புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏற்காடு: சேலம் ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் பச்சைத்தங்கம் என்று வர்ணிக்கப்படும் மூங்கில்கள், கொள்ளை போவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மலைகளின் இளவரசி, ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏற்காடு என்றவுடன் கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள் மட்டுமல்லாமல், விண்ணை மூட்டும் மூங்கில் மரங்களும் நினைவுகளில் வந்து போகும். இந்நிலையில் ஏலம் என்ற பெயரில் காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல அனுமதி பெற்றவர்கள், பச்சை மூங்கில்களை வெட்டிச் செல்வதும், அதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியது: மூங்கிலின் சிறப்புகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம் என்று மூங்கிலை குறிப்பிட்டால் அது மிகையல்ல. மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. கட்டுமானங்கள், நாற்காலிகள், பொம்மைகள், கூடைகள், பாய்கள், இசைக் கருவிகள் என்று மூங்கிலை சரியாக பயன்படுத்தும் நாடுகள், அதைக் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஆனால், ஏற்காட்டை பொறுத்தவரை மூங்கில்கள் கேட்பாரற்ற பொருளாகவே கிடக்கிறது. குப்பனூர் பாதையில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளது. இதில் காய்ந்த மூங்கில்களை வெட்டி எடுத்துக்கொள்ள, வனத்துறையினர் ஏலம் விட்டுள்ளனர். ஆனால் ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்தே வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை வனத்துறையினரும், சோதனை சாவடியில் இருப்பவர்களும் கண்டுகொள்வதில்லை. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், அரிசி விளைந்து பின்னர் கொத்தோடு காய்ந்து அழிந்து விடும்.
இப்படி காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல மட்டுமே ஏலம் எடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், லாபநோக்கத்தில் புதிய பச்சை மூங்கில்களையும் வெட்டி, கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் அடர்த்தியான மரங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் மொட்டையாகி வருகிறது. இது இயற்கையை நாமே அழிப்பதற்கு சமமானது. இவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், பச்சைத் தங்கம் கொள்ளை போவது தொடர்கிறது. எனவே, வனத்துறையினர் பச்சை மூங்கில் வெட்டிச் செல்வோரை தடுத்து நிறுத்தி, இயற்கையை பாதுகாக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினகரன்
இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியது: மூங்கிலின் சிறப்புகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம் என்று மூங்கிலை குறிப்பிட்டால் அது மிகையல்ல. மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. கட்டுமானங்கள், நாற்காலிகள், பொம்மைகள், கூடைகள், பாய்கள், இசைக் கருவிகள் என்று மூங்கிலை சரியாக பயன்படுத்தும் நாடுகள், அதைக் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஆனால், ஏற்காட்டை பொறுத்தவரை மூங்கில்கள் கேட்பாரற்ற பொருளாகவே கிடக்கிறது. குப்பனூர் பாதையில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளது. இதில் காய்ந்த மூங்கில்களை வெட்டி எடுத்துக்கொள்ள, வனத்துறையினர் ஏலம் விட்டுள்ளனர். ஆனால் ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்தே வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை வனத்துறையினரும், சோதனை சாவடியில் இருப்பவர்களும் கண்டுகொள்வதில்லை. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், அரிசி விளைந்து பின்னர் கொத்தோடு காய்ந்து அழிந்து விடும்.
இப்படி காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல மட்டுமே ஏலம் எடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், லாபநோக்கத்தில் புதிய பச்சை மூங்கில்களையும் வெட்டி, கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் அடர்த்தியான மரங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் மொட்டையாகி வருகிறது. இது இயற்கையை நாமே அழிப்பதற்கு சமமானது. இவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், பச்சைத் தங்கம் கொள்ளை போவது தொடர்கிறது. எனவே, வனத்துறையினர் பச்சை மூங்கில் வெட்டிச் செல்வோரை தடுத்து நிறுத்தி, இயற்கையை பாதுகாக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினகரன்
கொள்ளை போகும் பச்சை தங்கம் குறித்து இயற்கை ஆர்வலர்கள்
வருத்தப்பட்டு புண்ணியமில்லை....
-
அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்...
மேலும் யாரை அணுக வேண்டும் என்கிற விபர ம் தெரிந்து செய்ல்பட
வேண்டும்...
-
அங்கிருக்கும் லையன்ஸ் கிளப், போன்ற சமூக ஆர்வலர்களிடம்
விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
டீ கடை பெஞ்சில் டைம் பாஸ் பண்ண பல விஷயம் பேசிவிட்டு
கலைந்து சென்றால் ஏதும் நடவாது....!!
-
வருத்தப்பட்டு புண்ணியமில்லை....
-
அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்...
மேலும் யாரை அணுக வேண்டும் என்கிற விபர ம் தெரிந்து செய்ல்பட
வேண்டும்...
-
அங்கிருக்கும் லையன்ஸ் கிளப், போன்ற சமூக ஆர்வலர்களிடம்
விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
டீ கடை பெஞ்சில் டைம் பாஸ் பண்ண பல விஷயம் பேசிவிட்டு
கலைந்து சென்றால் ஏதும் நடவாது....!!
-
- Sponsored content
Similar topics
» குடி மராமத்து என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மண் கொள்ளை
» எஸ்எம்எஸ் என்ற பெயரில் மொபைல் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை!
» பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!
» இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து, பயிற்சி வகுப்புகள் -- அன்னபூரணி
» அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை
» எஸ்எம்எஸ் என்ற பெயரில் மொபைல் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை!
» பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!
» இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து, பயிற்சி வகுப்புகள் -- அன்னபூரணி
» அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|