Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
+4
பழ.முத்துராமலிங்கம்
SK
T.N.Balasubramanian
சிவா
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
First topic message reminder :
மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.
தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
:
மிக்க மகிழ்ச்சி,சிவா வராத சிலரும் வருவார்கள் தங்கள் வருகையால்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.
தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
அண்ணா இங்கு ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை பார்க்க முடிவதில்லை அதனால் சிலரை என்று குறிப்பிட்டு இருக்கிறேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1260322T.N.Balasubramanian wrote:கமல் அரசியலுக்கு வரட்டும் .ஆட்ஷேபனை இல்லை .
ஆனால் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்பது பணம் சம்பந்தப்பட்டதா
நிர்வாகம் சம்பந்தப்பட்டதா?
பணமோ /நிர்வாக குறைபாடுகள் ---எதுவாக இருப்பினும் அதை கையாளும் தனி மனிதனின்
ஒழுக்கமும் ஒரு அடிப்படை காரணம் அல்லவா?
தனி மனிதனின் ஒழுக்கமின்மை ..ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளி அல்லவா !
ஒரு ஆளுநரின் கதை ---நல்ல நிர்வாகியாக இருந்தும் ,ஒழுக்கம் காரணமாக
ஒதுக்கப்பட்டு .....வேறொரு பதவி கொடுத்து ....வெட்ட வெளிச்சமானது நாம் அறிவோம்!
மேலும் தொடருவோம் .....
ரமணியன்
சிறந்த கருத்து. தனி மனித ஒழுக்கம் முக்கியம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1260323SK wrote:எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் இருவர்
1 விஜயகாந்த்
2 கமல்ஹாசன்
அதனால் நான் ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்கிறேன்
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
பதில் :- செயல்பாடு சரியாக இருந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் ரஜினியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்
எ.க
http://www.eegarai.net/t143500-10#1260084
இது போல பல விஷயங்கள் அவர் ஒரு மோசடி மன்னன் என்பதை காட்டுகிறது அவர் அரசியலில் அவரின் குடும்பத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
கமலின் கொள்கை கடவுள் மறுப்பு இல்லை பகுத்தறிவு
திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது
ரம்ஜான் வாழ்த்து
கிரிஸ்மஸ் வாழ்த்து
இரண்டும் சொல்லும் அவர்கள்
ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்கமல் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் னு சொல்றார்இது தான் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள வேறுபாடு
அருமையான கருத்துப் பகிர்வு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1260326SK wrote:siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.
தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
அண்ணா இங்கு ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை பார்க்க முடிவதில்லை அதனால் சிலரை என்று குறிப்பிட்டு இருக்கிறேன்
வேலை மாற்றங்கள், நேரமின்மை போன்றவற்றால் சிலர் வர முடியாமல் இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1260315சிவா wrote:மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
திராவிட கட்சியை மட்டும் பார்த்து அலுத்து விட்டோம்.
எந்த வித வளர்ச்சி இன்றி இலவசத்திற்காக ஏங்கி கையேந்தி வாழ்ந்து
கொண்டிருக்கும் சூழ்நிலை. ஒரு அரசு இயங்கி கொண்டிருக்கிறதா என்றே
தோன்றவில்லை.
திராவிட கட்சிகளை துரத்துவோம், நல்லதொரு மாற்றத்தை எதிர் நோக்குவோம், வரவேற்போம்.
தமிழத்தில் நிர்வாக திறன் மிக்க, ஸ்திரதன்மையான அரசு நிச்சயம் வேண்டும்.
அது கமல் அவர்களாக கூட இருக்கலாம்.
இந்த சால்ரா கோஷ்டிகளை ஒதுக்கி வைப்போம்.
கட்டாயம் தற்போது மாற்றம் அவசியம்.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1260320சிவா wrote:மய்யம் என்ற பெயர் ஏன்?
''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.
மய்யம் சற்று வித்தியாசமாக உள்ளது.
இவருக்கு உரிய நேரத்தை வழங்கி பின்பு எதிர்பார்ப்போம்.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
இந்த கறுப்பு மற்றும் சிவப்பு மட்டுமே
எரிச்சல் ஊட்டுகிறது
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
இதுவரை இருக்கும் அரசுகள் என்னென்ன செய்ய தவறியதோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தெரிவித்துள்ளார்.
1 .இருக்கும் அரசுகள் ( தமிழக /மத்திய அரசுகள்) /இருந்த அரசுகள் என்னென்னெ செய்ய தவறியதோ ..........என்று இருந்தால் சரியாக இருக்கும்.
2 .பட்டியலிட்டு இருந்தால் சுலபமாக இருக்கும் மக்களுக்கு. இந்த மக்களுக்கு ஞாபக சக்தி குறைவு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
தனி ஒரு மனிதன் கடவுள் மறுப்பு கொள்கையில், கடைசி வரை முடிந்தால் /மனது இருந்தால் நிலையாக நிற்க முடியும்.
திமுக வால் முடியவில்லையே. தொண்டன் ஒருவன் விபூதி அணிந்து வந்தான் என்பதற்காக, அதை அழிக்க சொன்ன கருணாநிதியால் PTR பழனிவேல் ராஜன் அவர்களிடம் ஒன்றும் சொல்லமுடியவில்லையே.அவர் நெற்றியில் பட்டையான விபூதியும் குங்குமமும் அலங்கரிக்க சட்டசபையில் சபாநாயகராக கோலோச்சியது உண்டு . MK வீட்டில் /ஸ்டாலின் வீட்டில் கோவிலுக்கு போகின்றவர்கள் உண்டு.
தனி மனிதன் ஒருவனால் கடவுள் மறுப்பு கடைபிடிக்கமுடியும். அவனால் தன் குடும்பத்தை கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கமுடியாது, இந்த விஷயத்தில். இப்பிடி இருக்கும் போது ........
இது விஷயமாக EVR பெரியார் என்ன சொன்னார் : கடவுள் இருக்கிறார் என்பதை எல்லாம் நம்பாதீர்கள்
என்று கூறுகிறேன் அதை ஏற்றுக்கொள்வது /ஏற்காமல் போவது உங்கள் (மக்கள்)இஷ்டம் என்றார்.
இதற்கு சார்பாக ஒரு சம்பவம்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஜெயகாந்தன் ஒரு சமயத்தில் பெரியாரை பார்க்க அவர் வீட்டிற்கு போகிறார். அப்போது திருநீறு அணிந்து இருந்தார். பெரியாரை பார்க்கும் முன் நெற்றியில் இருந்த திருநீறை அழித்துவிட்டு போயிருக்கிறார்.ஆனால் அதன் தடயம் இருந்திருக்கு.
பெரியாரிடம் ஒரு நல்ல குணம் .பெரியவரோ சிறியவரோ
மிகவும் மரியாதையுடனேயே நடத்துவார். பேச்சு முடிந்து, அவரை வழி அனுப்ப வந்த அவர், "தம்பி என்னை பாக்க வரத்துக்காக துன்னூரை அழித்துவிட்டு வந்தீர்களா?" என்றார். ஆமாம் என ஜெயகாந்தன்
சொல்ல, "நீங்கள் நீங்களாகவே இருங்கள் மற்றவர்களுக்காக மாறக்கூடாது . துன்னூறுடன் நீங்கள் வந்து இருந்தாலும் கூட உங்களை வரவேற்று பேசி இருப்பேன் " என்றாராம் . எவ்வளவு பெரிய மனிதர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
» உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|