Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்மணி ரசித்து அனுப்பியது
3 posters
Page 1 of 1
பெண்மணி ரசித்து அனுப்பியது
பெண்மணி ரசித்து அனுப்பியது
சிரிக்காமல் படிக்க வேண்டும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"
மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"
____________
கணவர்:"இந்த பொடுகு மருந்தை
தேய்ச்சி விடேன்டி!"
மனைவி: "ஏன்,
நீங்களே தேய்க்க கூடாதா?"
"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்
சொல்லி அனுப்பினார்,அதான்"
___________
????????????????????
சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.
புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.
____________
????????????????
கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்????
இல்ல ஊருக்கு போன மனைவி "வராம" இருக்கனும் ????????
___________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?
அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
___________
????????????????????
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.." ????
"ரொம்ப நீளம்னு எழுது..."????????????
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி, சிரிக்காமல் எப்பிடி படிக்கமுடியும், ......ம்மா ?
நீங்கள் சிரிக்கவில்லையா?
ரமணியன்
சிரிக்காமல் படிக்க வேண்டும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"
மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"
____________
கணவர்:"இந்த பொடுகு மருந்தை
தேய்ச்சி விடேன்டி!"
மனைவி: "ஏன்,
நீங்களே தேய்க்க கூடாதா?"
"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்
சொல்லி அனுப்பினார்,அதான்"
___________
????????????????????
சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.
புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.
____________
????????????????
கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்????
இல்ல ஊருக்கு போன மனைவி "வராம" இருக்கனும் ????????
___________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?
அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
___________
????????????????????
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.." ????
"ரொம்ப நீளம்னு எழுது..."????????????
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி, சிரிக்காமல் எப்பிடி படிக்கமுடியும், ......ம்மா ?
நீங்கள் சிரிக்கவில்லையா?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பெண்மணி ரசித்து அனுப்பியது
மனைவி:
ஏங்க அந்த நியூஸ் பேப்பரை எடுத்துட்டு வாங்க!
கணவன்:
ஏண்டி, நீ இன்னமும் அந்தக் காலத்துலேயே இருக்க!
உலகம் எவ்வளவோ மாறிடுச்சுடி! இந்தா என்னோட ஐபேட்
(என்று நீட்டுகிறான்.
மனைவி
அந்த ஐபேடை வாங்கி சுவர் மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த
கரப்பான் பூச்சியைக் குறி பார்த்து ஓங்கி அடிக்கிறாள்.
பார்த்துக்கொண்டிருந்த கணவன் மயக்கமாகிறான்.)
நீதி:
மனைவி என்ன கேக்குறாங்களோ, அதை மட்டும் கொடுக்கணும்.
நம்ம புத்திசாலித்தனத்தை எல்லாம் அலுவலகத்தோடு
நிறுத்திக்கணும்.
-
----------------------------------------
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பெண்மணி ரசித்து அனுப்பியது
மேற்கோள் செய்த பதிவு: 1260687SK wrote:மனைவி என்ன கேக்குறாங்களோ, அதை மட்டும் கொடுக்கணும்.
![]()
![]()
![]()
![]()
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
» விண்வெளிக்கு ஆமை, எலி, பூச்சிகளை அனுப்பியது ஈரான்
» ஈரான் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது
» ரசித்து விடு!
» முகநூலில் ரசித்து சுட்டது --
» விண்வெளிக்கு ஆமை, எலி, பூச்சிகளை அனுப்பியது ஈரான்
» ஈரான் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது
» ரசித்து விடு!
» முகநூலில் ரசித்து சுட்டது --
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|