புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
Page 1 of 1 •
புதுடில்லி;
சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி
பட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு
கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு
செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி
கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியோடு
லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை
சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து
உடனடியாக டில்லி கொண்டு சென்றனர்.
டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் மாலை வரை விசாரணை நடத்திய
பின்னர் பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
என்று சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி ஆஜரானார், 22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி
சிதம்பரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.அவரை கைது செய்ய
எந்த முகாந்திரமும் இல்லை.
கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. நீதிமன்ற
உத்தரவுப்படியே அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.நாட்டை
விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை.
பாஸ்போர்ட்டை ஓப்படைக்க தயார். என்றார்.
சி.பி.ஐ. வழக்கறிஞர், வாதிடுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
எஸ்.பி.ஐ.ஒப்புதல் பெற்று தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்
பெற்றுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது
மழுப்பலான தகவல்களை அளித்தார் விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லை ஆதாரங்களுக்கு தவறான தகவல்களை
அளித்ததால் விசாரணை முடிய கால தாமதமானது. என்றார்.
இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இறுதியில் கார்த்தி
சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.
பாட்டியாலா கோர்ட் அனுமதி அளித்தது.
-
----------------------------------------------
தினமலர்
சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி
பட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு
கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு
செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி
கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியோடு
லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை
சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து
உடனடியாக டில்லி கொண்டு சென்றனர்.
டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் மாலை வரை விசாரணை நடத்திய
பின்னர் பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
என்று சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி ஆஜரானார், 22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி
சிதம்பரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.அவரை கைது செய்ய
எந்த முகாந்திரமும் இல்லை.
கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. நீதிமன்ற
உத்தரவுப்படியே அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.நாட்டை
விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை.
பாஸ்போர்ட்டை ஓப்படைக்க தயார். என்றார்.
சி.பி.ஐ. வழக்கறிஞர், வாதிடுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
எஸ்.பி.ஐ.ஒப்புதல் பெற்று தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்
பெற்றுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது
மழுப்பலான தகவல்களை அளித்தார் விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லை ஆதாரங்களுக்கு தவறான தகவல்களை
அளித்ததால் விசாரணை முடிய கால தாமதமானது. என்றார்.
இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இறுதியில் கார்த்தி
சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.
பாட்டியாலா கோர்ட் அனுமதி அளித்தது.
-
----------------------------------------------
தினமலர்
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
முற்றிலும் அரசியல் நோக்கம் .
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
பல்லாயிரம் டாலர் சட்டப்படி ஆலோசனைக்காக சம்பளம் பெற்றாராம் கார்த்தி.
அது எப்படி லஞ்சம் ஊழலாகும்.
அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடும் "முற்றிலும் அரசியல் நோக்கம்" இது.
இதில் ஒரே சிக்கல். அவர் ஆலோசனை வழங்கியதற்கான எந்த சான்றியும் வைத்துக்கொள்ளவில்லையாம்.
அடப்பாவமே இதற்குக்கூடவா இந்தியாவையே காக்கும் ஒரு குடும்பத்திற்கு கிடையாது?
அது எப்படி லஞ்சம் ஊழலாகும்.
அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடும் "முற்றிலும் அரசியல் நோக்கம்" இது.
இதில் ஒரே சிக்கல். அவர் ஆலோசனை வழங்கியதற்கான எந்த சான்றியும் வைத்துக்கொள்ளவில்லையாம்.
அடப்பாவமே இதற்குக்கூடவா இந்தியாவையே காக்கும் ஒரு குடும்பத்திற்கு கிடையாது?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
ஐயா சர்வதேச கடல் எல்லையில் அல்லது விமானத்தில் வாங்கி கொண்டால் நான் எந்த நாட்டிலும் வாங்கவில்லை என்று கூறலாம் தானே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260946SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
ஐயா சர்வதேச கடல் எல்லையில் அல்லது விமானத்தில் வாங்கி கொண்டால் நான் எந்த நாட்டிலும் வாங்கவில்லை என்று கூறலாம் தானே
ஆம் SK அப்பிடியே தொடர்ந்து செய்யவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260974SK wrote:நமது கட்சில கூட இப்படி வாங்கலாம் ஐயா
அதெல்லாம் உங்க சாமர்த்தியம் . நான் எங்கும் sign பண்ணமாட்டேன்.கணக்கு மட்டும் சரியாக இருக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
அப்படித்தானே டீவில பேசறாங்க !
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260997T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260974SK wrote:நமது கட்சில கூட இப்படி வாங்கலாம் ஐயா
அதெல்லாம் உங்க சாமர்த்தியம் . நான் எங்கும் sign பண்ணமாட்டேன்.கணக்கு மட்டும் சரியாக இருக்கவேண்டும்.
ரமணியன்
உங்களுக்கு வரவேண்டியது வந்து சேறும் ஐயா
Similar topics
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
» செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
» உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
» உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|