புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பஞ்சாங்கம் என்பது தமிழ் ஆண்டு கணக்குப் படி, துல்லிய காலக் கணக்கீடுகளால் தயாரிக்கப் படுவது. ஒவ்வொரு அறுபது ஆண்டுகளுக்கும் ஒரு முறை அதன் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். இதற்கென தமிழ்ப் பாடல் வெண்பா வடிவில் உள்ளது.
தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி. இதனை ஹேமலம்ப என்றும் கூறுவர். அடுத்த ஆண்டு விளம்பி வருடம். இந்த விளம்பி வருடம் சித்திரை துவக்கத்தில் இருந்து, அதாவது 2018 ஏப்ரல் 14இல் இருந்து துவங்குகிறது என்றாலும், 2018ஆம் ஆண்டில் ஹேவிளம்பி வருட பஞ்சாங்கத்தில் உள்ள மார்கழி பாதி, தை, மாசி, பங்குனி பலன்கள் தொடரும்.
பஞ்சாங்கத்தில் பழங்காலக் கணக்கீட்டின் படி வெய்யில், மழை, புயல், தண்ணீர்ப் பஞ்சம், வெள்ளம் என இயற்கையின் மாறுபாடுகளைக் குறித்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கணக்கீடுகள் சில நேரங்களில் சரியாக அமைந்தாலும், பல நேரங்களில் பொய்த்துப் போயிருக்கின்றன.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 2017ம் ஆண்டில் ஏற்பட்ட பல இயற்கைச் சீற்றங்களை பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்திருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளம், ஓஹி புயல் குறித்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் முன்னெச்சரிக்கையாக இடம்பெற்றிருந்தன. கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பாதிக்கப்படும் என்ற தகவல்கள் முன்னரே சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.
நன்றி
News Fast
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்நிலையில், வரும் 2018ஆம் ஆண்டில் (விளம்பி வருட) எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் நமக்கு இருக்கத்தான் செய்யும்.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெப்பம் அதிகம் நிலவும், சாலை விபத்துகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறது பஞ்சாங்கம்.
* எல்லைப் பாதுகாப்பு அதிகரிக்கும், புதிய பாதுகாப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப் படும்.
* தீயணைப்பு - போலீஸ் - ராணுவத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
* சர்க்கரை, வெல்லம், புளி, மதுபானங்களின் விலை ஏறுமாம்!
* மதுபான விலை ஏற்றம் காண்பதுடன், அதில் அரசு சில சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாம்.
* மாநில அரசு நிலையில்லாத அரசாக ஆட்சி நடத்திட நேரிடும்.
* மத்திய அரசு புதிய வரி திட்டங்களை விதிக்குமாம்.
* வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
* புதிய ரக ரூபாய் நோட்டுகள் அச்சிட நேரிடும்.
* தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் பாதரசம் போன்றவைகளின் விலை அதிகரிக்கும்.
[size=37]
[/size]
* மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம்.
இவற்றில் பெரும்பாலானவற்றை 2017ல் நாம் பார்த்து விட்டோம். அதுவே 2018லும் தொடரும் என்ற ரீதியில் பஞ்சாங்கக் கணிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் பகீர் கிளப்பும் பல தகவல்கள் பொய்த்துப் போயிருந்தலும், இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை நாம் இந்த வருடமும் பார்த்துவிட்டோம் என்பதால், அரைகுறை மனத்துடன் இவற்றை நம்ப வேண்டியுள்ளது.
* எல்லைப் பாதுகாப்பு அதிகரிக்கும், புதிய பாதுகாப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப் படும்.
* தீயணைப்பு - போலீஸ் - ராணுவத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
* சர்க்கரை, வெல்லம், புளி, மதுபானங்களின் விலை ஏறுமாம்!
* மதுபான விலை ஏற்றம் காண்பதுடன், அதில் அரசு சில சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாம்.
* மாநில அரசு நிலையில்லாத அரசாக ஆட்சி நடத்திட நேரிடும்.
* மத்திய அரசு புதிய வரி திட்டங்களை விதிக்குமாம்.
* வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
* புதிய ரக ரூபாய் நோட்டுகள் அச்சிட நேரிடும்.
* தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் பாதரசம் போன்றவைகளின் விலை அதிகரிக்கும்.
[size=37]
[/size]
* மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம்.
இவற்றில் பெரும்பாலானவற்றை 2017ல் நாம் பார்த்து விட்டோம். அதுவே 2018லும் தொடரும் என்ற ரீதியில் பஞ்சாங்கக் கணிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் பகீர் கிளப்பும் பல தகவல்கள் பொய்த்துப் போயிருந்தலும், இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை நாம் இந்த வருடமும் பார்த்துவிட்டோம் என்பதால், அரைகுறை மனத்துடன் இவற்றை நம்ப வேண்டியுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல மழை இருக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா !பழ.முத்துராமலிங்கம் wrote:இந்நிலையில், வரும் 2018ஆம் ஆண்டில் (விளம்பி வருட) எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் நமக்கு இருக்கத்தான் செய்யும்.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்ணீர் தான் மிகவும் முக்கியமான ஒன்று, அது நிறைய இருக்கும் என்றால் அருமை...............பழ.முத்துராமலிங்கம் wrote:
ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வரட்டும் பார்க்கலாம் .>>>>>>> மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம். அப்படியா ????
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம். அப்படியா ????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261351krishnaamma wrote:தண்ணீர் தான் மிகவும் முக்கியமான ஒன்று, அது நிறைய இருக்கும் என்றால் அருமை...............பழ.முத்துராமலிங்கம் wrote:
ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
தண்ணி தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு ஆவன செய்யும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|