Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
+2
SK
heezulia
6 posters
Page 11 of 13
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
யாரு இவரு கண்டுபுடிங்க
First topic message reminder :
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
வரலக்ஷ்மி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
![யாரு இவரு கண்டுபுடிங்க - Page 11 S.Varalakshmi](https://2.bp.blogspot.com/-WXQV-RdR44w/V_zDiCZGDmI/AAAAAAAACfc/v_8cJ0xLCXgx4sQhRw_ao9FWufGXFkJyACLcB/s1600/S.Varalakshmi.jpg)
-
1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் [^] கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் [^] பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.
சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.
இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருக வைப்பது.
அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.
திருடாதே, கந்தன் கருணை, சினிமா பைத்தியம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது [^] உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
-
நன்றி-ரேடியோ- கானாபிரபா
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
15.07.2020
பாலு சார், அய்யாசாமி சார், ரெண்டு பேரும் தப்பா சொல்லிட்டீங்க.
வரலட்சுமி சிவாஜிக்கு தங்கச்சியா நடிச்சிருக்காரான்னு தெரீலீயே.
சரி சரி. வேற யாரும் ஒண்ணும் சொல்லலியே.
நானே சொல்றேன்.
இவரு வந்து.............. வந்து..................
AG ரத்னமாலா
ரேடியோவில இவங்க பாட்டை போடும்போது, A ரத்னமாலான்னுதான் சொல்வாங்களாம். G சொன்னதில்லயாமே. AP கோமளா, ஜமுனாராணி, ஜிக்கி, பானுமதி, சரோஜினி, P லீலா, ஞானசரஸ்வதி, TV ரத்னம், சந்திரபாபு, திருச்சி லோகநாதன், சிதம்பரம் எஸ்.ஜெயராமன் SC கிருஷ்ணன் போன்ற பிரபல பாடகர்கள், பாடகிகள் கூட ஏகப்பட்ட பாட்டுக்களை பாடியிருக்கார்.
MGRஇன் 'இன்பக் கனவு' நாடகத்தில MGRக்கு ஜோடியா நடிச்சார்.
என் தங்கைன்னு ஒரு படம். இதே பேர்ல நாடகமாக நடத்தப்பட்டுச்சு. அந்த நாடகத்ல ரத்னமாலா சிவாஜிக்கு தங்கையா நடிச்சார்.
MGR நாடக குழுவில நடிச்சிட்டு இருந்தார். சிவாஜி நாடக மன்றத்தில சேர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில, சிவாஜியின் மனைவி ஜக்கம்மாவாக நடிச்சார்.
TR மகாலிங்கத்தின் 'ஓர் இரவு' நாடகத்லேயும் நடிச்சார்.
இவர் பாடிய பாட்டுக்கள் சில :
புரிந்துகொள்ளவில்லை இன்னும் - மங்கையர் திலகம் 1955 - SC கிருஷ்ணனுடன்
பாரு பாரு - அருமை மகள் அபிராமி 1959 – K ராணி கூட
கண்ணுக்கழகா பெண்களை – அவள் யார் 1959 –ஜிக்கி கூட
அடிச்சது பார் ஒண்ணாம் நம்பர் – அபலை அஞ்சுகம் 1959 – AL ராகவன் கூட
பட்டு சேலை வாங்கி தாரேன் – இரு மனம் கலந்தால் திருமணம் 1960 – SCK கூட
கோபிக்கிறாபோல கோபிக்காதே – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 1959 – SCK கூட
வண்டே நீ வா வா – எல்லாம் இன்ப மயம் 1955
அக்கா மகளே சொக்கி – சுமங்கலி 1959 – SCK
பூமாலை போட்டு போன மாமா – தங்கப் பதுமை 1959 – SCK
அச்சா பஹுத் அச்சா – திருடாதே 1961 – SCK
போடு வெத்தல பாக்கு – நீலமலைத் திருடன் 1957 – SCK
உன் திருமுகத்தை ஒரு முகமா – மகாதேவி 1957 –சந்திரபாபு
கேட்டாலும் கேட்டது இப்படி – கலை அரசி 1963
போகாதே போகாதே என் – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 –திருச்சி லோகநாதன்
ஐ லவ் யூ ஆசையானேனே – அந்தமான் கைதி 1952 –சந்திரபாபு
கும்மாளம் போட்டதெல்லாம் – ஆரவல்லி 1957 – TV ரத்னம்
இது செங்கம்மா அது அங்கம்மா – ஆரவல்லி 1957 – SGR
இன்னொரு விஷயம் படிச்சேன். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. அத இங்க சொல்லலாமா இல்லியான்னும் தெரீல. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
- இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை
Baby Heerajan
பாலு சார், அய்யாசாமி சார், ரெண்டு பேரும் தப்பா சொல்லிட்டீங்க.
வரலட்சுமி சிவாஜிக்கு தங்கச்சியா நடிச்சிருக்காரான்னு தெரீலீயே.
சரி சரி. வேற யாரும் ஒண்ணும் சொல்லலியே.
நானே சொல்றேன்.
இவரு வந்து.............. வந்து..................
AG ரத்னமாலா
ரேடியோவில இவங்க பாட்டை போடும்போது, A ரத்னமாலான்னுதான் சொல்வாங்களாம். G சொன்னதில்லயாமே. AP கோமளா, ஜமுனாராணி, ஜிக்கி, பானுமதி, சரோஜினி, P லீலா, ஞானசரஸ்வதி, TV ரத்னம், சந்திரபாபு, திருச்சி லோகநாதன், சிதம்பரம் எஸ்.ஜெயராமன் SC கிருஷ்ணன் போன்ற பிரபல பாடகர்கள், பாடகிகள் கூட ஏகப்பட்ட பாட்டுக்களை பாடியிருக்கார்.
MGRஇன் 'இன்பக் கனவு' நாடகத்தில MGRக்கு ஜோடியா நடிச்சார்.
என் தங்கைன்னு ஒரு படம். இதே பேர்ல நாடகமாக நடத்தப்பட்டுச்சு. அந்த நாடகத்ல ரத்னமாலா சிவாஜிக்கு தங்கையா நடிச்சார்.
MGR நாடக குழுவில நடிச்சிட்டு இருந்தார். சிவாஜி நாடக மன்றத்தில சேர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில, சிவாஜியின் மனைவி ஜக்கம்மாவாக நடிச்சார்.
TR மகாலிங்கத்தின் 'ஓர் இரவு' நாடகத்லேயும் நடிச்சார்.
இவர் பாடிய பாட்டுக்கள் சில :
புரிந்துகொள்ளவில்லை இன்னும் - மங்கையர் திலகம் 1955 - SC கிருஷ்ணனுடன்
பாரு பாரு - அருமை மகள் அபிராமி 1959 – K ராணி கூட
கண்ணுக்கழகா பெண்களை – அவள் யார் 1959 –ஜிக்கி கூட
அடிச்சது பார் ஒண்ணாம் நம்பர் – அபலை அஞ்சுகம் 1959 – AL ராகவன் கூட
பட்டு சேலை வாங்கி தாரேன் – இரு மனம் கலந்தால் திருமணம் 1960 – SCK கூட
கோபிக்கிறாபோல கோபிக்காதே – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 1959 – SCK கூட
வண்டே நீ வா வா – எல்லாம் இன்ப மயம் 1955
அக்கா மகளே சொக்கி – சுமங்கலி 1959 – SCK
பூமாலை போட்டு போன மாமா – தங்கப் பதுமை 1959 – SCK
அச்சா பஹுத் அச்சா – திருடாதே 1961 – SCK
போடு வெத்தல பாக்கு – நீலமலைத் திருடன் 1957 – SCK
உன் திருமுகத்தை ஒரு முகமா – மகாதேவி 1957 –சந்திரபாபு
கேட்டாலும் கேட்டது இப்படி – கலை அரசி 1963
போகாதே போகாதே என் – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 –திருச்சி லோகநாதன்
ஐ லவ் யூ ஆசையானேனே – அந்தமான் கைதி 1952 –சந்திரபாபு
கும்மாளம் போட்டதெல்லாம் – ஆரவல்லி 1957 – TV ரத்னம்
இது செங்கம்மா அது அங்கம்மா – ஆரவல்லி 1957 – SGR
இன்னொரு விஷயம் படிச்சேன். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. அத இங்க சொல்லலாமா இல்லியான்னும் தெரீல. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
- இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
![யாரு இவரு கண்டுபுடிங்க - Page 11 Gt8kxF3pRCKUZMUolJmg+e0aeaae0aebee0ae9fe0ae95e0aebf-e0aeb0e0aea4e0af8de0aea9e0aeaee0aebee0aeb2e0aebe](https://www.filepicker.io/api/file/gt8kxF3pRCKUZMUolJmg+e0aeaae0aebee0ae9fe0ae95e0aebf-e0aeb0e0aea4e0af8de0aea9e0aeaee0aebee0aeb2e0aebe.jpg)
ஏ. ஜி. ரத்னமாலா
---
சிவாஜியின் மனைவி கமலாம்மாள் என்பது அனைவருக்கும்
தெரிந்த விஷயம். ஆனால், சிவாஜிக்கு ரத்னமாலா என்ற
பெயரில் இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்ற செய்தி
வெளியானபோது சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து
போயினர்...
சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின்
பெயர் லைலா...
...சிவாஜி என்ற ஒரு சகாப்தத்தின் – ஒரு மகாபுருஷனின்
தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கிருந்த பலவீனத்தை யாரும்
சர்ச்சைக்குள்ளாக்க விரும்பவில்லை என்பதே உண்மை...
-
நன்றி
புகைப்படம் & மேலதக தகவல்- ரேடயோஸ்பதி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
![யாரு இவரு கண்டுபுடிங்க - Page 11 DTRXzjJpT9K1y40snfRV+3bf1d74f-cd5f-40c5-a9f2-8ce17b2e60e2](https://www.filepicker.io/api/file/dTRXzjJpT9K1y40snfRV+3bf1d74f-cd5f-40c5-a9f2-8ce17b2e60e2.jpg)
-
ரத்னமாலா பாடிய சினிமாக்க்களின் ஸ்டில் போட்டோ
நன்றி-ஊடகம்
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது:
-
பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின்,
1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும்
நாடகமாக நடித்தோம்
சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி,
'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...'
என்ற பாடலில்,
'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...'
என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில்,
ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது.
ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை
மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த
வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.
நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும்,
சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி,கைதட்டினர்.
-
-------------------------------நன்றி:
நான் சுவாசிக்கும் சிவாஜி (16) - ஒய்.ஜி. மகேந்திரன்
தினமலர்-வாரமலர் 19-06-2014
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
16.07.2020
இத இத இதத்தான் எழுதணும்னு நெனச்சேன் சார். நீங்க எழுதுவீங்கன்னு நான் எதிர்பாத்தத்துதான்.
ரத்னமாலா, சிவாஜியின் அன்னியோன்ய உறவு வெளியே தெரிஞ்சப்போ, யாரும் நம்பலியாம். சினிமா பிரபலங்கள் பத்தி வர்ற கிசுகிசுன்னு நெனச்சுட்டாங்களாம்.
லைலாவின் கணவர் தன்ராஜ் ஒரு நாடக நடிகராம். பிள்ளைங்க இருக்காங்களாம். தன்ராஜ் சினிமாவில டாக்டர், இன்ஸ்பெக்டர் இது மாதிரி சின்ன சின்ன வேஷங்களில நடிச்சிருக்காராமே. சிவாஜி குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்சவங்க, தன்ராஜை சிவாஜியின் மருமகன்னுதான் சொல்வாங்களாம்.
நன்றி அய்யாசாமி சார்
Baby Heerajan
இத இத இதத்தான் எழுதணும்னு நெனச்சேன் சார். நீங்க எழுதுவீங்கன்னு நான் எதிர்பாத்தத்துதான்.
ரத்னமாலா, சிவாஜியின் அன்னியோன்ய உறவு வெளியே தெரிஞ்சப்போ, யாரும் நம்பலியாம். சினிமா பிரபலங்கள் பத்தி வர்ற கிசுகிசுன்னு நெனச்சுட்டாங்களாம்.
லைலாவின் கணவர் தன்ராஜ் ஒரு நாடக நடிகராம். பிள்ளைங்க இருக்காங்களாம். தன்ராஜ் சினிமாவில டாக்டர், இன்ஸ்பெக்டர் இது மாதிரி சின்ன சின்ன வேஷங்களில நடிச்சிருக்காராமே. சிவாஜி குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்சவங்க, தன்ராஜை சிவாஜியின் மருமகன்னுதான் சொல்வாங்களாம்.
நன்றி அய்யாசாமி சார்
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
A ரத்னமாலா என்றே போட்டுக்கொண்ட AG ரத்னமாலா (தகவல் -heezulia )
சிவாஜிக்கு ரத்னமாலா என்ற பெயரில் இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் ( தகவல் அய்யாசாமி ராம் படத்துடன் )
இரெண்டு விஷயத்தை ஒப்பிட்டு பார்க்கையில்
AG ரத்னமாலாவில் G என்பது கணேசனை குறிக்கின்றதோ?
