புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒளி என்பது இருளற்ற தன்மையா? அல்லது இருள் என்பது ஒளியற்ற தன்மையா? இதற்கு அறிவியல் ரீதியாகப் பதில் கூற வேண்டாம். தர்க்க ரீதியாக, தத்துவ மட்டும் யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். கட்டுரையின் இறுதியில் பேசுவோம்.
இந்த அண்டத்தில் வேகமாகச் செல்லக்கூடியது எது என்று கேட்டால் கண்களை மூடிக்கொண்டு ஒளி (Light) என்று சொல்லிவிடலாம். ஏனெனில் இந்தப் பேரண்டத்தின் தூரம் மற்றும் விரிவு ஆகியவற்றை அளக்கக்கூட ஒளியைத்தான் (Lightyears) பயன்படுத்துகின்றனர். அதன் வேகத்தில் பயணித்தால் காலப் பயணம் (Timetravel) கூடச் சாத்தியமே என்கிறது ஒரு கோட்பாடு. ஆனால், அதைவிட வேகமான ஒன்று இவ்வுலகில் என்ன, இப்பேரண்டத்தில்கூட இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள் இயற்பியலாளர்கள்.
ஒரு சாரர் மட்டும், ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது என்கிறார்கள். ஒளியின் அளவிலேயே அல்லது சில சமயம் அதைவிட வேகமாகப் பயணிக்கக் கூடியது அது என்கின்றனர். ஆம், அதன் பெயர் இருள்! அது எப்படிங்க எனச் சண்டைக்கு வராதீர்கள். இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகள் எதையும் உடைக்காமல் இது எப்படிச் சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.
நன்றி
விகடன்
இந்த அண்டத்தில் வேகமாகச் செல்லக்கூடியது எது என்று கேட்டால் கண்களை மூடிக்கொண்டு ஒளி (Light) என்று சொல்லிவிடலாம். ஏனெனில் இந்தப் பேரண்டத்தின் தூரம் மற்றும் விரிவு ஆகியவற்றை அளக்கக்கூட ஒளியைத்தான் (Lightyears) பயன்படுத்துகின்றனர். அதன் வேகத்தில் பயணித்தால் காலப் பயணம் (Timetravel) கூடச் சாத்தியமே என்கிறது ஒரு கோட்பாடு. ஆனால், அதைவிட வேகமான ஒன்று இவ்வுலகில் என்ன, இப்பேரண்டத்தில்கூட இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள் இயற்பியலாளர்கள்.
ஒரு சாரர் மட்டும், ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது என்கிறார்கள். ஒளியின் அளவிலேயே அல்லது சில சமயம் அதைவிட வேகமாகப் பயணிக்கக் கூடியது அது என்கின்றனர். ஆம், அதன் பெயர் இருள்! அது எப்படிங்க எனச் சண்டைக்கு வராதீர்கள். இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகள் எதையும் உடைக்காமல் இது எப்படிச் சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.
நன்றி
விகடன்
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அய்யா நம்ம மனது அனைத்தையும்விட வேகமானதல்லவா .ஒளி சென்று சேருவதற்குள் இவாள் சென்று சேர்ந்துவிடுகிறார்கள் .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதற்கு நேரடி ஆதாரம் என்பது அறிவியல் ரீதியாக இருப்பதால் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். எனவே, நம் கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுவோம். இப்போது உங்களிடம் ஒரு சக்தி வாய்ந்த டார்ச் லைட் (Torch Light) இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் சக்தி எவ்வளவு என்றால் பூமியில் இருந்து வியாழன் கோள் வரை அதன் வெளிச்சம் தெரியும். அது வியாழன் கோளின் மொத்த விட்டத்தையும் (Diameter) தன் வெளிச்சத்தைக்கொண்டு மூடிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம் (கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாயா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). இப்போது உங்களின் ஒரு கையை மட்டும் டார்ச் லைட்டின் இந்த முனையில் இருந்து அந்த முனைக்குக் கொண்டு செல்கிறீர்கள். இதற்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரமே செலவாகியிருக்கும். வியாழனின் மொத்த விட்டம் 86,881 மைல்கள், ஒளியின் வேகம் நொடிக்கு 1,86,000 மைல்கள். எனவே ஒளி இந்தத் தூரத்தைக் கடக்க வேண்டுமென்றால் அரை நொடிக்கும் குறைவான நேரமே செலவாகி