ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters

Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by ayyasamy ram Tue 6 Mar 2018 - 18:11


சென்னை :

சென்னை பாரிமுனை அருகே ரஃபிக் என்பவர் மீது
மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்
பட்டுள்ளது.

நயினியப்பன் தெருவில் நடந்து சென்ற ரஃபிக்கிடம் இருந்து
6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்துள்ளனர்.
இந்த கொள்ளை தொடர்பாக ரஃபிக் அளித்த
புகாரின் பேரில் பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-
--------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty Re: பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by சிவனாசான் Tue 6 Mar 2018 - 21:24

செய்தி தொகுப்பாளர் அய்யா < - >சட்டம் ஒழுங்கை பராமரிக்கும்
காவல் துறைக்கு பரிசு கொடுக்கலாம். எல்லாம் சடங்கு
சம்பரதாயமாகவே பணிகள் உள்ளன. மக்களை எப்படி
கவரச்செய்து ஆட்சியை பிடிப்பது என்ற பெரு முயற்சியில்
அரசியல் நடத்துகின்ற நாட்டில் இதெல்லாம் சகஜமாகத்தான்
நடைபெறும்>>>>.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty Re: பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by SK Wed 7 Mar 2018 - 15:27

அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty Re: பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by ayyasamy ram Wed 7 Mar 2018 - 17:52

ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேல் பரிவர்த்தனை வங்கி காசோலை
மூலம் மட்டுமே நடத்தப்பெற வேண்டும்...
-
25 லட்சம் ரொக்கமாக கொண்டு சென்றவர் மீதுதான் தவறு...!!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty Re: பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by ராஜா Wed 7 Mar 2018 - 21:36

ayyasamy ram wrote:ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேல் பரிவர்த்தனை வங்கி காசோலை
மூலம் மட்டுமே நடத்தப்பெற வேண்டும்...
-
25 லட்சம் ரொக்கமாக கொண்டு சென்றவர் மீதுதான் தவறு...!!
-

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty Re: பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by T.N.Balasubramanian Wed 7 Mar 2018 - 21:49

ஹவாலா பணத்தை காசோலை மூலம் பண்ணமுடியாததால் ரொக்கமாக
கொண்டுசென்று இருப்பாரோ? அல்லது
மல்டி ஸ்டோரி பில்டிங் வேலையாட்களுக்கு
கொடுக்க வேண்டிய பணமாக இருக்குமோ?
எப்பிடி இருந்தாலும் நியாயமான பணமாக இருக்காதோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty Re: பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by ரா.ரமேஷ்குமார் Wed 7 Mar 2018 - 21:58

ayyasamy ram wrote:ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேல் பரிவர்த்தனை வங்கி காசோலை
மூலம் மட்டுமே நடத்தப்பெற வேண்டும்...
-
25 லட்சம் ரொக்கமாக கொண்டு சென்றவர் மீதுதான் தவறு...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1261599
அருமை அருமை ஐயா .. பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை 103459460

6 பேர் வந்து வழிப்பறி செய்து இருக்கிறார்கள் என்றால் முன்பே அவர்களுக்கு அதை பற்றிய தகவல் தெரிந்து இருக்கிறது ... எனவே இது திட்டமீட்டு செய்யப்பட்ட ஒன்றே ... அவர் யாரிடம் இருந்து அவ்வளவு தொகையை பெற்றார்? இல்லை எங்கு எடுத்து சென்றார் ?(கூட்டத்தில் ஒரு ஆடு தான் கருப்பு ஆடு)அந்த தொகைக்கு உரிய வருமான வரி செலுத்தபட்டதா ?? அந்த தெருவில் எங்காவது ஒரு இடத்திலாவது CCTV  கேமரா இருக்க வாய்ப்புள்ளது..அப்படி இருந்தால் அதன் மூலம் சில தடயங்கள் கிடைக்கலாம் யார் என்று...அந்த பகுதியில் அந்த சமயத்தில் வேறு யாரும் இல்லையா ?? (மதியம் 3 மணி அளவில் இத்தகவல் நாளிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனில் நிச்சயம் பகல் நேரத்தில் தான் இது நடந்திருக்க வாய்ப்புள்ளது - வேறு தகவல்கள் இதை பற்றி இல்லை )... எனக்கு என்னமோ இதே ஒரு திட்டமிட்ட ஒரு நாடகம் போல தான் தெரிகிறது.. (முழுமையான தகவல்கள் இல்லாததால் .. ) பாடகன்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Empty Re: பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை
» இரும்புக் கடை ஊழியர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி ரூ. 23 லட்சம் திருட்டு
» கோவை அருகே தம்பதியைக் கொன்று நகை, பணம் கொள்ளை
» நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum