புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தென் இந்திய மொழிகளுள் ஒன்றான தெலுங்கு மொழியில் உள்ள எழுத்து ஒன்று ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளுக்குள் புகுந்து அதனை செயல் இழக்கச் செய்த சமபவம் மென்பொருள் வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருளுக்குள், ஒரு குறிப்பிட்ட தெலுங்கு எழுத்து புகுந்து ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ஜி-மெயில் (gmail), வாட்ஸ் அப் (whatsapp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற செயலிகளை செயல்படவிடாமல் செய்துள்ளது.
ஒரு ஆப்பிள் ஸ்மார்ட் போனிலோ அல்லது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மடிக்கணிணி, கணிணி அல்லது கைகடிகாரம் போன்ற பொருட்களிலும் தெலுங்கு மொழியில் நோட்டிஃபிகேஷன் வந்துள்ளது. அந்த தெலுங்கு எழுத்துக்களுக்குள் ஒரு குறிப்பிட்ட எழுத்து மட்டும் ஆப்பிள் மென்பொருளுக்குள் புகுந்து ஒட்டுமொத்த செயலியையும் செயல்படவிடாமல் தடுத்துள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளில் உள்ள மென்பொருளில் ஏற்பட்ட இந்த கோளாறு, முதலில் இத்தாலியின் மொபைல் உலகம் (Mobile World) என்னும் இணையதளத்தில் கண்டறியப்பட்டது. இதனால் தெலுங்கு எழுத்துகளை பயன்படுத்தி யாராவது குறுந்தகவல் அனுப்பியிருந்தால், அந்த ஒட்டுமொத்த உரையாடலையும், அழித்துவிடுமாறு, ஆப்பிள் பயன்பாட்டாளர்களிடம் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த பிழை மூலம் பாதிப்படைந்த கைப்பேசி மற்றும் பிற சாதனங்களில் அவர்களுக்கு தேவையானவற்றை மீண்டும் பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
உலகில், 8 கோடி மக்களால் பேசப்படும் மொழியாக தெலுங்கு இருக்கிறது. பெரும்பாலானவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள். எனவே, இப்பிழையை, விரைவில் சரி செய்யவேண்டிய சூழ்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. எனினும், சில பீட்டா பதிப்புகளில் (Version) இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் ஆப்பிளின் அனைத்து மென்பொருள் பதிப்புகளிலும் சரி செய்யப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விலை மலிவான இந்திய மற்றும் சீன நிறுவன கைப்பேசிகளை அதிகமாக வாங்கும் இந்தியர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் இதுபோன்ற பிரச்சனையால், ஆப்பிள் கைப்பேசியை வாங்குவத்ற்கான எண்ணிக்கை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, இதுபோன்ற பிரச்சனை அராபிக் மற்றும் மராத்தி போன்ற மொழிகாளால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
News 7
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருளுக்குள், ஒரு குறிப்பிட்ட தெலுங்கு எழுத்து புகுந்து ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ஜி-மெயில் (gmail), வாட்ஸ் அப் (whatsapp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற செயலிகளை செயல்படவிடாமல் செய்துள்ளது.
ஒரு ஆப்பிள் ஸ்மார்ட் போனிலோ அல்லது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மடிக்கணிணி, கணிணி அல்லது கைகடிகாரம் போன்ற பொருட்களிலும் தெலுங்கு மொழியில் நோட்டிஃபிகேஷன் வந்துள்ளது. அந்த தெலுங்கு எழுத்துக்களுக்குள் ஒரு குறிப்பிட்ட எழுத்து மட்டும் ஆப்பிள் மென்பொருளுக்குள் புகுந்து ஒட்டுமொத்த செயலியையும் செயல்படவிடாமல் தடுத்துள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளில் உள்ள மென்பொருளில் ஏற்பட்ட இந்த கோளாறு, முதலில் இத்தாலியின் மொபைல் உலகம் (Mobile World) என்னும் இணையதளத்தில் கண்டறியப்பட்டது. இதனால் தெலுங்கு எழுத்துகளை பயன்படுத்தி யாராவது குறுந்தகவல் அனுப்பியிருந்தால், அந்த ஒட்டுமொத்த உரையாடலையும், அழித்துவிடுமாறு, ஆப்பிள் பயன்பாட்டாளர்களிடம் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த பிழை மூலம் பாதிப்படைந்த கைப்பேசி மற்றும் பிற சாதனங்களில் அவர்களுக்கு தேவையானவற்றை மீண்டும் பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
உலகில், 8 கோடி மக்களால் பேசப்படும் மொழியாக தெலுங்கு இருக்கிறது. பெரும்பாலானவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள். எனவே, இப்பிழையை, விரைவில் சரி செய்யவேண்டிய சூழ்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. எனினும், சில பீட்டா பதிப்புகளில் (Version) இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் ஆப்பிளின் அனைத்து மென்பொருள் பதிப்புகளிலும் சரி செய்யப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விலை மலிவான இந்திய மற்றும் சீன நிறுவன கைப்பேசிகளை அதிகமாக வாங்கும் இந்தியர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் இதுபோன்ற பிரச்சனையால், ஆப்பிள் கைப்பேசியை வாங்குவத்ற்கான எண்ணிக்கை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, இதுபோன்ற பிரச்சனை அராபிக் மற்றும் மராத்தி போன்ற மொழிகாளால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
News 7
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அந்த எழுத்து எது என்று சொல்லவில்லையே !!!
வேறொரு ஊடகத்தில் படித்தது :
அந்த சொல் gna ----"ஞா" என்று வரும்.
ஒரு சந்தேகம் ....தெலுகு லிபியும் கன்னட லிபியும் ஒன்று என்று கேள்விப்பட்டுள்ளேன்.
அப்பிடி என்றால் கன்னட மொழிலும் இந்த சிக்கல் வந்திருக்கவேண்டுமே ?
தெரிந்தவர்கள் கூறவும்.
ரமணியன்
வேறொரு ஊடகத்தில் படித்தது :
அந்த சொல் gna ----"ஞா" என்று வரும்.
ஒரு சந்தேகம் ....தெலுகு லிபியும் கன்னட லிபியும் ஒன்று என்று கேள்விப்பட்டுள்ளேன்.
அப்பிடி என்றால் கன்னட மொழிலும் இந்த சிக்கல் வந்திருக்கவேண்டுமே ?
தெரிந்தவர்கள் கூறவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259883T.N.Balasubramanian wrote:அந்த எழுத்து எது என்று சொல்லவில்லையே !!!
வேறொரு ஊடகத்தில் படித்தது :
அந்த சொல் gna ----"ஞா" என்று வரும்.
ஒரு சந்தேகம் ....தெலுகு லிபியும் கன்னட லிபியும் ஒன்று என்று கேள்விப்பட்டுள்ளேன்.
அப்பிடி என்றால் கன்னட மொழிலும் இந்த சிக்கல் வந்திருக்கவேண்டுமே ?
தெரிந்தவர்கள் கூறவும்.
ரமணியன்
மற்ற பதிப்புகள் 'ஞா' என்றே தெரிவித்தன.
நன்றி ஐயா
- GuestGuest
கன்னடத்தில் ஞா ....
ನ್ಜಾ
என நினைக்கிறேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259887மூர்த்தி wrote:
கன்னடத்தில் ஞா ....
ನ್ಜಾ
என நினைக்கிறேன்.
தெலுங்கு,தமிழ், கன்னடம் இதில்
எது? உண்மையில்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259886பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1259883T.N.Balasubramanian wrote:அந்த எழுத்து எது என்று சொல்லவில்லையே !!!
வேறொரு ஊடகத்தில் படித்தது :
அந்த சொல் gna ----"ஞா" என்று வரும்.
ஒரு சந்தேகம் ....தெலுகு லிபியும் கன்னட லிபியும் ஒன்று என்று கேள்விப்பட்டுள்ளேன்.
அப்பிடி என்றால் கன்னட மொழிலும் இந்த சிக்கல் வந்திருக்கவேண்டுமே ?
தெரிந்தவர்கள் கூறவும்.
ரமணியன்
மற்ற பதிப்புகள் 'ஞா' என்றே தெரிவித்தன.
நன்றி ஐயா
"ஞா" என்று வருவதற்கு ஆங்கிலத்தில் gna எழுதவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259887மூர்த்தி wrote:
கன்னடத்தில் ஞா ....
ನ್ಜಾ
என நினைக்கிறேன்.
தெலுகு தெல்லேது ......
கன்னட கொத்தில்ல .....
ஆகவே ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259994SK wrote:இது AGS லோகோ போல இருக்கிறது
அடிச்சி கூட கேப்பாங்க சொல்லிறாதீங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|