Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை ஸ்ரீதேவி காலமானார்
3 posters
Page 1 of 1
நடிகை ஸ்ரீதேவி காலமானார்
-
சென்னை:
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த
பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண
நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட
பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர்
மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர்
தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார்.
தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள்
கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று
முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர்
விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின்
விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.
சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ்
நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி
நடிகர்களுடனும் நடித்தவர்.
தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி.
இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ்
பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை
திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ்
விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி
வெற்றிகரமாக ஓடியது.
அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக
அமைந்துள்ளது.
-
----------------------------------------
தினமலர்
Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்
நடிகை ஸ்ரீதேவி பெற்ற திரைப்பட விருதுகள்
-
-
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.
சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.
ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.
இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி
-
-
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.
சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.
ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.
இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி
Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல்
--
-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.
குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
--
-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.
குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்
மது அருந்தியதால்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.
ரமணியன்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையில்,
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.
பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.
பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி
Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்
.
அறிக்கையின்படி மது அருந்தி இருந்ததும் நீரில் மூழ்கி மரணம் சம்பவித்துள்ளது தெரியவருகிறது
” துபாய் போலீஸ் கேஸை, சட்டப்படி துபாய் குற்றவியலுக்கு அனுப்பியுள்ளது.
நன்றி-நியூஸ் கல்ஃப்
( பதிவு முழுதும் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில பதிவுகள் வரவேற்கப்படுவது இல்லை.
கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.)
@மூர்த்தி
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Feb 26, 2018 9:19 pm; edited 1 time in total (Reason for editing : translation)
Guest- Guest
Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்
எப்படியோ ஸ்ரீதேவியின் மரணத்திற்குக் குடியே காரணமாக அமைந்துவிட்டது .
அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .
எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?
அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .
எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
» ரூ. 3 கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதாக நடிகை ஸ்ரீதேவி உத்தரவாதம்
» நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் ஏலத்திற்கு போகிறது.
» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
» நடிகை மஞ்சுளா காலமானார் :(
» ரூ. 3 கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதாக நடிகை ஸ்ரீதேவி உத்தரவாதம்
» நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் ஏலத்திற்கு போகிறது.
» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
» நடிகை மஞ்சுளா காலமானார் :(
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|