Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
+3
M.Jagadeesan
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters
Page 1 of 1
காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
புதுடில்லி :
காவிரி விவகாரம் தொடர்பாக, மார்ச் 9ம் தேதி ஆலோசனை
நடத்த வருமாறு, 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
விடுத்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய
4 மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சக
அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள்
துவங்கி விட்டதாக, நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
கூறி உள்ள நிலையில், காவிரி விவகாரம் குறித்து
ஆலோசனை நடத்த 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு
அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 9 ல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், 4 மாநில
அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள்
பங்கேற்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகள்
குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக
கூறப்படுகிறது.
-
------------------------------------தினமலர்
காவிரி விவகாரம் தொடர்பாக, மார்ச் 9ம் தேதி ஆலோசனை
நடத்த வருமாறு, 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
விடுத்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய
4 மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சக
அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள்
துவங்கி விட்டதாக, நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
கூறி உள்ள நிலையில், காவிரி விவகாரம் குறித்து
ஆலோசனை நடத்த 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு
அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 9 ல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், 4 மாநில
அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள்
பங்கேற்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகள்
குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக
கூறப்படுகிறது.
-
------------------------------------தினமலர்
Re: காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
நல்லதே நடக்கும் என நம்புவோம்.
மக்கள் நலனை விட,
அரசியலில் கொடிகட்டி பார்க்கவே
கட்சிகள் பாடுபடுகின்றன.
ரமணியன்
மக்கள் நலனை விட,
அரசியலில் கொடிகட்டி பார்க்கவே
கட்சிகள் பாடுபடுகின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
எல்லாமே கண்துடைப்பு நாடகம்தான் ! கர்நாடகத்தில் காவி வெற்றிபெற வேண்டும் ! அதற்காகத் தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுக்கத் தயாராகி விட்டார்கள் . தமிழ்நாட்டில் காவி காலூன்ற முடியாது என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும் . தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் BJP யின் போட்டியாளர் NOTA மட்டுமே !
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு , கர்நாடகம் ஒருபோதும் ஒத்துழைக்காது . இப்படியே இழுத்துக்கொண்டே போவார்கள் . இதுதான் நடக்கும் .
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு , கர்நாடகம் ஒருபோதும் ஒத்துழைக்காது . இப்படியே இழுத்துக்கொண்டே போவார்கள் . இதுதான் நடக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
M Jagadeeesan wrote:தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் BJP யின் போட்டியாளர் NOTA மட்டுமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
T.N.Balasubramanian wrote:நல்லதே நடக்கும் என நம்புவோம்.
மக்கள் நலனை விட,
அரசியலில் கொடிகட்டி பார்க்கவே
கட்சிகள் பாடுபடுகின்றன.
ரமணியன்
ம்ம்...நிஜம் தான் ஐயா..........மக்கள் நலன் எல்லாம் இப்பொழுது ஏட்டு சுரைக்காய் போல ஆகிவிட்டது .சும்மா மேடை பேச்சுக்கு மட்டுமே .......அதனால் தானே மழைக்கு கிளம்பும் காளான்கள் போல எல்லா நடிகர்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் .......EASY WAY TO MAKE MONEY !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு , கர்நாடகம் ஒருபோதும் ஒத்துழைக்காது . இப்படியே இழுத்துக்கொண்டே போவார்கள் . இதுதான் நடக்கும் .
அப்படியே இழுத்து நீரின் அளவை 100 TMC யாக குறைத்து விடுவார்கள்
அதற்க்கு ஒத்து ஊத இங்கு 2 அடிமைகள் வேறு இருக்கிறார்கள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
காவிரியை வைத்து தமிழ்நாட்டிலும் , கர்நாடகத்திலும் அரசியல் வியாபாரம் செய்யும் ஈனப்பிறவிகள் இதை ஒருபோதும் தீர்க்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் மக்கள் இருக்கும் ஏரி , குளம் குட்டைகளை ஒழுங்காக பராமரித்து மழைக்காலங்களில் நீரை சேமித்தால் போதும்.
தமிழ்நாட்டில் மக்கள் இருக்கும் ஏரி , குளம் குட்டைகளை ஒழுங்காக பராமரித்து மழைக்காலங்களில் நீரை சேமித்தால் போதும்.
Re: காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1261425ராஜா wrote:
தமிழ்நாட்டில் மக்கள் இருக்கும் ஏரி , குளம் குட்டைகளை ஒழுங்காக பராமரித்து மழைக்காலங்களில் நீரை சேமித்தால் போதும்.
அப்படி சொல்லுங்க அண்ணா ... என்னுடைய கருத்தும் இதுவே ..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
» காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
» கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
» காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|