இருக்கும். நீங்கள் கையை நகர்த்தும்போது உங்கள் கை ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒளியை மறைத்திருக்கும். அந்த இடத்தில் ஒளி இருக்காது அதற்குப் பதில் இருள் அங்கே தோன்றியிருக்கும். நீங்கள் கைகளை நகர்த்திய அரை நொடிக்கும் குறைவான வேகத்தில் இருளும் வியாழனின் அந்தத் தூரத்தைக் கடந்திருக்கும். அதாவது, ஒளி வியாழன் வரை பரவ எடுத்துக்கொண்ட நேரத்தைவிட, குறைவான நேரத்தில் இருள் பரவியிருக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எந்த ஒரு வெளிச்சமும் இல்லாத ஒன்றைத்தான் நாம் இருள் என்கிறோம். ஒளியின் பயணம் என்றால் ஃபோட்டான்களோ அல்லது ஒளித் துகள்களோ அந்த இடத்தில் பயணித்துக்கொண்டு இருக்கும். இதற்கு முரண்பாடாக, இருளின் பயணம் என்பதில் ஒரு பொருளோ, துகளோ பயணிப்பது அல்ல. ஒளியின் பாதையில் தடையை ஏற்படுத்தினால் அங்கே இருள் தானாக உருவாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது தூரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக வைத்துக்கொள்வோம். ஒளி பூமியில் இருந்து 6,00,000 கிலோமீட்டரைத் தாண்டி பயணித்துக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கு ஒளிக்குத் தேவைப்படும் நேரம் இரண்டு நொடிகளுக்கு மேல் (நொடிக்கு 2,99,338 கிலோமீட்டர்கள் என்பதே ஒளியின் வேகம்). அந்தப் பாதையில் நீங்கள் ஒரு தடையை வைக்கிறீர்கள் எனில் வைத்த நொடியே அந்த 6,00,000 கிலோமீட்டர்களிலும் இருள் சூழ்ந்துகொள்ளும். அதாவது ஒளி அந்த 6,00,000 கிலோமீட்டருக்குப் பரவ எடுத்துக்கொண்ட நேரத்தைவிட, குறைவான நேரத்திலேயே இருள் பரவிவிட்டது.
அவ்வளவுதான், அடிப்படை இயற்பியல் விதிகளை மாற்றாமல் உடைக்காமல் ஒளியைவிட வேகமானது இருள் என்பது உறுதியாகி விட்டதல்லவா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாம் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்வியை நினைவுகூர்ந்து கொள்வோம். 'ஒளி என்பது இருளற்ற தன்மையா? அல்லது இருள் என்பது ஒளியற்ற தன்மையா?' தர்க்க ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் இருள் என்பதை, ஒளியின் எதிர்ப்பதமாக மட்டுமே நாம் பார்ப்பதாலும், அதையும் ஒரு பொருளாகக் கருதுவதாலும், இந்த அறிவியல் ரீதியான டார்ச்லைட் விளையாட்டை, ஒரு சிந்தனைப் பரிசோதனையாக (Thought Experiment) நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படை இயற்பியல் விதியின்படி, ஒளியின் வேகத்தை இதுவரை யாராலும் மிஞ்ச முடியவில்லை.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐயா இந்த ஒளி , இருள்
விளையாட்டு என்பதில்லை.
நீங்களும் கொஞ்சம் மண்டையை
கசக்குங்கள் நிச்சயம் ஒரு விடை
கிடைக்கும்.
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு
ஆரம்பம்.
அவர்கள் மட்டுமே மண்டையை
உடைத்து கொள்ளலாமா?
விளையாட்டு என்பதில்லை.
நீங்களும் கொஞ்சம் மண்டையை
கசக்குங்கள் நிச்சயம் ஒரு விடை
கிடைக்கும்.
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு
ஆரம்பம்.
அவர்கள் மட்டுமே மண்டையை
உடைத்து கொள்ளலாமா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262474anikuttan wrote:அய்யா நம்ம மனது அனைத்தையும்விட வேகமானதல்லவா .ஒளி சென்று சேருவதற்குள் இவாள் சென்று சேர்ந்துவிடுகிறார்கள் .
இதுவும் சரிதானே ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262614
மேற்கோள் செய்த பதிவு: 1262614SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262474anikuttan wrote:அய்யா நம்ம மனது அனைத்தையும்விட வேகமானதல்லவா .ஒளி சென்று சேருவதற்குள் இவாள் சென்று சேர்ந்துவிடுகிறார்கள் .
இதுவும் சரிதானே ஐயா
ஆம் இதைத்தான் மனோவேகம் என்று கூறுவார்கள். 100 G கு சமம், என்று முன்பே கூறினார்கள்.
இப்போது 4 ஜி/5 ஜி பற்றிதான் நாம் பேசுகிறோம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|