பாவம் சில பெண்கள்.--பெண்களின் இயலாமை --ஆண்களின் இயலாமை
ரமணியன்
சிவாஜிக்கு ரத்னமாலா என்ற பெயரில் இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் ( தகவல் அய்யாசாமி ராம் படத்துடன் )
இரெண்டு விஷயத்தை ஒப்பிட்டு பார்க்கையில்
AG ரத்னமாலாவில் G என்பது கணேசனை குறிக்கின்றதோ?
பாவம் சில பெண்கள்.--பெண்களின் இயலாமை --ஆண்களின் இயலாமை
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jul 16, 2020 5:56 pm; edited 1 time in total (Reason for editing : font)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
16.07.2020
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பாலு சார்.
ஓஹோ அப்டியும் இருக்கலாமோ? Gங்கறது கணேசனை குறிக்கிறது போல. ரத்னமாலா கணேசன்னு சொன்னா ரகசியம் அம்பலத்துக்கு வந்துரும்னு இனிஷியலை முன்னால போட்டுக்கிட்டாங்களோ? புதுசா யோசிச்சிருக்கீங்களே.
இன்னொண்ணும் படிச்சேனே. அவர் வீட்டு வாசல்ல 'ரத்னமாலா கணேசன்' னு பேர்பலகை இருந்துச்சாமே. அதோடு சரி, அவர்தான் சிவாஜியின் மனைவீனு பப்ளிக்கா சொல்ல முடியலியே. ஆனா ரத்னமாலா அத சொல்ல விரும்பலியாம்.
அதென்னவோ எல்லாருக்கும்தான் தெரிஞ்சுபோச்சே.
இன்னொரு விஷயம் தெரீமோ? அந்த பேர் பலகய பாத்த சிலர் கணேசன்ங்கிறது ஜெமினி கணேசனா இருக்குமோன்னு சந்தேகபட்டாங்களாம். ஏன்னா, நிஜமாவே அவர் காதல் மன்னனாச்சே. அதான்.
ஆனா எனக்கொரு சந்தேகம் சார். இந்த பாடகிதானா, வேற யாராவது ரத்னமாலானு பேர் உள்ளவங்களா?
Baby Heerajan
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பாலு சார்.
ஓஹோ அப்டியும் இருக்கலாமோ? Gங்கறது கணேசனை குறிக்கிறது போல. ரத்னமாலா கணேசன்னு சொன்னா ரகசியம் அம்பலத்துக்கு வந்துரும்னு இனிஷியலை முன்னால போட்டுக்கிட்டாங்களோ? புதுசா யோசிச்சிருக்கீங்களே.
இன்னொண்ணும் படிச்சேனே. அவர் வீட்டு வாசல்ல 'ரத்னமாலா கணேசன்' னு பேர்பலகை இருந்துச்சாமே. அதோடு சரி, அவர்தான் சிவாஜியின் மனைவீனு பப்ளிக்கா சொல்ல முடியலியே. ஆனா ரத்னமாலா அத சொல்ல விரும்பலியாம்.
அதென்னவோ எல்லாருக்கும்தான் தெரிஞ்சுபோச்சே.
இன்னொரு விஷயம் தெரீமோ? அந்த பேர் பலகய பாத்த சிலர் கணேசன்ங்கிறது ஜெமினி கணேசனா இருக்குமோன்னு சந்தேகபட்டாங்களாம். ஏன்னா, நிஜமாவே அவர் காதல் மன்னனாச்சே. அதான்.
ஆனா எனக்கொரு சந்தேகம் சார். இந்த பாடகிதானா, வேற யாராவது ரத்னமாலானு பேர் உள்ளவங்களா?
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
Heezulia wrote:ஆனா எனக்கொரு சந்தேகம் சார். இந்த பாடகிதானா, வேற யாராவது ரத்னமாலானு பேர் உள்ளவங்களா?
அய்யாசாமி அவர்கள் சந்தேகம் தீர்ப்பார் என நம்புகிறேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இணைய கலாட்டா
» யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
» யார் இவரு..
» இது யாருன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்
» இவரு என்ன குடிக்கிறாரு
» யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
» யார் இவரு..
» இது யாருன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்
» இவரு என்ன குடிக்கிறாரு
Page 11 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|