ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதை: அழகு

3 posters

Go down

ஒரு நிமிடக் கதை: அழகு Empty ஒரு நிமிடக் கதை: அழகு

Post by ayyasamy ram Tue Feb 27, 2018 8:25 am

ஒரு நிமிடக் கதை: அழகு Azhagu
-
தரகர் கொண்டு வந்து கொடுத்த படத்தில் இருந்ததை விட
நேரில் இன்னும் சுமாராகத் தான் இருந்தாள் மேனகா.

மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப்
பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண்
வீட் டாரிடம் மேற்கொண்டு செய்தி களைப் பேசுவதுமாக இருந்ததையும்
பார்க்கும் பொழுது, இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது
என்பதைப் பறைசற்றியது.

என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தாயைத் தனி யாக
வெளியில் அழைத்து வந்தான்.

“அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டி னார்
இல்லையா? அந்தப் பெண் ணையும் பார்த்துடலாம்” என்றான்
மாதவன்.

அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித் துக்கொண்டு,
“சரிப்பா, பார்த்தி டலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப்
பாங்கா இருக்கிறா. குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும்
ஏத்த ஜோடியாவும் தெரியுது. மீதி எல்லாமே பொருந்தி வருது...” என்று
பேச்சை இழுத்தாள்.

“நான் அந்தப் பெண்ணையும் பார்க்கணும். அவ படத்துலே இவளை
விட அழகா இருந்தாள். எனக்கு அவளைக் காட்டுங்கள்” என்று
பிடிவாதமாகச் சொன்னான் மாதவன்.

வேறு வழியில்லை. அனை வரும் அந்தப்பெண்ணைப் போய்ப்
பார்த்தார்கள். உண்மை யில் மேனகாவை விட இந்தப் பெண் மதுமிதா
அதிக அழகாக இருந்தாள். மாதவனுக்குப் அவளைப் பார்த்ததும்
பிடித்து விட்டது. பெண் வீட்டாரும் கல கலப்பாக பழகினார்கள்.

கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசி விட்டு தரகரிடம் பதில்
சொல்லி அனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.

வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே பேசி
முடியுங்கள்” என்றான் மாத வன்.

“சரிப்பா... ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச்
சொல்வது?” யோசனையுடன் கேட்டார் அப்பா.

“பிடிக்கவில்லை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன?
ஜாதகம் சரியில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று அழுத்தமாகச்
சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

உடனே தரகரை வரவழைத்தார் அப்பா. அவரிடம்,
“மதுமிதா வீட்டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்னு சொல்லிடுங்க”
என்றார்.

அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?” என்று கேட்டார்.

“அது வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண் டாங்க.
தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க” என்றார் தரகர்.

“இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே
முடிக்கலாம்” என்றார் அப்பா.

“அது முடியாதுங்க.”

“ஏன்...?”

“ஏதோ பொருத்தம் பத்த லைன்னு சொன்னாங்க.”

இதைச் சற்றும் எதிர்பார்க் காத அப்பா யோசித்தபடி,
“இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி
நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு சொல்லித் தானே
பொண்ணோட படத்தைக் காட்டினீங்க.பிறகென்னவாம்” என்று
சற்று காரமாக கேட்டார்.

“அது வந்துங்க, உங்க பிள்ளை... அந்த பொண்ணுக் கேத்த அழகு
இல்லை யாம். அதனால பொண்ணுக் குப் பிடிக்கலையாம்" என்று
கிசு கிசுப்பாகச் சொன்னார் தரகர்.

அப்பா பெருமூச்சுடன் அமர்ந் தார். தன் அறைக்குள்ளிருந்து இதை
ஒட்டுக் கேட்டுக் கொண்டி ருந்த மாதவன் நிலைகண்ணாடி யைப்
பார்த்தான்.

அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அ
வரவருக்கு அழகுதான்.
-
----------------------------------------------
டி.எஸ்.உமாராணி
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு நிமிடக் கதை: அழகு Empty Re: ஒரு நிமிடக் கதை: அழகு

Post by SK Tue Feb 27, 2018 9:38 am

ஒரு நிமிடக் கதை: அழகு 3838410834 ஒரு நிமிடக் கதை: அழகு 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு நிமிடக் கதை: அழகு Empty Re: ஒரு நிமிடக் கதை: அழகு

Post by krishnaamma Tue Feb 27, 2018 12:28 pm

வாவ் !.............தோசையை திருப்பிப் போட எத்தனை நிமிடம் ஆகும் ?............. ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு நிமிடக் கதை: அழகு Empty Re: ஒரு நிமிடக் கதை: அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum