புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
16 Posts - 55%
heezulia
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 3%
rajuselvam
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
17 Posts - 3%
prajai
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_m10இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 19, 2018 5:56 am

ஆழி செந்தில்நாதன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தமிழகம் தன் உரிமையைக் காவிரியில் இழந்துவருகிறது. சிலர் சமநிலையான தீர்ப்பு என்றும் சொல்கிறார்கள். ஆனால், கர்நாடகம் கொண்டாடுகிறது. நாம் தலைகுனிந்து நிற்கிறோம். எங்கே இருக்கிறது சமநிலை? காவிரி தங்களுடைய சொத்து என்றும் ஒரு சொட்டுநீர்கூட விடமாட்டோம் என்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்திய அரசின் தீர்ப்புகளின்படி, நமக்கு 1991-ல் 205 டிஎம்சி உறுதிப்படுத்தப்பட்டது. 2007-ல் அது 192-ஆகக் குறைக்கப்பட்டது (நடுவர் மன்றங்களில்). இப்போது அதுவும் குறைந்து 177.25 க்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைப்புக்கு பின்னால் இருப்பது நடுநிலையான ஆய்வுகளா, அல்லது அரசியல் கணக்கா, அல்லது கர்நாடக, தமிழக நிலங்களின் புவியியல் அதிரடியாக மாறிவிட்டதா?

இன்றைய தீர்ப்பு சில விஷயங்களில் நமக்குச் சாதகமானது என்றாலும் (ஆணையம் அமைத்தல், பழைய ஒப்பந்தங்கள் செல்லுபடியாதல், அணை கட்டுதல் போன்றவை), அந்த சாதகமான விஷயங்களால் பலன் இல்லாமலும் போகக்கூடும்.

இந்தத் தீர்ப்பு தமிழர்களின் அரசியல் தோல்விதான். அதில் சந்தேகமேயில்லை. சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும்தான் என்றாலும், அடிப்படையை விட்டுக்கொடுத்துவிட்டு வேறென்ன பெறப்போகிறோம்?

செந்தில் குமார்

‘தமிழகத்தில் நிலத்தடிநீர் அதிகம் இருப்பதால் காவிரியில் பெறும் நீரின் அளவு குறைப்பு’ என்று சொல்லியிருக்காங்க... இப்படியே விட்டா ‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வரி வருவாய் அதிகமாக வருவதால் தமிழகத்துக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படும்’னு சொன்னாலும் சொல்வாங்க... நாமளும் மண்டைய ஆட்டிட்டு ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே’ன்னு பொலம்பிட்டுப் போக வேண்டியதுதான்!

ராம் சின்னப்பயல்

நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது. பின்னால் அமையவிருக்கும் நதி நீரை தேசியமயமாக்கல் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கும். மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி இனி எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது - இந்த இரண்டு சாராம்சங்களையும் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளலாம்!
நன்றி
தி இந்து

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 19, 2018 6:26 am

இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 6:51 am

பழ மு அவர்களே !
தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
பதிவிட்டப் பகுதி :விளையாட்டு செய்திகள் .
புகுந்து விளையாடுங்கள்.புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 7:31 am

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை 12JULYTHANJAVURFARMPESTICIDE
-

உலகமயமாக்கல் வந்துவிட்டதால் இப்போதே கடைகளில்
கர்நாடகா பொன்னி அரிசியைத்தான் மக்கள் தேவைக்கேற்ப
5, 10, 20 கிலோ பைகளில் வாங்கி செல்கிறார்கள்...!!
-
நாம் வாங்கும் அரிசி தமிழ்நாட்டில் எங்கோ உற்பத்தியானதாக கூட
இருக்ககூடும்...
ஆனால் கர்நாடகா பொன்னி என்று சொன்னால்தான்
நாம் வாங்கும் மனநிலையில் இருக்கிறோம்...
-
இதுதான் யதார்த்தம் என்பது!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 7:34 am


தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
-
தலைப்பு இணையகளம் தான்
தி இந்து-வில் சிந்தனைக்களம் என்ற பகுதியில் பிரசுரம் ஆகிறது
-


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 9:57 am

M.Jagadeesan wrote:இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1259936

இது தான் நடக்கும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 7:11 pm

விளையாட்டு செய்திகள் பகுதியிலிருந்து
தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக