புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_c10நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_m10நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_c10 
6 Posts - 60%
heezulia
நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_c10நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_m10நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_c10நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_m10நடிகை ஸ்ரீதேவி காலமானார் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை ஸ்ரீதேவி காலமானார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 25, 2018 7:09 am

நடிகை ஸ்ரீதேவி காலமானார் Tamil_News_large_1966572_318_219
-
சென்னை:
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த
பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண
நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட
பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர்
மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர்
தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார்.

தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள்
கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று
முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர்
விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின்
விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.

சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ்
நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி
நடிகர்களுடனும் நடித்தவர்.

தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி.
இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ்
பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை
திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ்
விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி
வெற்றிகரமாக ஓடியது.

அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக
அமைந்துள்ளது.
-
----------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 25, 2018 10:49 am

நடிகை ஸ்ரீதேவி பெற்ற திரைப்பட விருதுகள்
-
நடிகை ஸ்ரீதேவி காலமானார் 201802250818252793_Actress-Sridevi-Film-Awards_SECVPF
-
சென்னை,

நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.

இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.

சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.

ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.

இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.

இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 25, 2018 10:55 am

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல்
--
நடிகை ஸ்ரீதேவி காலமானார் 201802251021015385_Actors-Kamal-Hassan-and-Rajinikanth-mourning-for-the-death_SECVPF
-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.

குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.

நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 26, 2018 6:22 pm

மது அருந்தியதால்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 26, 2018 8:03 pm

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையில்,
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.

பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 8:35 pm

நடிகை ஸ்ரீதேவி காலமானார் 3834054413

.
அறிக்கையின்படி  மது அருந்தி இருந்ததும் நீரில் மூழ்கி  மரணம் சம்பவித்துள்ளது தெரியவருகிறது  

”  துபாய் போலீஸ் கேஸை, சட்டப்படி  துபாய் குற்றவியலுக்கு அனுப்பியுள்ளது.

நன்றி-நியூஸ் கல்ஃப்

( பதிவு முழுதும் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில பதிவுகள் வரவேற்கப்படுவது இல்லை.
கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
.)
@மூர்த்தி

ரமணியன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 27, 2018 6:05 am

எப்படியோ ஸ்ரீதேவியின் மரணத்திற்குக் குடியே காரணமாக அமைந்துவிட்டது .

அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .

களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .

எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக