புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:50
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
by ayyasamy ram Today at 0:50
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!
Page 1 of 1 •
பிரதமர் மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில்
பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து
இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி
ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க
டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு
முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும்
கூறியுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,
டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை
ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு
நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான
கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------
வெப்துனியா
_________________
பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து
இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி
ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க
டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு
முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும்
கூறியுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,
டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை
ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு
நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான
கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------
வெப்துனியா
_________________
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப முக்கியம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261152ராஜா wrote:பெருந்தலைவர் காமராஜரே படிக்காத மேதை தானே ...
உண்மையை ஒத்துக்கொள்வதில் என்ன சிரமம் இவருக்கு
பலருக்கு தங்களுடைய கல்வி /பதவிகள் பற்றி சொல்லும்போது
மற்றவர்கள் தங்களை உயர்வாக நினைக்கவேண்டுமென கருதி
பீலா விடுவது சகஜம்.
இதனால் மூக்கு அறுபட்டவர்களும் உண்டு.
எனக்கு தெரிந்து இரெண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்த இரண்டு சம்பவங்கள் என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முதல் சம்பவம் .
அந்த காலங்களில் (இப்போதும் அந்த நடைமுறை இருக்கின்றதா தெரியாது) AMIE என்கின்ற
இஞ்சினீரிங் படிப்பு --BE க்கு சமமானது- வருடம் இரு முறை நடக்கும் .இன்டெர்மேடியேட்
பரிட்சையில் சயின்ஸ் /மேத்ஸ் படித்தவர்கள் --டிப்ளமா இஞ்சினீரிங் படித்தவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அந்த பரிச்சை எழுதும் விண்ணப்ப படிவத்தில் MIE என்ற படிப்பு (இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப்இஞ்சினீர்ஸ் ) படித்தவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அப்ளிகேஷனில் கையெழுத்து தேவை பட்டது. எனக்கு தெரிந்தவர் இருக்கிறார் கவலைப்படாதே வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
எங்களது வீட்டுக்கருகில் இருந்த ஒருவர் தான் அந்த இன்ஸ்டிடூடில் படித்த சார்ட்டட் இஞ்சினீர் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க சென்ற போதுதான் தெரிந்தது அவர் MIE இல்லை என்றும் XXXX என்ற இன்ஸ்டிடூடில் காசு கொடுத்து வாங்கிய படிப்பு எனது தெரிய வந்தது. AMIE என்று பெரிதாக போட்டுக்கொண்டு AMIE x போட்ட பெயர் பலகை இருந்தார்.
நீங்கள் MIE என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லையே என்று மறுத்துவிட்டார்.
அன்று அவர் முகம் போன போக்கு பரிதாபமாக இருந்தது.
எனக்கும் எனது நண்பருக்கும் பெரிய அதிர்ச்சி.
ரமணியன்
அந்த காலங்களில் (இப்போதும் அந்த நடைமுறை இருக்கின்றதா தெரியாது) AMIE என்கின்ற
இஞ்சினீரிங் படிப்பு --BE க்கு சமமானது- வருடம் இரு முறை நடக்கும் .இன்டெர்மேடியேட்
பரிட்சையில் சயின்ஸ் /மேத்ஸ் படித்தவர்கள் --டிப்ளமா இஞ்சினீரிங் படித்தவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அந்த பரிச்சை எழுதும் விண்ணப்ப படிவத்தில் MIE என்ற படிப்பு (இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப்இஞ்சினீர்ஸ் ) படித்தவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அப்ளிகேஷனில் கையெழுத்து தேவை பட்டது. எனக்கு தெரிந்தவர் இருக்கிறார் கவலைப்படாதே வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
எங்களது வீட்டுக்கருகில் இருந்த ஒருவர் தான் அந்த இன்ஸ்டிடூடில் படித்த சார்ட்டட் இஞ்சினீர் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க சென்ற போதுதான் தெரிந்தது அவர் MIE இல்லை என்றும் XXXX என்ற இன்ஸ்டிடூடில் காசு கொடுத்து வாங்கிய படிப்பு எனது தெரிய வந்தது. AMIE என்று பெரிதாக போட்டுக்கொண்டு AMIE x போட்ட பெயர் பலகை இருந்தார்.
நீங்கள் MIE என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லையே என்று மறுத்துவிட்டார்.
அன்று அவர் முகம் போன போக்கு பரிதாபமாக இருந்தது.
எனக்கும் எனது நண்பருக்கும் பெரிய அதிர்ச்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இரண்டாம் சம்பவம் .
பெண் உறவினர் எங்களை பார்க்க நான் வேலை செய்த ஊருக்கு வந்தார்.
அவருடன் வந்த சகப்பிரயாணி தானும் அதே இடத்திற்குதான் வருவதாகவும்
அவரது கணவர் DGM ஆக அங்கு வேலை செய்வதாக கூறியுள்ளார்.
4 /5 நாட்கள் கழித்து ,மார்க்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்பம் அமைந்தது.
உறவினரும் சகப்பிரயாணி ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சகப்பிரயாணியின் கணவர் நானறிவேன். .பழக்கம் உண்டு .
அவர் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். அவரது சகோதரர் தான் DGM
அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது அடுத்த செய்தி.
அந்த பெண்மணிக்கு தன்னுடைய கணவர் சூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வதில்
வெட்கம் போலுள்ளது.
ரமணியன்
பெண் உறவினர் எங்களை பார்க்க நான் வேலை செய்த ஊருக்கு வந்தார்.
அவருடன் வந்த சகப்பிரயாணி தானும் அதே இடத்திற்குதான் வருவதாகவும்
அவரது கணவர் DGM ஆக அங்கு வேலை செய்வதாக கூறியுள்ளார்.
4 /5 நாட்கள் கழித்து ,மார்க்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்பம் அமைந்தது.
உறவினரும் சகப்பிரயாணி ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சகப்பிரயாணியின் கணவர் நானறிவேன். .பழக்கம் உண்டு .
அவர் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். அவரது சகோதரர் தான் DGM
அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது அடுத்த செய்தி.
அந்த பெண்மணிக்கு தன்னுடைய கணவர் சூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வதில்
வெட்கம் போலுள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ‘உலகின் அழகிய சிறுமி’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் பரவசம்
» கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.
» பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
» கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.
» பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|