Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
+4
krishnanramadurai
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
First topic message reminder :
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நாட்டு நடப்புக்கு தக்கபடி நீங்களும் குறட்பாக்கள்
தனித் திரியாக ஈகரையில் ஆரம்பியுங்கள்.MJ .
ரமணியன்
தனித் திரியாக ஈகரையில் ஆரம்பியுங்கள்.MJ .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
அறுசீர் ஆசிரிய விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் காய் என்னும் வாய்ப்பாட்டில் )
********************************************************************************************************************************************
திருக்குறள் தினமும் படித்திடும் எவனும்
...திருடிட மாட்டானே !
திருடரும் தினமும் திருக்குறள் படித்தால்
...திருந்திட வாய்ப்புண்டு
இருமனப் பெண்டிர் கள்ளுடன் கவறும்
...இடர்தரும் என்றானே !
குருவெனக் கொண்டு வள்ளுவன் தன்னை
...கும்பிட மறவாதே !
********************************************************************************************************************************************
திருக்குறள் தினமும் படித்திடும் எவனும்
...திருடிட மாட்டானே !
திருடரும் தினமும் திருக்குறள் படித்தால்
...திருந்திட வாய்ப்புண்டு
இருமனப் பெண்டிர் கள்ளுடன் கவறும்
...இடர்தரும் என்றானே !
குருவெனக் கொண்டு வள்ளுவன் தன்னை
...கும்பிட மறவாதே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
அறுசீர் ஆசிரிய விருத்தம் .
*****************************************
கனமழை பெய்தால் களிப்புறும் மூவர்
...கண்ணெதிர் காண்பீரே !
அனுதினம் பள்ளி சென்றிடும் சிறுவர்
...அகமிக மகிழ்வாரே !
வனமதில் பெய்யும் மழையினால் உழவர்
...மகிழ்தலும் இயல்பன்றோ !
தனம்தரும் வாரி வைத்தியர் தமக்கு
...தந்திடும் நோயாலே !
*****************************************
கனமழை பெய்தால் களிப்புறும் மூவர்
...கண்ணெதிர் காண்பீரே !
அனுதினம் பள்ளி சென்றிடும் சிறுவர்
...அகமிக மகிழ்வாரே !
வனமதில் பெய்யும் மழையினால் உழவர்
...மகிழ்தலும் இயல்பன்றோ !
தனம்தரும் வாரி வைத்தியர் தமக்கு
...தந்திடும் நோயாலே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நேரிசை வெண்பா
*****************************
நாத்திகனா வள்ளுவன் நம்பாதீர் மக்களே !
ஆத்திகன் ஆனால் அறிவுள்ள - ஆத்திகன்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வமெனச் சொன்னதை நோக்கு .
*****************************
நாத்திகனா வள்ளுவன் நம்பாதீர் மக்களே !
ஆத்திகன் ஆனால் அறிவுள்ள - ஆத்திகன்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வமெனச் சொன்னதை நோக்கு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :
****************************************************************
( விளம் மா தேமா விளம் மா தேமா )
கருக்கலில் எழுந்து கொஞ்சம்
...கமகம காபி தன்னை
பருகிய பின்னர் செய்தி
...படித்திடும் வேளை தன்னில்
தெருவினில் நண்பன் வந்து
...தலையினைச் சொரிந்து நிற்க
அருகினில் சென்று கேட்க
...ஆயிரம் வேண்டும் என்றான் .
****************************************************************
( விளம் மா தேமா விளம் மா தேமா )
கருக்கலில் எழுந்து கொஞ்சம்
...கமகம காபி தன்னை
பருகிய பின்னர் செய்தி
...படித்திடும் வேளை தன்னில்
தெருவினில் நண்பன் வந்து
...தலையினைச் சொரிந்து நிற்க
அருகினில் சென்று கேட்க
...ஆயிரம் வேண்டும் என்றான் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
கட்டளைக் கலித்துறை
************************************
கற்றவா் நெஞ்சில் க௫ணை சுரக்கும் கடலெனவே
மற்றவா் துன்பம் மதித்தே உதவும் மனத்தினிலே
பற்றும் வினைகள் பறந்து விலகும் பனியெனவே
நற்றவா் சேவடி நாளும் பணிவது நம்கடனே !.
************************************
கற்றவா் நெஞ்சில் க௫ணை சுரக்கும் கடலெனவே
மற்றவா் துன்பம் மதித்தே உதவும் மனத்தினிலே
பற்றும் வினைகள் பறந்து விலகும் பனியெனவே
நற்றவா் சேவடி நாளும் பணிவது நம்கடனே !.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
வஞ்சி விருத்தம்
***************************
பொன்னும் பொ௫ளும் யான்வேண்டேன்
மன்னும் புகழும் யான்வேண்டேன்
கன்னித் தமிழில் கவிபாடும்
இன்பம் ஒன்றே வேண்டுவனே !
***************************
பொன்னும் பொ௫ளும் யான்வேண்டேன்
மன்னும் புகழும் யான்வேண்டேன்
கன்னித் தமிழில் கவிபாடும்
இன்பம் ஒன்றே வேண்டுவனே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
குறள் வெண்பா
================
முதலடி நான்கு சீர்களும் , இரண்டாமடி மூன்று சீர்களும் பெற்று வருவது குறள் வெண்பாவாகும் . இரண்டாமடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய் நாள் ,மலர் , காசு பிறப்பு என்னும் வாய்ப்பாட்டுகளுள் ஒன்றினைக் கொண்டு முடியும் .
ஒன்று , மூன்றாம் சீர்களில் மோனையும் , இரண்டடிகளும் ஒரு எதுகை பெற்றும் முடியும் . வெண்டளை மட்டுமே பயின்று வரக்கூடிய சீர்களைப் பெற்று வருவது குறள் வெண்பா ஆகும் .
திருக்குறள் முழுமையும் இவ்வகையே .
எடுத்துக்காட்டு :
===============
எள்ளில் இருக்கின்ற எண்ணெய் நறுமணம்
உள்ளில் இருக்கும் உணர் .
================
முதலடி நான்கு சீர்களும் , இரண்டாமடி மூன்று சீர்களும் பெற்று வருவது குறள் வெண்பாவாகும் . இரண்டாமடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய் நாள் ,மலர் , காசு பிறப்பு என்னும் வாய்ப்பாட்டுகளுள் ஒன்றினைக் கொண்டு முடியும் .
ஒன்று , மூன்றாம் சீர்களில் மோனையும் , இரண்டடிகளும் ஒரு எதுகை பெற்றும் முடியும் . வெண்டளை மட்டுமே பயின்று வரக்கூடிய சீர்களைப் பெற்று வருவது குறள் வெண்பா ஆகும் .
திருக்குறள் முழுமையும் இவ்வகையே .
எடுத்துக்காட்டு :
===============
எள்ளில் இருக்கின்ற எண்ணெய் நறுமணம்
உள்ளில் இருக்கும் உணர் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|