Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
+4
krishnanramadurai
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
First topic message reminder :
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1260543மூர்த்தி wrote:ஐயா நன்றி. கொஞ்சம் அதிகம்.புதிதாக இயைபு என்று வேறு சொல்கிறீர்கள். புரியவில்லை. எடுத்துக்காட்டுகளுடன் படித்துவிட்டு வருகிறேன். ஏற்ற பாடல்களை தந்தால் ஒப்பிட்டு தெரிந்து கொள்ள முடியும்.
ஐயா பாரதியார் பாடல் சிந்து வகை என்றீர்கள். அப்படியானால் அவருக்குப் பின் வந்த பாரதிதாசன்,சினிமாப் பாடகர்கள் எழுதியவை எந்த வகை? இவை யாப்பிலக்கணத்தில் எழுதப்பட்டவையா?
தற்போதய பாடல்கள்,கவிதைகள் இந்த இலக்கண விதிகளுக்குள் காணோமே?
இலக்கணமில்லாக் கவிதைகள் என்பதால் தான் உடனே காணாமல் போகின்றனவா?
இந்தத் திரியின் நோக்கமே , மரபுக்கு கவிதையின் அனைத்துப் பாக்களையும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் . பாரதியார் சிந்துப் பாக்களை மட்டும் எழுதவில்லை . வெண்பா , ஆசிரியப்பா , கட்டளைக் கலித்துறை , எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் , வஞ்சி விருத்தம் , கலிப்பா என்று மரபுக் கவிதைகளின் அனைத்து வகைகளையும் கையாண்டுள்ளார் .
பாரதிதாசன் கவிதைகளும் மரபுக் கவிதைகளே ! ஆனால் தற்போதுள்ள சினிமாக் கவிதைகள் மரபுக் கவிதைகள் ஆகாது .
யாப்பிலக்கணத்தின் முதல்படி அசை பிரித்தலாகும் . ஒரு குறளை எடுத்துக்கொண்டு முதலில் அசை பிரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் .பிறகு படிப்படியாக எல்லாமே விளங்கும் .
கற்க - நேர்நேர் ( தனிக்குறில் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நேரசை எனப்படும் .)
கசடறக் - நிரை நிரை ( குறில் இணைந்து வந்தாலும் , குறிலிணை ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை )
கற்பவை - நிரை நிரை
நிற்க - நேர் நேர்
அதற்குத் - நிரை நேர்
தக - நிரை
இந்த விதிகளை மனதில் கொண்டு , உங்களுக்கு விருப்பப்பட்ட ஒரு குறட்பாவை எடுத்துக்கொண்டு முதலில் அசை பிரிக்கவும் . தவறு இருந்தால் சுட்டிக் காட்டுகிறேன் . பிறகு எல்லாமே உங்களுக்கு எளிதில் விளங்கும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி ஐயா.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அக - நிரை
ர -நேர்
முத -நிரை
ல -நேர்
எழுத் -நிரை
தெல் -நேர்
லாம் -நேர்
ஆ - நேர்
தி - நேர்
பக -நிரை
வன் - நேர்
முதற் -நிரை
றே -நேர்
உல -நிரை
கு -நேர்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்மிசை - நிரை நிரை
ஏகினான் -நிரை நேர்
மாணடி -நேர் நிரை
சேர்ந்தார் -நேர் நேர்
நிலமிசை -நிரை நிரை
நீடு - நிரை
வாழ் வார்- நேர்நேர்
கொஞ்சம் குழப்பம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அக - நிரை
ர -நேர்
முத -நிரை
ல -நேர்
எழுத் -நிரை
தெல் -நேர்
லாம் -நேர்
ஆ - நேர்
தி - நேர்
பக -நிரை
வன் - நேர்
முதற் -நிரை
றே -நேர்
உல -நிரை
கு -நேர்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்மிசை - நிரை நிரை
ஏகினான் -நிரை நேர்
மாணடி -நேர் நிரை
சேர்ந்தார் -நேர் நேர்
நிலமிசை -நிரை நிரை
நீடு - நிரை
வாழ் வார்- நேர்நேர்
கொஞ்சம் குழப்பம்.
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
முதல் குறட்பாவில் சரியாக அசை பிரித்துள்ளீர்கள் . கடைசி சீரில் மட்டும் தவறு உள்ளது . எப்போதும் வெண்பாவின் இறுதிச் சீர் ஓரசையில் முடியவேண்டும் என்பது விதி .
இறுதிச்சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டினுள் இருக்கவேண்டும் .
உலகு என்னும் சொல் பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் அடங்கும் . எனவே
உலகு > நிரை நேர் என்று சொல்லாமல் பிறப்பு என்று சொல்லவேண்டும் .
இறுதிச் சீர் " உண்டு " என்று வந்தால் நேர் நேர் என்று சொல்லாமல் காசு என்று சொல்லவேண்டும் .
இரண்டாவது குறட்பாவில்
ஏகினான் > ஏ / கினான் > நேர் நிரை
நீடுவாழ் > நீ / டுவாழ் > நேர் நிரை
வார் > நாள் என்னும் வாய்ப்பாடு .
மற்றதெல்லாம் சரி .
இறுதிச்சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டினுள் இருக்கவேண்டும் .
உலகு என்னும் சொல் பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் அடங்கும் . எனவே
உலகு > நிரை நேர் என்று சொல்லாமல் பிறப்பு என்று சொல்லவேண்டும் .
இறுதிச் சீர் " உண்டு " என்று வந்தால் நேர் நேர் என்று சொல்லாமல் காசு என்று சொல்லவேண்டும் .
இரண்டாவது குறட்பாவில்
ஏகினான் > ஏ / கினான் > நேர் நிரை
நீடுவாழ் > நீ / டுவாழ் > நேர் நிரை
வார் > நாள் என்னும் வாய்ப்பாடு .
மற்றதெல்லாம் சரி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று .
இக்குறட்பாவின் இறுதிச்சீர் நன்று , காசு என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது .
தன்றே மறப்பது நன்று .
இக்குறட்பாவின் இறுதிச்சீர் நன்று , காசு என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி ஐயா. பத்து கணக்கு சொல்லி ஒன்பது பிழை மற்றெல்லாம் சரி என்பது போல் இருக்கிறது.
புதிதாக வாய்பாடு சொல்கிறீர்களே!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
அன்றே மறப்பது நன்று.
நன்றி - நேர் நேர்
மறப்பது - நேர் நேர் நிரை
நன்றன்று - நேர் நேர்
நன்றல்ல - நேர் நேர் நேர்
அன்றே - நேர் நேர்
மறப்பது - நேர் நேர் நிரை
நன்று - காசு
கடைசிச் சீர் -பிறப்பு,காசு ..என சொல்லப்பட்டுள்ளதே. அது என்ன வாய்பாடு?
புதிதாக வாய்பாடு சொல்கிறீர்களே!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
அன்றே மறப்பது நன்று.
நன்றி - நேர் நேர்
மறப்பது - நேர் நேர் நிரை
நன்றன்று - நேர் நேர்
நன்றல்ல - நேர் நேர் நேர்
அன்றே - நேர் நேர்
மறப்பது - நேர் நேர் நிரை
நன்று - காசு
கடைசிச் சீர் -பிறப்பு,காசு ..என சொல்லப்பட்டுள்ளதே. அது என்ன வாய்பாடு?
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி > நன் / றி > நேர் நேர்
மறப்பது . மறப் / பது > நிரை நிரை
நன்றன்று > நன் / றன் / று > நேர் நேர் நேர்
நன்றல்ல > நன் / றல் / ல > நேர் நேர் நேர்
தன்றே > தன் / றே > நேர் நேர்
மறப்பது > மறப் / பது > நிரை நிரை
நன்று > காசு
வெண்பாவின் இறுதிச்சீரை ஓரசையில் கொள்ளவேண்டும் என்பதால் அது நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .
இறுதிச்சீர் " கால் " என்று முடிந்தால் நாள் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " விடும் " என்று முடிந்தால் மலர் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " வித்து " என்று முடிந்தால் காசு என்னும் வாய்ப்பாடு
இறுதிச்சீர் " உலகு " என்று முடிந்தால் பிறப்பு என்னும் வாய்ப்பாடு .
வெண்பாவுக்கு மட்டுமே இறுதிச்சீர் இவ்வாறுதான் முடியவேண்டும் என்று விதி உள்ளது . பிற பாக்களுக்கு இல்லை . முதலில் யாப்பிலக்கணம் கடினமாக இருப்பதுபோல் தோன்றினாலும் , முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் எளிதாகிவிடும் . நானும் முதலில் கற்றுக்கொள்ளும்போது இடர்ப்பட்டேன் . பிறகு பல குறட்பாக்களை எடுத்துக்கொண்டு , பயிற்சி மேற்கொண்டதில் , வெண்பா இலக்கணம் தெளிவாயிற்று . ஆகவே மனம் தளர வேண்டாம் .
மறப்பது . மறப் / பது > நிரை நிரை
நன்றன்று > நன் / றன் / று > நேர் நேர் நேர்
நன்றல்ல > நன் / றல் / ல > நேர் நேர் நேர்
தன்றே > தன் / றே > நேர் நேர்
மறப்பது > மறப் / பது > நிரை நிரை
நன்று > காசு
வெண்பாவின் இறுதிச்சீரை ஓரசையில் கொள்ளவேண்டும் என்பதால் அது நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .
இறுதிச்சீர் " கால் " என்று முடிந்தால் நாள் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " விடும் " என்று முடிந்தால் மலர் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " வித்து " என்று முடிந்தால் காசு என்னும் வாய்ப்பாடு
இறுதிச்சீர் " உலகு " என்று முடிந்தால் பிறப்பு என்னும் வாய்ப்பாடு .
வெண்பாவுக்கு மட்டுமே இறுதிச்சீர் இவ்வாறுதான் முடியவேண்டும் என்று விதி உள்ளது . பிற பாக்களுக்கு இல்லை . முதலில் யாப்பிலக்கணம் கடினமாக இருப்பதுபோல் தோன்றினாலும் , முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் எளிதாகிவிடும் . நானும் முதலில் கற்றுக்கொள்ளும்போது இடர்ப்பட்டேன் . பிறகு பல குறட்பாக்களை எடுத்துக்கொண்டு , பயிற்சி மேற்கொண்டதில் , வெண்பா இலக்கணம் தெளிவாயிற்று . ஆகவே மனம் தளர வேண்டாம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நள்ளிரவு இருந்தாலும் ஒரு கேள்வி.
பா+லும் ,அதுபோல் ம+றப்+பது என ஏன் பிரிக்கக் கூடாது.
நன்றி.
பா+லும் ,அதுபோல் ம+றப்+பது என ஏன் பிரிக்கக் கூடாது.
நன்றி.
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
ஒரு சொல்லில் முதலில் நெடில் வந்தால் , அது நேரசையாகிவிடும் .
எனவே பா - நேரசை " லும் " என்ற சொல்லில் குறில் ஒற்றடுத்து வருவதால் அதுவும் நேரசையாகும் .
குறில் இணைந்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் , அதை அப்படியே ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்..
மறப்பது என்ற சொல்லில் முதலில் உள்ள இரண்டு குற்றெழுத்துக்களை ஒற்றுடன் சேர்த்து ஒரு அசையாகக் கொள்ளவேண்டும் .. எனவே
மறப்பது > மறப் / பது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . அதை மூன்று அசையாகப் பிரித்தல் கூடாது .
எனவே பா - நேரசை " லும் " என்ற சொல்லில் குறில் ஒற்றடுத்து வருவதால் அதுவும் நேரசையாகும் .
குறில் இணைந்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் , அதை அப்படியே ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்..
மறப்பது என்ற சொல்லில் முதலில் உள்ள இரண்டு குற்றெழுத்துக்களை ஒற்றுடன் சேர்த்து ஒரு அசையாகக் கொள்ளவேண்டும் .. எனவே
மறப்பது > மறப் / பது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . அதை மூன்று அசையாகப் பிரித்தல் கூடாது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி ஐயா.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பார்க்குத்> துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
துப்பாக்கித்>துப்+பாக்+கித் -நேர் நேர் நேர்
துப்பார்க்குத்>துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
தூஉம்>தூ+உம் -நேர் நிரை
மழை> நிரை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பார்க்குத்> துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
துப்பாக்கித்>துப்+பாக்+கித் -நேர் நேர் நேர்
துப்பார்க்குத்>துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
தூஉம்>தூ+உம் -நேர் நிரை
மழை> நிரை
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
துப்பாய > துப் / பா / ய > நேர் நேர் நேர்
தூஉம் > தூ / உம் > நேர் நேர்
என்று வரும் .
தூஉம் > தூ / உம் > நேர் நேர்
என்று வரும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|