புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_m10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_m10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_m10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_m10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_m10ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 26, 2018 1:54 pm



புதுடெல்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத் துறை
வங்கிகளிடம் வாங்கிய ரூ.8 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல்
வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

அதைத்தொடர்ந்து பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும்
அவரது குடும்பத்தினர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில்
ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரம் நாடு முழுவதும்
பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவரும் வெளிநாடு தப்பி
சென்றுவிட்டார்.

நிரவ் மோடியை தொடர்ந்து ‘ரோட்டோ மேக்‘ பேனா கம்பெனி
அதிபர் விக்ரம் கோத்தாரி 6 வங்கிகளில் ரூ.3695 கோடி கடன்
பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த விவகாரம்
வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அவரை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தி
வருகிறது.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக ஒரியண்டல் பாங்க் ஆப்
காமர்சிடம் மோசடி நடந்தது தெரிய வந்தது. வைர நகை
ஏற்றுமதியாளரான துவாரகா தாஸ் மற்றும் அவரது நண்பர்கள்
ரூ389 கோடி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றம்
சாட்டப்பட்டது.
-

இதைத்தொடர்ந்து துவாரகா தாஸ் மற்றும் அவரது வியாபார
நண்பர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் 2-வது மோசடி
நடந்தது தற்போது வெளியே தெரிய வந்துள்ளது.
-
----------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 26, 2018 1:54 pm


உத்தரபிரதேச மாநிலம் காசியாத்தை சேர்ந்த சிம்போஹோலி
சர்க்கரை ஆலை நிறுவனம் இந்த வங்கியிடம் ரூ.109.08 கோடி
கடன் வாங்கி இருந்தது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல்
அந்த நிறுவனம் மோசடி செய்தது.

பணத்தை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி
அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்
சாட்டப்பட்டு உள்ளது.

இந்த ஆலை நிறுவனத்துக்கு ஏற்கனவே ரூ.97.85 கோடி கடன்
கொடுக்கப்பட்டது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி
செய்தது 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதே சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு
2016-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி ரூ.110 கோடி கடன்
கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மோசடி செய்த அந்த நிறுவனத்துக்கு பா.ஜனதா
கூட்டணி ஆட்சியில் 2-வது முறையாக கடன் கொடுக்கப்பட்டது.
அதாவது உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்று அறிவித்த 3-வது வாரத்தில் இந்த லோன் சிம்போ ஹோலி
சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஒரியண்டல் வங்கி வழங்கி
இருந்தது.

அந்த நிறுவனம் இந்த கடனையும் செலுத்தாமல்
ரூ.110 கோடியை மோசடி செய்தது தெரிய வந்தது.

இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் துணை நிர்வாக
இயக்குனராக பஞ்சாப் காங்கிரஸ் முதல்- மந்திரி அம்ரீந்தர்
சிங்கின் மருமகன் குர்பால்சிங் உள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
-

இதுதொடர்பாக சர்க்கரை ஆலையின் இயக்குனர் குர்மித்சிங்மான்,
துணை நிர்வாக இயக்குனர் குர்பால் சிங், தலைமை நிர்வாக
அதிகாரி ராவ், தலைமை நிதி அதிகாரி சஞ்சய் அபரியா உள்பட
13 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரூ.110 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக டெல்லி, உத்தர
பிரதேசத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர்
17-ந்தேதியே வங்கி அதிகாரிகள் புகார் கொடுத்து விட்டதாகவும்,
தற்போதுதான் வழக்குப் பதிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
---------------------------------------------


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 2:54 pm

வங்கிகளின் சிறப்பான சேவைக்கு நமது பாராட்டுக்கள்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக