புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_m10மெர்சி குதிரை! – சிறவர் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெர்சி குதிரை! – சிறவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 8:55 am

மெர்சி குதிரை! – சிறவர் கதை E_1518068025
-
கருப்பம்பட்டி என்ற ஊரில், தீபக் என்பவன் வாழ்ந்து வந்தான்.
அவனிடம், மெர்சி என்ற குதிரை இருந்தது. அது மிகவும்
அழகானது; கம்பீரமாக காட்சியளித்தது.

அதே ஊரில், லட்சுமணன் என்ற செல்வந்தர் இருந்தார்.
அவருக்கு, அந்த குதிரை மிகவும் பிடித்திருந்தது. அதை
எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என நினைத்தார்.

ஒரு நாள காலை, தீபக்கை சந்தித்து, ” உன் அழகிய மெர்சி
குதிரையை பிடித்திருக்கிறது; அதை எனக்கு தருகிறாயா…
25 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக தருகிறேன்,” என்றார்.

”அந்த விலைக்கு என் குதிரையை கொடுக்க முடியாது; உங்களுக்கு
தேவையென்றால், 50 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். குதிரையை
கொடுக்கிறேன்.”

”அப்படி சொல்லாதே., குதிரைக்கு, 25 ஆயிரம் ரூபாய் விலை ச
ரியானதுதான். குதிரையின் சந்தை மதிப்பு எனக்கு நன்றாகவே
தெரியும்.”

ஆனால், அந்த விலைக்கு தர, தீபக் ஒப்புக் கொள்ளவில்லை.
செல்வந்தரும் வருத்தப்படாமல் புன்னகையுடன், ”நீ எப்போது
வேண்டுமானாலும், என் வீட்டிற்கு வரலாம்; உன் குதிரையை தந்து,
25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்,” என்றார்.

——————————–

சில நாட்கள் கழிந்தன. திடீரென்று, மெர்சி குதிரை இறந்து விட்டது;
அதிர்ச்சி அடைந்த தீபக், ‘லட்சுமணன் கேட்ட போதே குதிரையை
விற்றிருந்தால், 25 ஆயிரம் ரூபாயாவது மிஞ்சியிருக்கும்’ என்று
நினைத்து வருந்தினான். அப்போது, அவன் மனதில் ஒரு பொல்லாத
யோசனை தோன்றியது.

‘குதிரை இறந்தது, லட்சுமணனுக்கு தெரியாது; இதை பயன்படுத்தி,
அவரிடம் பணம் வாங்கி விடலாம்’ என்ற முடிவுடன், லட்சுமணன்
வீட்டில் அவரை சந்தித்தான் தீபக்.

” ஐயா… மிகவும் கஷ்டத்தில் உள்ளேன்; அவசரமாக பணம் தேவைப்
படுகிறது; அதனால், என் குதிரையை, 25 ஆயிரம் ரூபாய்க்கே
விற்கிறேன்,” என்றான். லட்சுமணன், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

”வீட்டிற்கு வந்து குதிரையை ஓட்டிச் செல்லுங்கள்… எனக்கு முக்கிய
வேலை இருக்கிறது,” என்று சொல்லி, ஊரை விட்டே ஓடிப் போய்
விட்டான்.

இரண்டு ஆண்டுகள் கடந்தன. பக்கத்து ஊரில், நண்பர் மகள்
திருமணத்திற்கு சென்றார் லட்சுமணன். அங்கு தீபக்கும் வந்திருந்தான்.
அவனைப் பார்த்து விட்டார் லட்சுமணன்; இதை, தீபக்கும் கவனித்து
விட்டான்.

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. செல்வந்தரை
பார்க்காதது போல் தலையை குனிந்தான். அவன் அருகே வந்தார்
லட்சுமணன். பார்த்ததும் கோபம் கொள்வார் என்று நினைத்தான்
தீபக். ஆனால், அவரோ புன்னகையுடன், நலம் விசாரித்தபடி அவன்
முன் வந்தார்.

”நான் செத்த குதிரையை உங்களிடம் விற்று விட்டு, ஊரை விட்டு
ஓடி விட்டேன்; உங்களுக்கு என் மீது கோபம் இல்லையா…” என்று
திகைத்தபடியே கேட்டான் தீபக்.

”இறந்த குதிரை உடலைப் பார்த்த போது, நானும் அதிர்ந்து போனேன்.
ஆனால், ஒரு யோசனை வந்தது. குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, ஒரு அழகான குதிரையை பரிசாக
தருவதாக அறிவிப்பு செய்தேன். உடனே, 10 ஆயிரம் சீட்டுகள் விற்றன.
சீட்டுக்கு, 100 ரூபாய் வீதம், மொத்தமாக, 10 லட்சம் ரூபாய் கிடைத்தது.”

”சரி… பரிசு வென்றவர், செத்த குதிரையை வாங்க மறுத்திருப்பாரே.”

”உண்மைதான்… அவன் மறுத்துவிட்டான்… அவன் கொடுத்த சீட்டு
பணத்தை, திருப்பி கொடுத்து விட்டேன். செத்த குதிரையால் எனக்கு
பெரும் லாபம்,” என்று சிரித்தார் லட்சுமணன்.

செல்வந்தரின் புத்திசாலித்தனத்தைக் கண்டு, வாயடைந்து போனான்
தீபக்.

குட்டீஸ், புத்திசாலித்தனம் பல நேரங்களில் நமக்கு உதவும். புத்திசாலியா
இருங்க சரியா…

———————————————–
சிறுவர் மலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 10:19 am

இது நமது தற்போதைய அரசியல் சூழ்நிலையை காட்டுகிறது

மத்திய அரசோ
மாநில அரசோ

அதை உங்கள் முடிவு



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக