புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
59 Posts - 55%
heezulia
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
54 Posts - 55%
heezulia
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 19, 2018 5:56 am

ஆழி செந்தில்நாதன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தமிழகம் தன் உரிமையைக் காவிரியில் இழந்துவருகிறது. சிலர் சமநிலையான தீர்ப்பு என்றும் சொல்கிறார்கள். ஆனால், கர்நாடகம் கொண்டாடுகிறது. நாம் தலைகுனிந்து நிற்கிறோம். எங்கே இருக்கிறது சமநிலை? காவிரி தங்களுடைய சொத்து என்றும் ஒரு சொட்டுநீர்கூட விடமாட்டோம் என்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்திய அரசின் தீர்ப்புகளின்படி, நமக்கு 1991-ல் 205 டிஎம்சி உறுதிப்படுத்தப்பட்டது. 2007-ல் அது 192-ஆகக் குறைக்கப்பட்டது (நடுவர் மன்றங்களில்). இப்போது அதுவும் குறைந்து 177.25 க்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைப்புக்கு பின்னால் இருப்பது நடுநிலையான ஆய்வுகளா, அல்லது அரசியல் கணக்கா, அல்லது கர்நாடக, தமிழக நிலங்களின் புவியியல் அதிரடியாக மாறிவிட்டதா?

இன்றைய தீர்ப்பு சில விஷயங்களில் நமக்குச் சாதகமானது என்றாலும் (ஆணையம் அமைத்தல், பழைய ஒப்பந்தங்கள் செல்லுபடியாதல், அணை கட்டுதல் போன்றவை), அந்த சாதகமான விஷயங்களால் பலன் இல்லாமலும் போகக்கூடும்.

இந்தத் தீர்ப்பு தமிழர்களின் அரசியல் தோல்விதான். அதில் சந்தேகமேயில்லை. சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும்தான் என்றாலும், அடிப்படையை விட்டுக்கொடுத்துவிட்டு வேறென்ன பெறப்போகிறோம்?

செந்தில் குமார்

‘தமிழகத்தில் நிலத்தடிநீர் அதிகம் இருப்பதால் காவிரியில் பெறும் நீரின் அளவு குறைப்பு’ என்று சொல்லியிருக்காங்க... இப்படியே விட்டா ‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வரி வருவாய் அதிகமாக வருவதால் தமிழகத்துக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படும்’னு சொன்னாலும் சொல்வாங்க... நாமளும் மண்டைய ஆட்டிட்டு ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே’ன்னு பொலம்பிட்டுப் போக வேண்டியதுதான்!

ராம் சின்னப்பயல்

நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது. பின்னால் அமையவிருக்கும் நதி நீரை தேசியமயமாக்கல் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கும். மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி இனி எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது - இந்த இரண்டு சாராம்சங்களையும் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளலாம்!
நன்றி
தி இந்து

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 19, 2018 6:26 am

இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 6:51 am

பழ மு அவர்களே !
தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
பதிவிட்டப் பகுதி :விளையாட்டு செய்திகள் .
புகுந்து விளையாடுங்கள்.புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 7:31 am

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை 12JULYTHANJAVURFARMPESTICIDE
-

உலகமயமாக்கல் வந்துவிட்டதால் இப்போதே கடைகளில்
கர்நாடகா பொன்னி அரிசியைத்தான் மக்கள் தேவைக்கேற்ப
5, 10, 20 கிலோ பைகளில் வாங்கி செல்கிறார்கள்...!!
-
நாம் வாங்கும் அரிசி தமிழ்நாட்டில் எங்கோ உற்பத்தியானதாக கூட
இருக்ககூடும்...
ஆனால் கர்நாடகா பொன்னி என்று சொன்னால்தான்
நாம் வாங்கும் மனநிலையில் இருக்கிறோம்...
-
இதுதான் யதார்த்தம் என்பது!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 7:34 am


தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
-
தலைப்பு இணையகளம் தான்
தி இந்து-வில் சிந்தனைக்களம் என்ற பகுதியில் பிரசுரம் ஆகிறது
-


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 9:57 am

M.Jagadeesan wrote:இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1259936

இது தான் நடக்கும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 7:11 pm

விளையாட்டு செய்திகள் பகுதியிலிருந்து
தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக