ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

5 posters

Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by ayyasamy ram Sun 25 Feb 2018 - 12:41

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! 201802241325554594_After-38-years-of-working-with-the-mother-and-daughter_SECVPF


அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தைச் சேர்ந்தவர்,
பிரான்சைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியான இவரை
இவரது காதலர் கைவிட்டுச் சென்றுவிட்டதால் காப்பகம்
ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண்
குழந்தையைப் பிரசவித்தார்.

அதை வளர்க்க வழி தெரியாமல் தவித்த சிம்மன்ஸ்,
அந்தக் காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு
பிழைப்புத் தேடிச் சென்றுவிட்டார்.

அக்குழந்தைக்கு லா சோன்யா மிச்சல் கிளார்க் என்று
பெயர்சூட்டிய காப்பக நிர்வாகிகள், சிறுவயதிலேயே அ
வளை ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்துவிட்டனர்.

அந்தத் தம்பதியரின் செல்லமகளாக வளர்ந்துவந்த போதிலும்
தான் தத்தெடுக்கப்பட்ட பெண் என்பதை அறிந்துகொண்ட
மிச்சலுக்கு இப்போது 38 வயதாகிறது.

ஓகியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள ஒரு கால்
சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.

தன்னைத் தத்தெடுத்தவர்கள் பாசமாக வளர்த்திருந்தாலும்,
தன்னைப் பெற்ற தாயை எப்போது காண்போம் என்ற
ஆதங்கம் எப்போதுமே மிச்சலுக்கு இருந்தது. அதற்கான வழி
தெரியாமல்தான் வாடியிருந்தார்.

இந்நிலையில், 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும்
இடையில் ஓகியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை
அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
அதில், ஆதரவற்றோர் காப்பகத்தில் பிறந்த மிச்சலின் பெயரும்
இடம்பெற்றிருந்தது.

அந்தப் பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்சைன்
சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயரை வைத்து
‘பேஸ்புக்’கில் தேடியபோது மிச்சலுக்கு மாபெரும் இன்ப
அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் பணிபுரியும் அதே கால் சென்டரில்தான் அவரது தாயும்
வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தாயின் வசிப்பிடமும்
மிச்சலின் வீட்டில் இருந்து சில நிமிடங்களில் செல்லும்
தூரத்திலேயே இருந்தது. இதையெல்லாம் அறிந்ததும் மிச்சலின்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தனது தாயின் செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து
உடனடியாக அவருடன் பேசினார் மிச்சல்.

“நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில்
சந்திக்க வரலாமா?” என மிச்சல் குரல் கம்மக் கேட்க, முதலில்
திகைத்து, பின் பிரான்சைன் சிம்மன்ஸ் வெடித்து அழத்
தொடங்கிவிட்டார்.

பின்னர், தாயும் மகளும் முதல்முறையாக நேரில் சந்தித்துக்
கொண்டனர். அப்போது ஒரே உணர்ச்சிப் பிரவாகம். தனது
அம்மாவுக்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள்
இருப்பதைத் தெரிந்துகொண்டார் மிச்சல்.

மிச்சல் தனக்கு ‘புதிதாக’ கிடைத்திருக்கும் அம்மா,
சகோதரிகளுடன் புது உறவைக் கொண்டாடி வருகிறார்.
-
-----------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty Re: உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by SK Thu 26 Apr 2018 - 15:22

எதேர்ச்சியாக இந்த பதிவை பார்த்தேன் 

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty Re: உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by krishnaamma Thu 26 Apr 2018 - 15:45

வாவ் !...... எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும் இருவருக்கும்?......சூப்பர் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty Re: உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by T.N.Balasubramanian Thu 26 Apr 2018 - 19:13

மேலை நாடுகளில் கல்யாணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்வதை
தவறாக நினைப்பதில்லை. வயதுக்கு வரும் பெண்களுக்கு தாய்மார்களே
பாதுகாப்பு முறைகளை முறையாக சொல்லிக்கொடுப்பதும் உண்டு.
ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாக ரத்து ஆகி குழந்தைகளுடன்
இருப்பவர்களையும் மனதில் கிலேசமின்றி மணம் புரிவதும் நடைமுறையில்
உள்ள ஒன்றே.
ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty Re: உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 27 Apr 2018 - 13:35

இந்த உலகில் எப்படி எல்லாம் நடக்கிறது.
ஆனால் உண்மையான அன்பு இருவரையும் சேர்த்து வைத்து விட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty Re: உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by T.N.Balasubramanian Fri 27 Apr 2018 - 19:37

தாய் -மகள் சந்திப்பு நிச்சயம்
ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பாகவே இருந்திருக்கும்.
வாழ்த்துகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty Re: உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by T.N.Balasubramanian Fri 27 Apr 2018 - 19:51

#4 க்கு மேலும் சில விஷயங்களை சேர்க்க விரும்புகிறேன்.
மேலை நாடுகளில், கல்யாணமாகாமல், கர்பமானால்,
1 கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள்.--அதை நெறி பிறழைதலாக கருதுவது இல்லை.
ஆண்-பெண் இருவருமே விருப்பப்பட்டு கூடுகிறார்கள். கரு தரித்தால் ஆணை குறைகூறுவதில்லை.
2 . நம் நாட்டில் இருவருமே விருப்பப்பட்டு கூடி கருத்தரித்தால், ஆண் மகன் மணக்க மறுத்தால்,அவன் மீது சட்டம் பாய்கிறது.  கரு தரிக்காத வரை கோலாகலம். கரு தரித்தால் அலங்கோலம்தான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Empty Re: உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண்: 28 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்தார்
» 10 ஆண்டுகளுக்குப் பின் வாரணாசியில் வீழ்ந்த பா.ஜ.,
» 105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...
» 70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சலில் சுவாமி சக்கரபாணி!
» நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட லிங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum