ ஒரு முட்டாள் என்பதற்கும்
உனக்கு புத்தி இல்லை என்பதற்கும்
அர்த்தத்தில் வித்தியாசமில்லை .

முட்டாள் என்று சொன்னால் அது அநாகரீகமாக படுகிறது.
உனக்கு புத்தி இல்லை என்பது சிறிது நாகரிகமாக படுகிறது.

என்னை கேட்டால், ஒருவர் தகுதியை, அவர் கையாளும் வார்த்தைகளே
நிர்ணயிக்கின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 7:41 am

எதற்கு வீண் விவாதம் ?

தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவர் , " தமிழைக் காட்டுமிராண்டி மொழி " என்று சொன்னால்தான் நாம் வருத்தப்பட வேண்டும் . பெரியார் ஒன்றும் மொழியியல் வல்லுநர் அல்ல ! எனவே அவர் சொன்னதை வைத்து நாம் வருத்தப்பட வேண்டியதில்லை .

பாரதி என்ன சொன்னான் ?

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
........இனிதாவது எங்கும் காணோம் ! '

என்றுதானே சொன்னான் . பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும் . அப்படியிருந்தும் அவன் தமிழைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் . காட்டுமிராண்டி மொழி என்றால் தமிழைக் கொண்டாடுவானா ?

பெரியார் சமூக சீர்திருத்தவாதி என்ற அளவில் மதிக்கப்பட வேண்டியவர் . அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 10, 2018 11:50 am

அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .

ஆம் , நான் கூறுவதெல்லாம் என் கருத்துக்களே. அதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரே கூறி இருக்கிறார்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 10, 2018 1:30 pm

ஒருவேளை எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் அப்படி சொல்லியிருப்பாரோ



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 10, 2018 4:39 pm

T.N.Balasubramanian wrote:
அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .

ஆம் , நான் கூறுவதெல்லாம் என் கருத்துக்களே. அதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரே கூறி இருக்கிறார்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261882
பெரியாரை அவர் கொள்கை சரி என்று ஏற்போருக்கே பிடிக்கும்.
அவர் சீர்திருத்தம் அனைத்தும் ஏற்புடையது அல்ல.


கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Mar 10, 2018 6:45 pm

அது சில பேரின் (பெரியாருக்கு நம்பிக்கை இல்லாத) ஜாதக ராசி ஐயா...அவர் கருத்தில் கடுமை இருந்தாலும் ,உடன்பாடு இல்லை என்றாலும் எல்லாரும் அவரை கொண்டாடுகிறோம்...பாவம் உண்மையாகவே தமிழுக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்து தங்கள் சொந்த சொத்தையும் உயிரையும் விட்ட எத்தனையோ உத்தமர்களின் நினைவு கூட இன்றைக்கு யாருக்கும் இல்லை..அவர்களின் வாரிசுகள் வறுமையில் வாடுகிறார்கள்...அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் எதுவுமே செய்ய வில்லையா ?ம்ம்ம் என்ன செய்வது பிச்சைக்கு போனாலும் முகராசி வேண்டுமே..அது அவர்களுக்கு இல்லை..

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Mar 10, 2018 6:51 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு அவ்வளவு தூரம் பகுத்து பார்க்கும் திறன் இல்லை அய்யா .
காட்டுமிராண்டி என்ற சொல்லுக்கு பதில் பழமையான மொழி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா

நீ ஒரு முட்டாள் என்பதற்கும்
உனக்கு புத்தி இல்லை என்பதற்கும்
அர்த்தத்தில் வித்தியாசமில்லை .

முட்டாள் என்று சொன்னால் அது அநாகரீகமாக படுகிறது.
உனக்கு புத்தி இல்லை என்பது சிறிது நாகரிகமாக படுகிறது.

என்னை கேட்டால், ஒருவர் தகுதியை, அவர் கையாளும் வார்த்தைகளே
நிர்ணயிக்கின்றன.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261839
மிக்க சரி ஐயா...இதே வார்த்தைகளை பெரியார் தவிர வேறு யாரும் எந்த நோக்கத்துடனோ கருத்துடனோ கூறி இருந்தாலும் நாம் ஏற்போமா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 8:32 pm

ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் சொன்னது .

" நான் காஞ்சி மகா பெரியவாளை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ , அந்த அளவுக்கு பெரியாரையும் மதிக்கின்றேன் . என் நூலகத்தில் மகா பெரியவாளின் " தெய்வத்தின் குரல் " புத்தகங்களும் உள்ளன ; பக்கத்திலேயே " பெரியாரின் சிந்தனைகள் " அடங்கிய புத்தகங்களும் உள்ளன. இந்த சமுதாயத்திற்குப் பெரியவாளும் தேவை ; பெரியாரும் தேவை ."

என்று சொன்னார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 10:30 am

M.Jagadeesan wrote: ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் சொன்னது .

" நான் காஞ்சி மகா பெரியவாளை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ , அந்த அளவுக்கு பெரியாரையும் மதிக்கின்றேன் . என் நூலகத்தில் மகா பெரியவாளின் " தெய்வத்தின் குரல் " புத்தகங்களும் உள்ளன ; பக்கத்திலேயே " பெரியாரின் சிந்தனைகள் " அடங்கிய புத்தகங்களும் உள்ளன. இந்த சமுதாயத்திற்குப் பெரியவாளும் தேவை ; பெரியாரும் தேவை ."

என்று சொன்னார் .
மேற்கோள் செய்த பதிவு: 1261921
அவர் காலக்ஷேபம் நடத்த இரண்டும் வேண்டும்.
அவர் வாழ்க்கைக்கு இரண்டில் ஒன்றுதான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக