புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!
Page 1 of 1 •
பிரதமர் மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில்
பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து
இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி
ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க
டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு
முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும்
கூறியுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,
டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை
ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு
நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான
கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------
வெப்துனியா
_________________
பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து
இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி
ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க
டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு
முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும்
கூறியுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,
டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை
ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு
நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான
கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------
வெப்துனியா
_________________
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப முக்கியம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261152ராஜா wrote:பெருந்தலைவர் காமராஜரே படிக்காத மேதை தானே ...
உண்மையை ஒத்துக்கொள்வதில் என்ன சிரமம் இவருக்கு
பலருக்கு தங்களுடைய கல்வி /பதவிகள் பற்றி சொல்லும்போது
மற்றவர்கள் தங்களை உயர்வாக நினைக்கவேண்டுமென கருதி
பீலா விடுவது சகஜம்.
இதனால் மூக்கு அறுபட்டவர்களும் உண்டு.
எனக்கு தெரிந்து இரெண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்த இரண்டு சம்பவங்கள் என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முதல் சம்பவம் .
அந்த காலங்களில் (இப்போதும் அந்த நடைமுறை இருக்கின்றதா தெரியாது) AMIE என்கின்ற
இஞ்சினீரிங் படிப்பு --BE க்கு சமமானது- வருடம் இரு முறை நடக்கும் .இன்டெர்மேடியேட்
பரிட்சையில் சயின்ஸ் /மேத்ஸ் படித்தவர்கள் --டிப்ளமா இஞ்சினீரிங் படித்தவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அந்த பரிச்சை எழுதும் விண்ணப்ப படிவத்தில் MIE என்ற படிப்பு (இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப்இஞ்சினீர்ஸ் ) படித்தவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அப்ளிகேஷனில் கையெழுத்து தேவை பட்டது. எனக்கு தெரிந்தவர் இருக்கிறார் கவலைப்படாதே வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
எங்களது வீட்டுக்கருகில் இருந்த ஒருவர் தான் அந்த இன்ஸ்டிடூடில் படித்த சார்ட்டட் இஞ்சினீர் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க சென்ற போதுதான் தெரிந்தது அவர் MIE இல்லை என்றும் XXXX என்ற இன்ஸ்டிடூடில் காசு கொடுத்து வாங்கிய படிப்பு எனது தெரிய வந்தது. AMIE என்று பெரிதாக போட்டுக்கொண்டு AMIE x போட்ட பெயர் பலகை இருந்தார்.
நீங்கள் MIE என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லையே என்று மறுத்துவிட்டார்.
அன்று அவர் முகம் போன போக்கு பரிதாபமாக இருந்தது.
எனக்கும் எனது நண்பருக்கும் பெரிய அதிர்ச்சி.
ரமணியன்
அந்த காலங்களில் (இப்போதும் அந்த நடைமுறை இருக்கின்றதா தெரியாது) AMIE என்கின்ற
இஞ்சினீரிங் படிப்பு --BE க்கு சமமானது- வருடம் இரு முறை நடக்கும் .இன்டெர்மேடியேட்
பரிட்சையில் சயின்ஸ் /மேத்ஸ் படித்தவர்கள் --டிப்ளமா இஞ்சினீரிங் படித்தவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அந்த பரிச்சை எழுதும் விண்ணப்ப படிவத்தில் MIE என்ற படிப்பு (இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப்இஞ்சினீர்ஸ் ) படித்தவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அப்ளிகேஷனில் கையெழுத்து தேவை பட்டது. எனக்கு தெரிந்தவர் இருக்கிறார் கவலைப்படாதே வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
எங்களது வீட்டுக்கருகில் இருந்த ஒருவர் தான் அந்த இன்ஸ்டிடூடில் படித்த சார்ட்டட் இஞ்சினீர் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க சென்ற போதுதான் தெரிந்தது அவர் MIE இல்லை என்றும் XXXX என்ற இன்ஸ்டிடூடில் காசு கொடுத்து வாங்கிய படிப்பு எனது தெரிய வந்தது. AMIE என்று பெரிதாக போட்டுக்கொண்டு AMIE x போட்ட பெயர் பலகை இருந்தார்.
நீங்கள் MIE என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லையே என்று மறுத்துவிட்டார்.
அன்று அவர் முகம் போன போக்கு பரிதாபமாக இருந்தது.
எனக்கும் எனது நண்பருக்கும் பெரிய அதிர்ச்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இரண்டாம் சம்பவம் .
பெண் உறவினர் எங்களை பார்க்க நான் வேலை செய்த ஊருக்கு வந்தார்.
அவருடன் வந்த சகப்பிரயாணி தானும் அதே இடத்திற்குதான் வருவதாகவும்
அவரது கணவர் DGM ஆக அங்கு வேலை செய்வதாக கூறியுள்ளார்.
4 /5 நாட்கள் கழித்து ,மார்க்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்பம் அமைந்தது.
உறவினரும் சகப்பிரயாணி ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சகப்பிரயாணியின் கணவர் நானறிவேன். .பழக்கம் உண்டு .
அவர் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். அவரது சகோதரர் தான் DGM
அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது அடுத்த செய்தி.
அந்த பெண்மணிக்கு தன்னுடைய கணவர் சூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வதில்
வெட்கம் போலுள்ளது.
ரமணியன்
பெண் உறவினர் எங்களை பார்க்க நான் வேலை செய்த ஊருக்கு வந்தார்.
அவருடன் வந்த சகப்பிரயாணி தானும் அதே இடத்திற்குதான் வருவதாகவும்
அவரது கணவர் DGM ஆக அங்கு வேலை செய்வதாக கூறியுள்ளார்.
4 /5 நாட்கள் கழித்து ,மார்க்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்பம் அமைந்தது.
உறவினரும் சகப்பிரயாணி ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சகப்பிரயாணியின் கணவர் நானறிவேன். .பழக்கம் உண்டு .
அவர் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். அவரது சகோதரர் தான் DGM
அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது அடுத்த செய்தி.
அந்த பெண்மணிக்கு தன்னுடைய கணவர் சூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வதில்
வெட்கம் போலுள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ‘உலகின் அழகிய சிறுமி’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் பரவசம்
» கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.
» பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
» கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.
» பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|