புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_m10 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 7:28 pm


 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Tblanmegamideanews_79845827818



* கடவுள் வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவை
அளக்க முடியாது. ஆனால், வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும்
அமைந்திருக்கிறது. மனிதன் வட்டத்தின் மையம் போன்றவன். கடவுளுக்கும்
மனிதனுக்கும் உள்ள தொடர்பு இதுதான்.


* துக்கம் என்பது அறியாமையின்
காரணமாகத் தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.


* அறியாமை மிக்க
வாழ்க்கையானது உயிரற்ற ஜட வாழ்க்கையைப் போன்றது. அறியாமையில் உழல்வதைவிட
மரணமே மேலானது.


* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, ஒரு முயற்சியை
மேற்கொண்டு அதனால் மாள்வதே மேல்.


* இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும்
ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம் செய்வது போல, நாம் எண்ணும்
எண்ணங்கள் நம் வாழ்க்கையைத்
தீர்மானிக்கின்றன. வார்த்தைகள் அவ்வளவு
முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.

* உலகை அழகு
பொருந்தியதாக்குவதும், அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே. இந்த உலகம்
முழுவதும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. இந்த உண்மையை புரிந்து கொண்டாலே,
சரியான வாழ்க்கை வாழ முடியும்.





 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 7:41 pm

வீரத்துறவியின் விவேக வரிகளை பகிர்ந்தமைக்கு ஆயிரம் நன்றிகள்.
தொடருங்கள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Jun 30, 2010 7:47 pm

அன்பு மலர்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 7:52 pm

பிச்ச wrote:வீரத்துறவியின் விவேக வரிகளை பகிர்ந்தமைக்கு ஆயிரம் நன்றிகள்.
தொடருங்கள்!!!

 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642  மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642  மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642  மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642




 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Thu Jul 01, 2010 6:47 pm

சுவாமி விவேகனந்தரின் அனைத்து திருமொழிகளும் மனிதனை உயர்த்தகூடியவை தான்,
அதில் மிகவும் பிடித்தவை

* இரும்பின் மேல் சம்மட்டி
அடிக்கும்
ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம் செய்வது போல, நாம்
எண்ணும்
எண்ணங்கள் நம் வாழ்க்கையைத்
தீர்மானிக்கின்றன. வார்த்தைகள்
அவ்வளவு
முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.

* உலகை அழகு
பொருந்தியதாக்குவதும்,
அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே. இந்த உலகம்
முழுவதும் நம் மனத்தின்
வெளிப்பாடுகளே. இந்த உண்மையை புரிந்து கொண்டாலே,
சரியான வாழ்க்கை வாழ
முடியும்.

அன்புள்ள தோழருக்கு மிக்க நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 6:56 pm

ackannan wrote:சுவாமி விவேகனந்தரின் அனைத்து திருமொழிகளும் மனிதனை உயர்த்தகூடியவை தான்,
அதில் மிகவும் பிடித்தவை

* இரும்பின் மேல் சம்மட்டி
அடிக்கும்
ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம் செய்வது போல, நாம்
எண்ணும்
எண்ணங்கள் நம் வாழ்க்கையைத்
தீர்மானிக்கின்றன. வார்த்தைகள்
அவ்வளவு
முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.

* உலகை அழகு
பொருந்தியதாக்குவதும்,
அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே. இந்த உலகம்
முழுவதும் நம் மனத்தின்
வெளிப்பாடுகளே. இந்த உண்மையை புரிந்து கொண்டாலே,
சரியான வாழ்க்கை வாழ
முடியும்.

அன்புள்ள தோழருக்கு மிக்க நன்றி

 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642  மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642  மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642  மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் 678642




 மனதின் வெளிப்பாடே உலகம்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 9:17 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 01, 2010 9:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக