புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
10 Posts - 6%
prajai
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_lcapமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_voting_barமனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 28, 2018 1:06 pm

எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான்.

அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .

மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன்.

உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.

எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.

அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்./ct

(சுகி சிவம் எழுத்தில் ரசித்தது)



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 28, 2018 4:13 pm

மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் 3838410834 மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் 3838410834 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 28, 2018 4:21 pm

அம்மா என்ற பெயரை கேட்டவுடன் "து கா து கா" என்று ஓடிய அந்த காலத்து தமிழக மந்திரிகள் போல்
எமனும் ஓடினாரோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 28, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:அம்மா என்ற பெயரை கேட்டவுடன் "து கா து கா" என்று ஓடிய அந்த காலத்து தமிழக மந்திரிகள் போல்
எமனும் ஓடினாரோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260872

அப்படி தான் ஓடி இருப்பர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக