புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர்செல் நிறுவனம் திவால்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- GuestGuest
First topic message reminder :
பெரும் கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவை நிறுவனமான ஏர்செல் (Aircel Ltd) திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
ஏர்செல் நிறுவனம் திவால் நிறுவனம் என அறிவிக்கக் கோரும் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கத்தின் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்துக்கு அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீதப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது. மேக்சிஸ் நிறுவனம் மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானதாகும்.
இதன் மூலம் ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவில் தொலைத் தொடர்பு தொழில் துறையில் மேற்கொண்ட முதலீடுகள் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன.
கடந்த பல மாதங்களாக வங்கிகளுடன் நிறுவனத்தின் கடன்களை மறு சீரமைப்பு செய்ய நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏர்செல் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியமும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனம் இதுவரையில் ஏறத்தாழ 155 பில்லியன் ரூபாய் (மலேசிய மதிப்பில் 9.48 பில்லியன் ரிங்கிட்) கடனில் சிக்கிக் கொண்டுள்ளது.
நன்றி-selliyal
பெரும் கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவை நிறுவனமான ஏர்செல் (Aircel Ltd) திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
ஏர்செல் நிறுவனம் திவால் நிறுவனம் என அறிவிக்கக் கோரும் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கத்தின் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்துக்கு அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீதப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது. மேக்சிஸ் நிறுவனம் மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானதாகும்.
இதன் மூலம் ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவில் தொலைத் தொடர்பு தொழில் துறையில் மேற்கொண்ட முதலீடுகள் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன.
கடந்த பல மாதங்களாக வங்கிகளுடன் நிறுவனத்தின் கடன்களை மறு சீரமைப்பு செய்ய நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏர்செல் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியமும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனம் இதுவரையில் ஏறத்தாழ 155 பில்லியன் ரூபாய் (மலேசிய மதிப்பில் 9.48 பில்லியன் ரிங்கிட்) கடனில் சிக்கிக் கொண்டுள்ளது.
நன்றி-selliyal
மேற்கோள் செய்த பதிவு: 1260298SK wrote:நேற்று முந்தினம் தான் என் சிம் கார்டு தொலைந்தது இப்போ என்னக்கு சிம்கார்டு வாங்கவேண்டும் அப்பறம் mnp பண்ணவேண்டும் அனால் இருக்கும் நிலையில் சிம் கார்டு வாங்க முடியுமா என்பதே தெரியல
சிம்கார்ட் வாங்க வேண்டுமா? அதுவும் ஏர்செல்லில்.. வாய்ப்பே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260300சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260298SK wrote:நேற்று முந்தினம் தான் என் சிம் கார்டு தொலைந்தது இப்போ என்னக்கு சிம்கார்டு வாங்கவேண்டும் அப்பறம் mnp பண்ணவேண்டும் அனால் இருக்கும் நிலையில் சிம் கார்டு வாங்க முடியுமா என்பதே தெரியல
சிம்கார்ட் வாங்க வேண்டுமா? அதுவும் ஏர்செல்லில்.. வாய்ப்பே இல்லை!
ஆம் அண்ணா
மாலை இரண்டு மணி நேரம் சேவை வழங்குவதாகக் கூறியுள்ளார்கள், அந்த நேரத்தில் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்! ஆனால் தொலைந்து போன் சிம் நிலை பற்றி ஒன்றும் கூற இயலாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260309சிவா wrote:மாலை இரண்டு மணி நேரம் சேவை வழங்குவதாகக் கூறியுள்ளார்கள், அந்த நேரத்தில் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்! ஆனால் தொலைந்து போன் சிம் நிலை பற்றி ஒன்றும் கூற இயலாது!
ஏர்செல் தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:-
முடங்கியுள்ள சேவை சரியாக 4 நாட்கள் ஆகும்.
வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு
விரைவில் மாற்றிக் கொள்வதற்கான போர்ட் எண் கிடைக்கும்.
ஏர்செல் நிறுவனம் திவால் என்பது முழுவதுமான உண்மை
கிடையாது. கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது
என்று கூறியுள்ளார்.
-
---------------------
முடங்கியுள்ள சேவை சரியாக 4 நாட்கள் ஆகும்.
வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு
விரைவில் மாற்றிக் கொள்வதற்கான போர்ட் எண் கிடைக்கும்.
ஏர்செல் நிறுவனம் திவால் என்பது முழுவதுமான உண்மை
கிடையாது. கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது
என்று கூறியுள்ளார்.
-
---------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜியோவின் கைங்கிரியத்தால் இன்னும் எத்தனை கம்பெனி மூடுவிழா காணப்போகிறதோ.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ayyasamy ram wrote:ஏர்செல் தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:-
முடங்கியுள்ள சேவை சரியாக 4 நாட்கள் ஆகும்.
வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு
விரைவில் மாற்றிக் கொள்வதற்கான போர்ட் எண் கிடைக்கும்.
ஏர்செல் நிறுவனம் திவால் என்பது முழுவதுமான உண்மை
கிடையாது. கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது
என்று கூறியுள்ளார்.
-
---------------------
ஆறுதலான செய்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260294ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260279T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260277ஜாஹீதாபானு wrote:என்னுடைய 2 போன் நம்பரும் வேலை செய்யலமேற்கோள் செய்த பதிவு: 1260263SK wrote:இது தொடர்பாக நான் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறேன்
வெற்றி பெற வாழ்த்துகள்.
அதற்கு முன்னால் போனில் பாலன்ஸ் இருக்க என்று பார்க்கவும். நஷ்ட கணக்கில் எவ்வளவு போகும்.
நிதி ஒன்று ஆரம்பித்து உங்கள் இருவருக்கும் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.
ரமணியன்
நான் ரொம்ப ஆசைப்படமாட்டேன் ஐயா . எவ்வளவு சேருதோ குடுங்க
எவ்வளவு சேருதோ அவ்வளவும் வேண்டுமா அல்லது சேருவதில் பங்கு வேண்டுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1260373T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260294ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260279T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260277ஜாஹீதாபானு wrote:என்னுடைய 2 போன் நம்பரும் வேலை செய்யலமேற்கோள் செய்த பதிவு: 1260263SK wrote:இது தொடர்பாக நான் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறேன்
வெற்றி பெற வாழ்த்துகள்.
அதற்கு முன்னால் போனில் பாலன்ஸ் இருக்க என்று பார்க்கவும். நஷ்ட கணக்கில் எவ்வளவு போகும்.
நிதி ஒன்று ஆரம்பித்து உங்கள் இருவருக்கும் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.
ரமணியன்
நான் ரொம்ப ஆசைப்படமாட்டேன் ஐயா . எவ்வளவு சேருதோ குடுங்க
எவ்வளவு சேருதோ அவ்வளவும் வேண்டுமா அல்லது சேருவதில் பங்கு வேண்டுமா?
ரமணியன்
எப்படி குடுத்தாலும் சரியே
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|